ஆவடி
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி
News365 -
ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...
ஆவணம் தயாரித்து ஒரு கோடி மதிப்புள்ள நிலம் மோசடி: 3 பேருக்கு போலீஸார் வலை வீச்சு!!!
ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது. இது தொடர்பாக மூன்று பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆவடி காமராஜ் நகர் சேக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜசேகரன்(55).இவருக்கு சொந்தமான இடம் சேக்காடு...
ரோஜ்கர் மேளா – 341 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி
ரோஜ்கர் மேளா - 341 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி
சென்னை ஆவடியில் நடைபெற்ற Rozgar Mela ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி 341 பேருக்கு பணி நியமன ஆணைகளை...
ஆவடி மாநகராட்சியில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணி:
ஆவடி காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு பேரில் ஆவடி போக்குவரத்து ஆய்வாளர், மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணிகொடி அசைத்து துவக்கி வைத்தார்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் வகையில், ஆவடி காவல்...
பட்டாபிராம் ரயில் நிலையம் சுகாதார சீர்கேடு – அடிப்படை வசதியின்றி தவிக்கும் பயணிகள்
பட்டாபிராம் ரயில் நிலையம் சுகாதார சீர்கேடு - அடிப்படை வசதியின்றி தவிக்கும் பயணிகள்
ஆவடி அடுத்து உள்ள பட்டாபிராம் ரயில் நிலையம் மற்றும் பட்டாபிராம் சைடிங் ரயில் நிலையம் இரண்டிற்கும் நடுவே மிகவும் சுகாதார சீர்கேடு நிலையில் கழிவு நீர் நீண்ட...
ஆவடி காடுவெட்டி பகுதி கூவம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள் – தொற்று நோய் பரவும் அபாயம்
ஆவடி காடுவெட்டி பகுதி கூவம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள் - தொற்று நோய் பரவும் அபாயம்
ஆவடி அருகே காடுவெட்டி பகுதியில் கூவம் ஆற்றில் கணக்கில்லா மீன்கள் குவியலாக செத்துமிதக்கின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக சமூக...
சந்திரனில் கால் வைக்கும் இந்தியா, சாக்கடையில் கால் வைக்கும் ஆவடி மாநகராட்சி
சந்திரனில் கால் வைக்கும் இந்தியா, சாக்கடையில் கால் வைக்கும் ஆவடி மாநகராட்சி
ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செல்லும் பிரதான சாலையில் மழை நீர் வடிகால்கள் சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி...
ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதரை பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை – ஆணையர் தர்ப்பகராஜ்
ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதரை பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை - ஆணையர் தர்ப்பகராஜ்
கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்தினால் 5 ஆண்டு வரை சிறை தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று ஆவடி...
ஆவடி நந்தவனமேட்டுர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ
ஆவடி நந்தவனமேட்டுர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ
ஆவடி நந்தவனமேட்டூர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. நந்தவனமேட்டூர் வ.உ.சி தெருவில் வசித்துவரும் பிரேமா என்பவர் இரவு உணவு செய்ய குக்கரில்...
ஆவடி அருகே 50 பேரிடம் 2 கோடியே 86 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
ஆவடி அருகே 50 பேரிடம் 2 கோடியே 86 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது:மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டுமென ஆவடி காவல் ஆணையராக குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் போராடியதையடுத்து அவர்கள் கைது...
முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு
முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு
ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தானியாவிற்கு கடந்த மாதம் முதல்வர் நிலம் ஒதுக்கீடு செய்திருந்தார். இன்று அந்த நிலத்திற்கு பூமி பூஜை போடும் விழா நடைபெற்றது......
━ popular
க்ரைம்
விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற...
