ஆவடி

எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...

ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

ஆவடியில் கஞ்சா வேட்டை 4.0

ஆவடியில் கஞ்சா வேட்டை 4.0 கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில் ஆவடி அருகில் அண்ணனூர் ரயில் நிலையத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் 4வது கட்ட கஞ்சா சோதனை இன்று முதல் வரும் 15ஆம்...

செல்போனில் கேம் விளையாடிய இளைஞர் தற்கொலை 

செல்போனில் கேம் விளையாடிய இளைஞர் தற்கொலை செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததாள் மன உளைச்சலில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் தினேஷ்குமார்/(19). இவர்...

ஆவடி மக்களின் அடிப்படை தேவை – 5

ஆவடி மக்களின் அடிப்படை தேவை-5 "ஆவடி மக்களின் எழுச்சி" என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை ஏராளமானோர் படித்து பாராட்டி வருகின்றனர். அடுத்தது என்ன சார் செய்ய வேண்டும் என்று ஆர்வமுடன் கேட்டு வாட்ஸப்பில் தகவல் தெரிவித்து வருகின்றனர். இன்னும் நிறைய பேர்...

ஆவடி ஐடிஎஃப் டிரையத்லான்-2023 போட்டியில் எம்பி பெண்கள் வெள்ளி வென்றனர்

ஆவடி ஐடிஎஃப் டிரையத்லான்-2023 (AVADI ITF TRIATHLON – 2023)  போட்டியில் மத்திய பிரதேச  பெண்கள் வெள்ளி பதக்கம் வென்றனர் ஆவடி காவல் ஆணையரகம், இந்திய டிரையத்லான் கூட்டமைப்பு மற்றும் சென்னை ரன்னர்ஸ் கிளப் இணைந்து ஆவடி ஐடிஎப் டிரையத்லான்-2023 போட்டியை...

ஆவடி மக்கள் மனதளவில் மாற வேண்டும் – 3

ஆவடி மக்கள் மனதளவில் மாற வேண்டும் !! நமது சமூதாயம் சிறிது சிறிதாக சிதைந்து வருவதற்கு ஆவடியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆவடியில் உள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக போன்ற அரசியல் கட்சியினர்  சமூதாயத்தின் மீது அக்கறை...

சி.வி.ஆர்.டி.இ-ன் 48வது வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

ஆவடி போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (CVRDE) 48வது வளர்ச்சி நாளைக் (Raising Day) 15th ஏப்ரல் 2023 அன்று கொண்டாடியது.டி.ஆர்.டி.ஓ.வின் (DRDO) கீழ் இயங்கும்  போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வயர்ச்சி நிறுவனம்  (CVRDE) உருவாக்கிய...

ஆவடியில் கட்டிடத்தின் மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி

ஆவடியில் ஒன்றிய அரசின் ஓய்வுப் பெற்ற அதிகாரிகளுக்காக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மாடியில் இருந்து 15/வ சிறுவன் விழுந்து பரிதாபமாக உயிரிழந்திர். ஆவடி, பருத்திப்பட்டில் மத்திய அரசின் கேந்திரியா விகார் அடுக்கு மாடி குடியிருப்புகள் 1000-த் திற்கும் மேல் உள்ளது. அங்கு...

ஆவடியில் புதிய அரசு மருத்துவமனை விரைவில் தொடக்கம்

ஆவடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய அரசு மருத்துவமனை! சென்னை புறநகரில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஆவடி முதன்மையானது. ஆவடியில் புதிய ராணுவ சாலையில் ஆவடி அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. அதில் புதிய கட்டிடங்கள் மிக பிரம்மாண்டமாக...

ஆவடி அருகே ராணுவ வீரர் வீட்டில் திடீர் தீ விபத்து

ஆவடி அருகே ராணுவ வீரர் வீட்டில் திடீர் தீ விபத்து ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகரில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பாலசுப்ரமணியம் ....

பசுவை மீட்ட அமைச்சர் நாசர் – மீண்டும் ட்ரெண்டிங்

பசுவை மீட்ட அமைச்சர் நாசர் - மீண்டும் ட்ரெண்டிங் சாலையில் வலியில் துடித்த பசுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சமூக வலைதளங்களில் மீண்டும் ட்ரெண்டாகியுள்ளார்.  ஆவடியில் சாலை விபத்தில் சிக்கிய பசு மாட்டை பால்வளத்துறை...

━ popular

விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற...