ஆவடி
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி
News365 -
ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...
பதக்கங்களை குவித்த ஆயுதப்படைக் காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையாளர் பாராட்டு!
தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற்ற ஜூடோ சாம்பியன்ஷிப் சீனியர் பிரிவில் ஆவடி காவல் ஆணையரகத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர்கள் ஷர்மிளா, சுஜிதா, சிவசர்குண முத்து ஆகியோர் முதல் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துப் பதக்கங்களைக் குவித்தனர்.திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தைச்...
அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் தலைவர் துரை வீரமணி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை பசுமாடு தாக்கியது. அதை மேற்கோள் காட்டி, சாலைகளில்...
77வது சுதந்திர தின விழா – ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையர் சங்கர் தேசியக்கொடி ஏற்றினார்
77வது சுதந்திர தின விழா - ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையர் சங்கர் தேசியக்கொடி ஏற்றினார்
இந்தியாவின் 77ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் தேசியக் கொடியை...
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்திருவள்ளூர் மாவட்டம் ஆவடி இந்து கல்லூரியில் தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு...
ஆவடியில் இடியுடன் கூடிய பலத்த மழை
ஆவடியில் இடியுடன் கூடிய பலத்த மழை
ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள காமராஜர் நகர், இந்துக்கல்லூரி, பட்டாபிராம், கோவில் பதாகை, திருமுல்லைவாயல், அண்ணனூர், ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து...
ஆவடி போக்குவரத்து காவல்துறை சார்பாக விழிப்புணர்வு முகாம்
ஆவடி போக்குவரத்து காவல்துறை சார்பாக விழிப்புணர்வு முகாம்
ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ஜெயக்குமார் முன்னிலையில் போக்குவரத்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் டி.எஸ். செல்வம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சாலை விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பயணிகளுக்கு விழிப்புணர்வு கொண்டு...
ஆவடியில் குடிநீர் மற்றும் கழிவு நீர் திட்டத்துக்கான கலந்தாய்வு – மக்கள் கருத்து
ஆவடியில் குடிநீர் மற்றும் கழிவு நீர் திட்டத்துக்கான கலந்தாய்வு – மக்கள் கருத்து
ஆவடி மாநகராட்சி குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.ஆவடி மாநகராட்சியில் கடந்த...
2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டாபிராம் மேம்பாலப்பணி 2023 வரை முடிவடையவில்லை – பொதுமக்கள் வேதனை
2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டாபிராம் மேம்பாலப்பணி 2023 வரை முடிவடையவில்லை – பொதுமக்கள் வேதனை
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்...
மகளின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!
மகளின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்!ஆவடி அருகே அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோதி பாஸ் –ரம்யா தம்பதியினர்.ஜோதி பாஸ் மருத்துவப் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும்,10 வயதில் மகளும் உள்ளனர்.ஜோதி பாஸ்...
ஆவடி CRPF கபடி போட்டி 2023 – கோப்பையை வென்றது யார்?
ஆவடி CRPF கபடி போட்டி 2023 - கோப்பையை வென்றது யார்?
கு&ப் சென்டர் சி.ஆர்.பி.எஃப். ஆவடியில் 24 ஜுலை முதல் 27 ஜுலை 2023 வரை இன்டர் செக்டர் கபடி சாம்பியன்ஷிப் நடைபெற்றது. CRPF இந்தியாவின் மிகப்பெரிய துணை ராணுவப்...
━ popular
க்ரைம்
விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற...
