ஆவடி
விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்
News365 -
வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும்...
ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!
News365 -
ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...
டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்
News365 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி...
ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில் நுழைந்த மர்மப் பெண்ணால் பரபரப்பு…
ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி...
ஆவடியில் இரண்டு தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி
ஆவடியில் இரண்டு தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி. ஆச்சரியத்தில் அப்பகுதி மக்கள்!
திருவள்ளுர் மாவட்டம், ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் உள்ள கலைஞர் நகர் விரிவாக்கம், கன்னி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதி(42). இவர், அப்பகுதியில் உணவகம் ஒன்று நடத்தி...
திருமுல்லைவாயல் போலீசாரின் அலட்சியம் – குற்றவாளிகள் கொண்டாட்டம்
ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் உள்ள மதுகடைக்குள் அறுவாலுடன் நுழைந்த ரவுடியை வீரமாக பிடித்த போலீசார் வேகமாக அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அருகே திருமுல்லைவாயல் கல்லறை எதிரே அரசு மதுக்கடை மற்றும் அனுமதி இல்லாத பாரும் செயல்பட்டு வருகிறது....
ஆவடியில் ஹெல்மெட் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் ஹெல்மெட் வியாபாரம் செய்து வந்த வட மாநிலத்தவருக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டு அதீத கஞ்சா போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் கைது.பீகாரை சேர்ந்த ராஜ் குமார் சிங்...
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தற்கொலை !
ஆவடியில் , உடல்நலக்குறைவு காரணமாக மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகம்.
திருவள்ளுர் மாவட்டம் , ஆவடி, பக்தவச்சலபுரம், ஜோதி இராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் முத்துவீரன் (77). இவரது மனைவி சரஸ்வதி (65). இந்த...
ஆவடி காவல் ஆணையர் எல்லையில் திருடப்பட்ட பொருட்கள் மீட்பு
ஆவடி காவல் ஆணையர் எல்லையில் கடந்த ஆறு மாதக் காலத்தில் திருடப்பட்ட 3 கோடியே 67 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான தங்கம், வெள்ளி, செல்போன் போன்ற பொருட்களை மீட்டு உரியவரிடம் காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் ஒப்படைத்தார்.அதில் 174...
அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் கஞ்சா பறிமுதல் – குற்றவாளி கைது
ஒடிசாவிலிருந்து அம்பத்தூர் பட்டரவாக்கத்திற்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தல். பொறி வைத்துப் பிடித்த மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க மாநகர காவல் ஆணையர் திரு.சந்தீப் ராய் ரத்தோர்...
ஆவடி பகுதியில் 18 உயர் ரக ஆண்ட்ராய்டு செல்போன்கள் பறிமுதல்
ஆவடி, அம்பத்தூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில், அம்பத்தூர் எஸ்டேட், ஆகிய பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது. அவர்களிடமிருந்து 18 உயர் ரக செல்போன்கள் பறிமுதல் செய்த நிலையில் 20 க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடிய இருவர்...
ஆவடி மாநகர திமுக செயலாளரை நீக்கினார் முதலமைச்சர்
ஆவடியை அதிரவிட்ட முதலமைச்சர்- உளவுத்துறை தகவலால் அமைச்சர் மகன் பதவி பறிப்பு.சென்னை- பால் வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜாவை ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் சன்.பிரகாஷ் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர்...
ஆவடியில் இரண்டாம் கட்ட புதுமைப் பெண் திட்டம்
திருவள்ளூர், பட்டாபிராமில் தமிழ்நாடு அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைசார்பில் இன்று(08.02.2023) "புதுமைப்பெண் இரண்டாம் கட்ட தொடக்கவிழா" 1.8 லட்சம் மாணவிகள் பயனடைய உள்ள இந்த திட்டத்தில் 10 பேருக்கு வங்கி பற்றட்டைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
கள்ளச்சந்தையில் மதுபட்டில்கள் அமோகமாக விற்பனை – ஆவடி
ஆவடி, அம்பத்தூர் சுற்றுவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களில் அரசு விடுமுறை நாட்களிலும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்வது போன்றே கள்ளச் சந்தையிலும் மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவது வேதனை அளிக்கிறது.டாஸ்மாக் பார்கள் தொடர்பான...
━ popular
தமிழ்நாடு
விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீடு… ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளைக்கு நடிகர் பிரசாந்த் பாராட்டு!
'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வழிவகுத்திருக்கிறது. இதற்காக நான் அவர்களை மனமார பாராட்டுகிறேன் என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட...
