ஆவடி

ஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? – பீதியில் திமுக நிர்வாகிகள்

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் மாஃபா. பாண்டியராஜன் மீண்டும் போட்டியிடுகிறாரா? அப்படியே போட்டியிட்டால்...

விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்

வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும்...

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி...

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி ஆந்திராவிலிருந்து செங்குன்றம் வழியாக தென்னிந்திய போதை பொருள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கஞ்சா கடத்தலை பிடித்து வருகின்றனர். அவர்களைப் போலவே ஆவடி காவல் ஆணையரக...

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – ஸ்ரீகுமார் கோரிக்கை

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - ஸ்ரீகுமார் கோரிக்கை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் 5 லட்சம் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக அகில இந்திய பாதுகாப்புதுறை...

400 அடி சாலையில் இளைஞர் ஒருவர் பலி

 400 அடி சாலையில் இளைஞர் ஒருவர் பலி ஆவடி அருகே மர்மமான முறையில் சுமார் 28 வயதுடைய இளைஞர் 400 அடி சாலையில் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். இது கொலையா? விபத்தா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை...

விரைவு ரயிலை ஒடிப்பிடித்த டிடிஆர்

விரைவு ரயிலை ஒடிப்பிடித்த டிடிஆர் பேசின் பாலம் ரயில் தண்டவாளத்தில் தேங்கி நின்ற மழை நீர் காரணமாக ஆவடியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்ற பெங்களூர் சென்னை சென்ட்ரல் சதாப்தி அதிவிரைவு ரயில். ஒரு மணி நேரத்திற்கு பின் புறப்பட்ட...

தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுமை மிக்கவர் – சபாநாயகர் அப்பாவு பேட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுமை மிக்கவர் - சபாநாயகர் அப்பாவு பேட்டி ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் தலைமையில் ஆவடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை  சபாநாயகர் அப்பாவு இன்று (19.06.2023) திறந்து வைத்தார்.பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி...

திரைப்பட பாணியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து மோசடி

ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்று திரைப்பட பாணியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து மோசடியில் ஈடுபட்ட மூவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்  சென்னை, எண்ணூர், அன்னை சிவகாமி நகரைச்...

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஆவடியில் சைக்கிள் பேரணி!

 உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, இயற்கை வளங்கள் மற்றும் நமது உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும் என்பதை வலியுறுத்தி, போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனம் (Combat Vehicles Research and Development Establishment- 'CVRDE') சார்பில் நேற்று (ஜூன்...

ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மன்றக் கூட்டம் ரத்து

ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மன்றக் கூட்டம் ரத்து ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தை ஐந்து நிமிடத்தில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆவடி மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளது. அதில் திமுக...

ஆவடியில் ஆல் இந்தியா ரேடியோவுக்கு சொந்தமான இடத்தில் தீ பற்றி எறிந்தது

சென்னை ஆவடி அருகே "ஆல் இந்தியா ரேடியோவுக்கு" சொந்தமான இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியில் உள்ள இந்திய வானொலி மையத்திற்கு சொந்தமான சுமார் 120 தடை செய்யப்பட்ட காப்பு காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது....

ஆவடி அருகே கபடி திருவிழா

ஆவடி அருகே கபடி திருவிழா ஆவடி அடுத்த மிட்னமல்லியில் ஆர்.கே.எம் முரளி மெமோரியல் கபடி போட்டி வெகுவிமர்சியாக தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மிட்னமல்லியில் RKM முரளி மெமோரியல் கபடி குழு மற்றும்...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...