ஆவடி

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.2026...

2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை

2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்...

தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுமை மிக்கவர் – சபாநாயகர் அப்பாவு பேட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுமை மிக்கவர் - சபாநாயகர் அப்பாவு பேட்டி ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் தலைமையில் ஆவடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை  சபாநாயகர் அப்பாவு இன்று (19.06.2023) திறந்து வைத்தார்.பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி...

திரைப்பட பாணியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து மோசடி

ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்று திரைப்பட பாணியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து மோசடியில் ஈடுபட்ட மூவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்  சென்னை, எண்ணூர், அன்னை சிவகாமி நகரைச்...

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஆவடியில் சைக்கிள் பேரணி!

 உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, இயற்கை வளங்கள் மற்றும் நமது உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும் என்பதை வலியுறுத்தி, போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனம் (Combat Vehicles Research and Development Establishment- 'CVRDE') சார்பில் நேற்று (ஜூன்...

ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மன்றக் கூட்டம் ரத்து

ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மன்றக் கூட்டம் ரத்து ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தை ஐந்து நிமிடத்தில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆவடி மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளது. அதில் திமுக...

ஆவடியில் ஆல் இந்தியா ரேடியோவுக்கு சொந்தமான இடத்தில் தீ பற்றி எறிந்தது

சென்னை ஆவடி அருகே "ஆல் இந்தியா ரேடியோவுக்கு" சொந்தமான இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியில் உள்ள இந்திய வானொலி மையத்திற்கு சொந்தமான சுமார் 120 தடை செய்யப்பட்ட காப்பு காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது....

ஆவடி அருகே கபடி திருவிழா

ஆவடி அருகே கபடி திருவிழா ஆவடி அடுத்த மிட்னமல்லியில் ஆர்.கே.எம் முரளி மெமோரியல் கபடி போட்டி வெகுவிமர்சியாக தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மிட்னமல்லியில் RKM முரளி மெமோரியல் கபடி குழு மற்றும்...

அமைச்சர் பதவியைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.. எங்கு தவறினார் நாசர்..

அமைச்சர் பதவியைக்கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத இவரெல்லாம் என்ன மனிதர் என்று நாசரைப் பற்றி ஆவடி மக்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர். "ஆவடி என்றால் நாசர், நாசர் என்றால் ஆவடி" என்கிற அளவுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் "ஆவடி நாசர்" என்கிற...

பட்டாபிராம் டைட்டெல் பார்க் – ஆவலுடன் காத்திருக்கும் இளைஞர்கள்

தமிழ்நாட்டில் மூன்றாவதாக உருவாகி வரும் பட்டாபிராம் (டைட்டெல் பார்க்) தகவல் தொழில் நுட்ப பூங்கா - எப்போது செயல்பாட்டிற்கு வரும் என அப்பகுதி மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகில் உள்ள பட்டாபிராமில் அரசுக்கு சொந்தமான 48 ஏக்கர்...

ஆவடியில் கஞ்சா வேட்டை 4.0

ஆவடியில் கஞ்சா வேட்டை 4.0 கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில் ஆவடி அருகில் அண்ணனூர் ரயில் நிலையத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் 4வது கட்ட கஞ்சா சோதனை இன்று முதல் வரும் 15ஆம்...

செல்போனில் கேம் விளையாடிய இளைஞர் தற்கொலை 

செல்போனில் கேம் விளையாடிய இளைஞர் தற்கொலை செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததாள் மன உளைச்சலில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் தினேஷ்குமார்/(19). இவர்...

━ popular

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக அமைப்பில்...