ஆவடி

எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...

ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணி,புதை குழியாக மாறிய சாலை – பொதுமக்கள் அவதி

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியை சேர்ந்த பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக அப்பகுதி சமூக ஆர்வாலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.சென்னையில் இருந்து திருப்பதி ரேணிகுண்டா செல்லும் நெடுஞ்சாலையில்  பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்...

ஆவடி மாநகராட்சி அருகில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்க கோரிக்கை

ஆவடி மாநகராட்சி அருகில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்க கோரிக்கை ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சுற்றியுள்ள பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதனை சுற்றி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஆவடி ரயில் நிலையம்,...

கள்ள சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை – ஆவடி காவல் ஆணையாளர்

கள்ள சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை - ஆவடி காவல் ஆணையாளர் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அனுமதித்த  நேரம் தவறி மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையாளர்...

தமிழில் குடமுழுக்கு நடத்த சொன்னதற்காக தாக்குதல்.. புரோகிதர்கள் மீது ஆவடி கமிஷனர் ஆபிஸில் புகார்..

தமிழில் குடமுழுக்கு நடத்த கோரியதற்காக தாக்குதல் நடத்திய புரோகிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் பழமை வாய்ந்த மாசிலாமணீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த வியாழக்கிழமை...

ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி!

 முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும், ஆவடி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான நாசர் உடல் நலக்குறைவுக் காரணமாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மல்டிபெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அர்ஜுன் தாஸ், வசந்தபாலன் கூட்டணியின் அநீதி….. டீசர் ரிலீஸ் அப்டேட்!அங்கு அவருக்கு முழு உடல்...

இளைஞரிடம் லட்சக்கணக்கில் சுருட்டி மோசடி செய்த பெண்…அதிரடியாக கைது செய்த காவல்துறை!

 ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் அசோக் சைதன்யா (வயது 33). இவர் ஆவடி காவல் ஆணையரதுக்குட்பட்ட அயப்பாக்கத்தில் தங்கி தனியார் கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் தனக்கு 33 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என்ற வருத்தத்தில் இருந்ததாகவும்,...

ஆவடியில்’ஹெல்மெட்’ அணிந்து செல்லும் பரிதாப நிலை – மாமன்ற உறுப்பினர்கள்

ஆவடியில் கவுன்சிலர் தேர்தல் முடிந்து ஓராண்டாகியும் "எல்.இ.டி" விளக்கு அமைக்காததால், 'ஹெல்மெட்' அணிந்து செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என ஆவடி மாமன்ற உறுப்பினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ஆவடி மாநகராட்சியில் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநகராட்சி...

ஆவடி ஹவுசிங் போர்டு மக்கள் காலி குடங்களுடன் போராட்டம்

ஆவடியில் திமுக ஆட்சியை கண்டித்து காலி குடங்களுடன் முதல் முறையாக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் இருந்த ஏரியை சமப்படுத்தி 1993-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் குடியிருப்புகளை உருவாக்கியது. 115 ஏக்கர் பரப்பளவில் ...

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி ஆந்திராவிலிருந்து செங்குன்றம் வழியாக தென்னிந்திய போதை பொருள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கஞ்சா கடத்தலை பிடித்து வருகின்றனர். அவர்களைப் போலவே ஆவடி காவல் ஆணையரக...

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – ஸ்ரீகுமார் கோரிக்கை

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - ஸ்ரீகுமார் கோரிக்கை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் 5 லட்சம் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக அகில இந்திய பாதுகாப்புதுறை...

━ popular

விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற...