ஆவடி

விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்

வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும்...

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி...

ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில்  நுழைந்த மர்மப் பெண்ணால்  பரபரப்பு…

ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி...

பசுவை மீட்ட அமைச்சர் நாசர் – மீண்டும் ட்ரெண்டிங்

பசுவை மீட்ட அமைச்சர் நாசர் - மீண்டும் ட்ரெண்டிங் சாலையில் வலியில் துடித்த பசுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சமூக வலைதளங்களில் மீண்டும் ட்ரெண்டாகியுள்ளார்.  ஆவடியில் சாலை விபத்தில் சிக்கிய பசு மாட்டை பால்வளத்துறை...

இயந்திர கோளாறால் ஆவின் பால் தட்டுப்பாடு

சென்னை அம்பத்தூர், ஆவடி போன்ற புறநகரில் ஆவின் பால் முறையான வினியோகம் இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து (இன்று)மார்ச் 30 காலையில் வினியோகிக்க வேண்டிய பால் வினியோகிக்கவில்லை. அதனால் டீ, கடை முதல் ஆவின் பால் பயன்...

ஸ்டீராய்டு ஊசி செலுத்தியதால் ஜிம் பயிற்சியாளர் மரணம்

ஆவடி அருகே நெமிலிச்சேரியில் ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு. அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் உயிர் இழந்து இருப்பதாக தகவல். ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் சபரி முத்து என்கின்ற ஆகாஷ் /25....

ஆவடியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள தி.மு.க அலுவலகம் -அதிகாரிகள் தவிப்பு

ஆவடி புதிய ராணுவ சாலையை ஆக்ரமித்து கட்டியுள்ள திமுக தொழிற்சங்க கட்டிடத்தை இடிக்காமல் மழைநீர் கால்வாய் கட்டுவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி புதிய ராணுவ சாலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக மழை நீர் வடிகால்...

ஆவடி பேருந்து நிலையத்தை தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை

ஆவடி பேருந்து நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை அருகே அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கிய நகரம் ஆவடி. இங்கே ராணுவத்துறை தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும்...

போலீசாருக்கு 3 மாதங்களாக உணவு படி வழங்கவில்லை

ஆவடி, தாம்பரம் காவலர்களுக்கான உணவுபடியை ரத்து செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு. இதனால் 4500 காவலர்கள் பாதிப்பு. ஏற்கனவே பல்வேறு மன உளைச்சலில் இருக்கும் தங்களை மேலும் வேதனை படுத்துவதாக காவலர்கள் கருத்து.கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல்...

ஆவடியில் பிரம்மாண்ட புத்தக கண்காட்சி தொடக்கம்

ஆவடி எச்.பி.எப். மைதானத்தில் பிரம்மாண்ட புத்தக கண்காட்சி குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கமாக கொண்டு திருவள்ளூர் மாவட்ட அளவில் இரண்டாவது புத்தக கண்காட்சி கோலாகலமாக  தொடங்கியது. மேலும் இந்த புத்த கண்காட்சி வரும் 27-ம் தேதி வரை 11 நாட்கள்...

ஆவடி பத்திரப்பதிவு – லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை

ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனைதிருவள்ளுரில் உள்ள ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை நடைப்பெறுகிறது.மேலும், ஆவடி வட்டாச்சியர் அலுவலகத்திலும் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை நடைப்பெறுகிறது.ஆவடி பத்திரப்பதிவு அலுவலர் மல்லிகைஸ்வரி கடந்த 2017 முதல்...

திருநின்றவூர் மின்வாரிய அதிகாரி வீட்டில் கொள்ளை

ஆவடி அருகே மின்வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20சவரண் தங்க நகைகள், 2லட்சம் ரொக்கம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்கள், சத்தம் கேட்டு வீட்டின் அருகாமையில் இருப்பவர்கள் வந்ததை அடுத்து தப்பி ஓடிய திருடர்களால் பரபரப்பு. ஆவடி அடுத்த...

மக்கள் பணியில் திமுக முதன்மை இடம் – சா.மு.நாசர்

மக்கள் பணியில் திமுக எப்பொழுதும் முதன்மை இடத்தில் இருந்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோயில் பதாகை பகுதியில் உள்ள 6வது வார்டில்...

━ popular

சட்டமன்ற தேர்தல்: செலவினங்களுக்கு விலை நிர்ணயம் – தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியீடு

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பயன்படுத்தும் பொருட்கள், கொடிகள், வாகனங்கள், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவைகளுக்கு தேர்தல் ஆணையம் விலை நிர்ணயம் செய்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் மேற்கொள்ளும் செலவினங்களை...