ஆவடி
2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…
News365 -
ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு...
தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!
News365 -
ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்;...
திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!
ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில்...
சோதனையை சாதனையாக மாற்றிய அரசு பள்ளி மாணவி
தேர்வுக்கு முன்பு தந்தை இறந்துவிட்டார்; தேர்வு எழுதி முடிந்ததும் ஒரு விபத்தில்...
தமிழ்நாடு முதலமைச்சர் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளததே சரி என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு முதலமைச்சரை தேநீர் விருந்திற்கு அலைபேசியில் அழைத்தாலும் அல்லது தாம்பூலம் வைத்து அழைத்தாலும் அதில் கலந்துகொள்ளததே சரி என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.ஆவடியில் மொழிப்போர் தியாகி வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர்...
ஆவடியில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி
17 வயதுக்கு உட்பட்டவருக்கு தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி ஆவடி அருகே நடைபெற்று வருகிறது.குடியரசு தின கோப்பைக்காக நடைபெறும் போட்டியில் தேர்வாகும் 16 பேர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.ஆவடி அலி முகமத் கல்லூரியில்...
ஆவடியில் மருத்தவமனை லிப்ட்டில் சிக்கிய 8 பேர் மீட்பு
ஆவடியில் டாக்டர் அகர்வால் கண் மருத்தவமனையில் லிப்ட்டுக்குள் சிக்கிய 8 பேரை போராடி மீட்டனர்.ஆவடி காமராஜர் நகர் பிராதன சாலையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இயங்கி வருகிறது. அதில் நோயாளிகள் முதல் தளத்தில் இருந்து கீழ் தளத்திற்கு இறங்கும்...
கலாசி பணிக்கான உடல் தகுதி தேர்வில் இந்திகாரர்கள் ஆதிக்கம்…. தமிழர்கள் வேலைக்கு வர மாட்டேன் போடா…
https://youtu.be/TJ4fgKdhhkw

ஆவடியில், ரயில்வே உடல் தகுதி தேர்வு
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் இரண்டாம் படை பிரிவின் மைதானத்தில் ரயில்வே உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.இந்த தேர்வில் பங்குபெற சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை காத்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள்.மத்திய அரசின் ரயில்வே...
ஆளுநரை எதிர்த்து ஆவடி இந்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
ஆவடியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.இந்து கல்லூரி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகையுடன் ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கும், தமிழிற்கும் எதிராக செயல்படுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். கையில்...

ஆவடியில் ரூ. 3 கோடி பதிப்பிலான திட்டங்களை அமைச்சர் நாசர் தொடக்கம்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி திருமுல்லைவாயிலில் தூய்மை இந்தியா திட்ட சமுதாய கழிப்பிடம் திட்டத்தின் கீழ் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டுரை மார்க்கெட் (வார்டு எண்- 20), எம்ஜிஆர் நகர் (வார்டு எண் 22), திருமுல்லைவாயில் (வார்டு எண்- ...

என்ஜிடி உத்தரவை ஆவடி மாநகராட்சி புறக்கணிக்கிறது
புதிதாக உருவான ஆவடி மாநகராட்சியில் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது கலைந்ததாக தெரிகிறது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.குடிமை அமைப்பு அதன் அதிகார எல்லைக்குள் 12 ஏரிகளைக் கொண்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) வெள்ளத்தைத் தவிர்க்க...

ஆட்டோ கேஸ் பங்க் ஊழியரின் நாடகம் – அம்பலம்
ஆவடி மூர்த்தி நகரில் வழிபறி செய்ததாக ஆட்டோ கேஸ் பங்க் ஊழியர் நாடகம் நடத்தியது அம்பலமானது.சிவகங்கையை சேர்ந்த ராஜா என்பவர் அந்த பங்கில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் கலெக்க்ஷன் தொகை 1,54,000 ரூபாய்யை, வங்கியில் டெபாசிட் செய்ய இருசக்கர...
━ popular
கட்டுரை
விமான விபத்து! அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!
saminathan - 0
விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் ஓய்வு அளிக்கிறபோது விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக...