ஆவடி
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி
News365 -
ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...
இயந்திர கோளாறால் ஆவின் பால் தட்டுப்பாடு
சென்னை அம்பத்தூர், ஆவடி போன்ற புறநகரில் ஆவின் பால் முறையான வினியோகம் இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து (இன்று)மார்ச் 30 காலையில் வினியோகிக்க வேண்டிய பால் வினியோகிக்கவில்லை. அதனால் டீ, கடை முதல் ஆவின் பால் பயன்...
ஸ்டீராய்டு ஊசி செலுத்தியதால் ஜிம் பயிற்சியாளர் மரணம்
ஆவடி அருகே நெமிலிச்சேரியில் ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு. அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் உயிர் இழந்து இருப்பதாக தகவல்.
ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் சபரி முத்து என்கின்ற ஆகாஷ் /25....
ஆவடியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள தி.மு.க அலுவலகம் -அதிகாரிகள் தவிப்பு
ஆவடி புதிய ராணுவ சாலையை ஆக்ரமித்து கட்டியுள்ள திமுக தொழிற்சங்க கட்டிடத்தை இடிக்காமல் மழைநீர் கால்வாய் கட்டுவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி புதிய ராணுவ சாலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக மழை நீர் வடிகால்...
ஆவடி பேருந்து நிலையத்தை தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை
ஆவடி பேருந்து நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை அருகே அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கிய நகரம் ஆவடி. இங்கே ராணுவத்துறை தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும்...
போலீசாருக்கு 3 மாதங்களாக உணவு படி வழங்கவில்லை
ஆவடி, தாம்பரம் காவலர்களுக்கான உணவுபடியை ரத்து செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு. இதனால் 4500 காவலர்கள் பாதிப்பு.
ஏற்கனவே பல்வேறு மன உளைச்சலில் இருக்கும் தங்களை மேலும் வேதனை படுத்துவதாக காவலர்கள் கருத்து.கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல்...
ஆவடியில் பிரம்மாண்ட புத்தக கண்காட்சி தொடக்கம்
ஆவடி எச்.பி.எப். மைதானத்தில் பிரம்மாண்ட புத்தக கண்காட்சி
குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கமாக கொண்டு திருவள்ளூர் மாவட்ட அளவில் இரண்டாவது புத்தக கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது. மேலும் இந்த புத்த கண்காட்சி வரும் 27-ம் தேதி வரை 11 நாட்கள்...
ஆவடி பத்திரப்பதிவு – லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை
ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனைதிருவள்ளுரில் உள்ள ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை நடைப்பெறுகிறது.மேலும், ஆவடி வட்டாச்சியர் அலுவலகத்திலும் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை நடைப்பெறுகிறது.ஆவடி பத்திரப்பதிவு அலுவலர் மல்லிகைஸ்வரி கடந்த 2017 முதல்...
திருநின்றவூர் மின்வாரிய அதிகாரி வீட்டில் கொள்ளை
ஆவடி அருகே மின்வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20சவரண் தங்க நகைகள், 2லட்சம் ரொக்கம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்கள், சத்தம் கேட்டு வீட்டின் அருகாமையில் இருப்பவர்கள் வந்ததை அடுத்து தப்பி ஓடிய திருடர்களால் பரபரப்பு.
ஆவடி அடுத்த...
மக்கள் பணியில் திமுக முதன்மை இடம் – சா.மு.நாசர்
மக்கள் பணியில் திமுக எப்பொழுதும் முதன்மை இடத்தில் இருந்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோயில் பதாகை பகுதியில் உள்ள 6வது வார்டில்...
ஆவடியில் புத்தகத் திருவிழா – அமைச்சர் சா.மு. நாசர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 2வது புத்தகக் கண்காட்சி வரும் 17ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.இது குறித்து அமைச்சர் சா.மு. நாசர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சென்னை, திருவள்ளூர்...
━ popular
க்ரைம்
விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற...
