ஆவடி

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.2026...

2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை

2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்...

ஆவடி மாநகராட்சியில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணி:

ஆவடி காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு பேரில் ஆவடி போக்குவரத்து ஆய்வாளர், மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணிகொடி அசைத்து துவக்கி வைத்தார்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் வகையில், ஆவடி காவல்...

பட்டாபிராம் ரயில் நிலையம் சுகாதார சீர்கேடு – அடிப்படை வசதியின்றி தவிக்கும் பயணிகள்

பட்டாபிராம் ரயில் நிலையம் சுகாதார சீர்கேடு - அடிப்படை வசதியின்றி தவிக்கும் பயணிகள் ஆவடி அடுத்து உள்ள பட்டாபிராம் ரயில் நிலையம் மற்றும் பட்டாபிராம் சைடிங் ரயில் நிலையம் இரண்டிற்கும் நடுவே மிகவும் சுகாதார சீர்கேடு நிலையில் கழிவு நீர் நீண்ட...

ஆவடி காடுவெட்டி பகுதி கூவம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள் – தொற்று நோய் பரவும் அபாயம்

ஆவடி காடுவெட்டி பகுதி கூவம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள் - தொற்று நோய் பரவும் அபாயம் ஆவடி அருகே காடுவெட்டி பகுதியில் கூவம் ஆற்றில் கணக்கில்லா மீன்கள் குவியலாக செத்துமிதக்கின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக சமூக...

சந்திரனில் கால் வைக்கும் இந்தியா, சாக்கடையில் கால் வைக்கும் ஆவடி மாநகராட்சி

சந்திரனில் கால் வைக்கும் இந்தியா, சாக்கடையில் கால் வைக்கும் ஆவடி மாநகராட்சி ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செல்லும் பிரதான சாலையில் மழை நீர் வடிகால்கள் சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி...

ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதரை பயன்படுத்தினால்  5 ஆண்டு சிறை  – ஆணையர் தர்ப்பகராஜ்

ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதரை பயன்படுத்தினால்  5 ஆண்டு சிறை  - ஆணையர் தர்ப்பகராஜ் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்தினால் 5 ஆண்டு வரை சிறை தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று ஆவடி...

ஆவடி நந்தவனமேட்டுர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ

ஆவடி நந்தவனமேட்டுர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ ஆவடி நந்தவனமேட்டூர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. நந்தவனமேட்டூர் வ.உ.சி தெருவில் வசித்துவரும் பிரேமா என்பவர் இரவு உணவு செய்ய குக்கரில்...

ஆவடி அருகே 50 பேரிடம் 2 கோடியே 86 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது

ஆவடி அருகே 50 பேரிடம் 2 கோடியே 86 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது:மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டுமென ஆவடி காவல் ஆணையராக குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் போராடியதையடுத்து அவர்கள் கைது...

முகசிதைவு  நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு

முகசிதைவு  நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தானியாவிற்கு கடந்த மாதம் முதல்வர் நிலம் ஒதுக்கீடு செய்திருந்தார். இன்று அந்த நிலத்திற்கு பூமி பூஜை போடும் விழா நடைபெற்றது......

பதக்கங்களை குவித்த ஆயுதப்படைக் காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையாளர் பாராட்டு!

 தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற்ற ஜூடோ சாம்பியன்ஷிப் சீனியர் பிரிவில் ஆவடி காவல் ஆணையரகத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர்கள் ஷர்மிளா, சுஜிதா, சிவசர்குண முத்து ஆகியோர் முதல் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துப் பதக்கங்களைக் குவித்தனர்.திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தைச்...

அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் தலைவர் துரை வீரமணி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை பசுமாடு தாக்கியது. அதை மேற்கோள் காட்டி, சாலைகளில்...

━ popular

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக அமைப்பில்...