ஆவடி
விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்
News365 -
வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும்...
ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!
News365 -
ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...
டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்
News365 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி...
ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில் நுழைந்த மர்மப் பெண்ணால் பரபரப்பு…
ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி...
ஆவடியில் புத்தகத் திருவிழா – அமைச்சர் சா.மு. நாசர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 2வது புத்தகக் கண்காட்சி வரும் 17ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.இது குறித்து அமைச்சர் சா.மு. நாசர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சென்னை, திருவள்ளூர்...
ஆவடியில் மீண்டும் அதே பகுதியில் திருடர்கள் கைவரிசை
ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நள்ளிரவில் 8 கடைகளை உடைத்து ரூபாய் 56 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆவடி - பூந்தமல்லி சாலை, வசந்தம் நகரில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு ஆலோசனை...
கால்நடை விழிப்புணர்வு, தடுப்பூசி முகாம்
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர், திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் கோட்டத்தின் சார்பில் கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் அதற்கான விழிப்புணர்வு முகாம் பாடிக்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்றது.
இதில் நாய்களுக்கு ஏற்படும் வெறி நோய்க்கான அறிகுறிகளும்,...
ஆவடி காவலர் குடியிருப்பில் விபத்து
ஆவடி காவலர் குடியிருப்பில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
ஆவடி அருகே திருமுல்லைவாயில் வைஷ்ணவி நகர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் காவலர்கள் குடியேறி உள்ளனர்.இங்கு மொத்தம் 900 வீடுகள் உள்ளன.அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய தலைமை...
நாசர் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஆவடியில் அமைச்சர் சா.மு.நாசர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் வாக்கு எண்ணிக்கையில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பதால் இனிப்புகள் வழங்கி கொண்டாடி கொண்டிருக்கிறார்.பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் சாலையில் செல்பவர்கள்,...
ஆவடியில் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து
ஆவடியில் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து
ஆவடி கவரபாளையத்தில் கண்டெய்னர் லாரி தீ பிடித்து எரியும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.https://youtube.com/shorts/AIqHM6-gp7M?feature=shareபுனேவில் இருந்து இரண்டு சக்கர வாகனங்களை ஏற்றி கொண்டு ஆவடி வந்த கண்டெய்னர் லாரி பெட்ரோல் பங்க் அருகே...
ஆவடியில் ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
ஆவடியில் ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
ஆவடியில் போக்கு வரத்து காவல் துறையினர், இமாலையும் பைக் ரேசர் இணைந்து ஹெல்மெட் அணிய வேண்டிய தேவை குறித்து விழிப்புணர்வு பேரணி நடைத்தினர்.
ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், ஆவடி...
அரசு பேருந்தில் ஈபிஎஸ் – ஜெயலலிதா படம் – பயணிகள் அதிர்ச்சி
ஆவடி பணிமனையில் இருந்து கோயம்பேடு வரை செல்லும் அரசு பேருந்தில் ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமியின் படம் வைக்கப்பட்டுள்ளதை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.அரசு பேருந்தில் தற்போதைய முதலமைச்சர் படமோ அல்லது முன்னாள் முதலமைச்சர்கள் படமோ வைப்பதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள்....
வரன் அமையவில்லை என்று இளைஞர் தற்கொலை!
திருவள்ளுரில் உள்ள பட்டாபிராம், அம்பேத்கர் நகர், சோழன் தெருவைச் சேர்ந்தவர் துர்காதேவி (வயது 55). இவரது மகன் தினேஷ் குமார் (வயது 35) ஐ. சி. எப்., பில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவர், கடந்த 2016ல் ஒரு பெண்ணை...
ஆவடியில் மரக்கடை ஒன்றில் திடீர் தீ விபத்து
ஆவடி காந்தி நகர் விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் ஐயப்பன்(44). இவர், ஆவடி கண்ணப்பாளையம் பகுதியில் மரக்கடை ஒன்று நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம்(20.02.2023) இரவு வழக்கம் போல் 9 மணி அளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள்(21.02.2023) காலை...
━ popular
தமிழ்நாடு
விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீடு… ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளைக்கு நடிகர் பிரசாந்த் பாராட்டு!
'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வழிவகுத்திருக்கிறது. இதற்காக நான் அவர்களை மனமார பாராட்டுகிறேன் என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட...
