spot_imgspot_img

ஆவடி

ஆவடி பேருந்து முனையம் தற்காலிகமாக இடமாற்றம்!!

ஆவடி பேருந்து முனையம் ரூ.36 கோடியில் நவீனமயமாக்கப்பட்டு, மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.புதிய பேருந்து...

ஆவடியில் அசுர வேகத்தில் மோதிய கார்! கணவன், மனைவி ஸ்பாட்டிலேயே பலி!

ஆவடி, வசந்தம் நகா் அருகே இன்று காலை பைக்கில் சென்றுக் கொண்டிருந்த...

ஆவடியில் பரபரப்பு! வருவாய் துறையினரால் 100 கோடி ரூபாய் நிலம் சீல்!

ஆவடியில் காவல்துறை இரண்டு பட்டாலியன் நடத்தி வந்த சைக்கிள் ஸ்டேண்ட் (CYCLE...

ஆவடி அருகே நாய் கடித்து ஒன்பது ஆடுகள் இறப்பு

ஆவடி அருகே கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததால், இறந்து போனது.ஆவடி...

ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 21கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கடத்திவரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினர் இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர்.அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் இன்று சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பாடி அருகே ஆய்வாளர் டில்லி பாபு...

சிலிண்டர் வெடித்து விபத்து- சிறுமி உட்பட 3 பேர் படுகாயம்

ஆவடியில் வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்தது- சிறுமி உள்ளிட்ட 3பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.ஆவடி கோயில் பதாகை கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரோஜா. இவர் நேற்று இரவு தனது வீட்டில் கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது கேஸ்...

மனிதநேயத்துடன் பசுவை காப்பாற்றிய பால்வளத்துறை அமைச்சர் நாசர்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று (19/12/2022) காலை 6:30 மணிக்கு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்  சா.மு. நாசர் அவர்கள் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியில் திடீர் ஆய்வு செய்தார். துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேடுகளை...

அயப்பாக்கம், சோழவரம், வெள்ளவேட்டில் தற்காலிக காவல் நிலையம் திறப்பு

ஆவடி காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட சோழவரம், வெள்ளவேடு, திருமுல்லைவாயில், ஆகிய காவல் நிலையங்கள் உள்ள எல்லைகளில் ஆட்டம் தாங்கள், திருமழிசை அருகே உள்ள பாப்பான் சத்திரம் மற்றும் அயப்பாக்கம் ஆகிய நகரங்களில் மக்கள் தொகை அதிக அளவில் இருப்பதோடு அப்பகுதி...

செங்குன்றத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் – கேரளா வாலிபர் கைது

செங்குன்றம் பேருந்து நிருத்தத்தில் TOURIST BAG யில் 20 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீஸ் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனிடம் இருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி...

காவல்துறையில் பணியாற்றி உயிரிழந்த மோப்பநாய்க்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி

காவல் துறையில் சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றிய டோனி என்கிற டாபர்மேன், (மோப்பனாய்) இருதயநோய் காரணமாக உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இது குறித்து ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் வெளியிட்டுள்ள இரங்கல்...

பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் நீர் திரப்பு – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்  எச்சரிக்கை

பூண்டி நீர் தேக்கத்திலிருந்து நள்ளிரவு 12 மணி முதல் வினாடிக்கு 100 கன அடி விதம் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும் கொசஸ்த்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்...

ஆவடியில் தரமற்ற மழைநீர் வடிகால்வாய். விழுந்த மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள் Substandard rain water drainage at avadi. Firefighters rescued a fallen cow

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பதாகை மற்றும் பருத்திப்பட்டு எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட இரண்டு இடங்களில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் உரை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு பசு மாடுகளை ஆவடி தீயணைப்பு மீட்பு படையினர் லாவகமாக மீட்டனர்.ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட...

ஆவடியில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை College student commits suicide in Avadi

ஆவடியில் சரிவர கல்லூரிக்கு செல்லாத மாணவியை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.ஆவடி அடுத்த கோயில் பாதகை மசூதி தெருவில் வசித்து வருபவர் பூபதி வயது 45. இவர்...

திருநின்றவூர் தனியார் பள்ளி தாளாளர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு A case has been registered against the principal of Tiruninravur Pvt. school...

ஆவடி அடுத்த திருநின்றவூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தாளாளர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் அவரை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி தாளார் மீது 4...

━ popular

கரூர் துயரம் சமூகம் சார்ந்த பிரச்சினை! விஜய்க்கு இருப்பது புகழ் போதை! விளாசும் சுப.வீரபாண்டியன்!

விஜய்க்கு இருப்பது "புகழ் போதை". இப்படி எந்த தலைவரும் இருந்தது கிடையாது என திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சங்கமம் அமைப்பின் 20வது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு கலை இலக்கிய...