spot_imgspot_img

ஆவடி

அப்பார்மெண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்கை லாபகமாக திருடிச் செல்லும் மர்ம நபர்கள்….

ஆவடி அருகே அன்னனூரில் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை...

போதை பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது…

திருவள்ளூர் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த...

குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் நாசர் பங்கேற்பு…

திருமுல்லைவாயலில் உள்ள அரசு பள்ளியில் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அப்பள்ளி...

ஹீரோவாக மாறிய வில்லன்!! பட பிரமோஷனில் குத்தாட்டம் போட்ட நடிகா்…

நடிகர் ஆனந்த் ராஜின் மதராஸ் மாஃபியா கம்பெனி படத்தின் படகுழுவினருடன் படத்தின் ...

என்ஜிடி உத்தரவை ஆவடி மாநகராட்சி புறக்கணிக்கிறது

புதிதாக உருவான ஆவடி மாநகராட்சியில் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது கலைந்ததாக தெரிகிறது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.குடிமை அமைப்பு அதன் அதிகார எல்லைக்குள் 12 ஏரிகளைக் கொண்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) வெள்ளத்தைத் தவிர்க்க...

ஆட்டோ கேஸ் பங்க் ஊழியரின் நாடகம் – அம்பலம்

ஆவடி மூர்த்தி நகரில் வழிபறி செய்ததாக ஆட்டோ கேஸ் பங்க் ஊழியர் நாடகம் நடத்தியது அம்பலமானது.சிவகங்கையை சேர்ந்த ராஜா என்பவர் அந்த பங்கில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் கலெக்க்ஷன் தொகை 1,54,000 ரூபாய்யை, வங்கியில் டெபாசிட் செய்ய இருசக்கர...

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டவரை ஆவடி போலீசார் கைது

மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி 70 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை ஆவடி  மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வேலூர் மாவட்டம் புது தெரு, அலமேலு...

ஆவடியில் சிறுமியை காதலிக்க கூறி மிரட்டிய இளைஞர் கைது

ஆவடி அருகே சிறுமியை காதலிக்க கூறி மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.ஆவடி பிருந்தாவன் நகரில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவர் ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து...

ரூ.87 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி – ஒருவர் கைது

ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.87 லட்சம் மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்த வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மருத்துவமனை சாலையைச் சேர்ந்தவர் மல்லிகா. அவரது கணவர் சந்திரபாபு காலமாகிவிட்டார். இவருக்கு ஆவடி அருகே வெள்ளானூர் அந்தோணி...

திரைப்பட பாணியில் இரண்டு கரணம் அடித்த ஆட்டோ – உயிர்தப்பிய பயணிகள்

சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஆட்டோவின் குறுக்கே வந்த தெரு நாயால்  ஆட்டோ ஒன்று தலைகீழாக கவிழ்ந்தது. இதில் அதிஷ்டவசமாக ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் உட்பட மூன்று பேர் உயிர்தப்பினர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று திருநின்றவூர்...

சிறுமி டானியாவிடம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார்

முகச்சிதைவு நோயால் சிகிச்சை பெற்று வரும் சிறுமி டானியாவிடம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியது  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ஆவடியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்-சௌபாக்கியா இவர்களின் மூத்த மகள் 9 வயது சிறுமி டானியா 6 வருடங்களாக அரிய...

சிலிண்டர் விபத்தினால் சிகிச்சை பெற்று வந்த மூவர் உயிர் இழந்தனர்

சிலிண்டர் விபத்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் பலி- தாய், மகன் பேத்தி என பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு.ஆவடி கோவில் பதாகை கலைஞர் நகர் 15 வது தெருவை சேர்ந்தவர் ரோஜா/64. இவர் கணவரை இழந்து தன் மகன்...

ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 21கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கடத்திவரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினர் இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர்.அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் இன்று சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பாடி அருகே ஆய்வாளர் டில்லி பாபு...

சிலிண்டர் வெடித்து விபத்து- சிறுமி உட்பட 3 பேர் படுகாயம்

ஆவடியில் வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்தது- சிறுமி உள்ளிட்ட 3பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.ஆவடி கோயில் பதாகை கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரோஜா. இவர் நேற்று இரவு தனது வீட்டில் கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது கேஸ்...

━ popular

விஜயின் ‘ஜனநாயகன்’….. செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட்!

விஜயின் ஜனநாயகன் பட செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய் கடைசியாக 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவருடைய நடிப்பில்...