ஆவடி

ஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? – பீதியில் திமுக நிர்வாகிகள்

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் மாஃபா. பாண்டியராஜன் மீண்டும் போட்டியிடுகிறாரா? அப்படியே போட்டியிட்டால்...

விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்

வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும்...

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி...

ஆவடி அருகே 50 பேரிடம் 2 கோடியே 86 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது

ஆவடி அருகே 50 பேரிடம் 2 கோடியே 86 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது:மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டுமென ஆவடி காவல் ஆணையராக குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் போராடியதையடுத்து அவர்கள் கைது...

முகசிதைவு  நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு

முகசிதைவு  நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தானியாவிற்கு கடந்த மாதம் முதல்வர் நிலம் ஒதுக்கீடு செய்திருந்தார். இன்று அந்த நிலத்திற்கு பூமி பூஜை போடும் விழா நடைபெற்றது......

பதக்கங்களை குவித்த ஆயுதப்படைக் காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையாளர் பாராட்டு!

 தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற்ற ஜூடோ சாம்பியன்ஷிப் சீனியர் பிரிவில் ஆவடி காவல் ஆணையரகத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர்கள் ஷர்மிளா, சுஜிதா, சிவசர்குண முத்து ஆகியோர் முதல் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துப் பதக்கங்களைக் குவித்தனர்.திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தைச்...

அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் தலைவர் துரை வீரமணி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை பசுமாடு தாக்கியது. அதை மேற்கோள் காட்டி, சாலைகளில்...

77வது சுதந்திர தின விழா – ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையர் சங்கர் தேசியக்கொடி ஏற்றினார் 

77வது சுதந்திர தின விழா - ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையர் சங்கர்  தேசியக்கொடி ஏற்றினார் இந்தியாவின் 77ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் தேசியக் கொடியை...

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்திருவள்ளூர் மாவட்டம் ஆவடி இந்து கல்லூரியில் தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு...

ஆவடியில் இடியுடன் கூடிய பலத்த மழை

ஆவடியில் இடியுடன் கூடிய பலத்த மழை ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள காமராஜர் நகர், இந்துக்கல்லூரி, பட்டாபிராம், கோவில் பதாகை, திருமுல்லைவாயல், அண்ணனூர், ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து...

ஆவடி போக்குவரத்து காவல்துறை சார்பாக விழிப்புணர்வு முகாம்

ஆவடி போக்குவரத்து காவல்துறை சார்பாக விழிப்புணர்வு முகாம் ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ஜெயக்குமார் முன்னிலையில் போக்குவரத்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் டி.எஸ். செல்வம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சாலை விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பயணிகளுக்கு விழிப்புணர்வு கொண்டு...

ஆவடியில் குடிநீர் மற்றும் கழிவு நீர் திட்டத்துக்கான கலந்தாய்வு – மக்கள் கருத்து

ஆவடியில் குடிநீர் மற்றும் கழிவு நீர் திட்டத்துக்கான கலந்தாய்வு – மக்கள் கருத்து ஆவடி மாநகராட்சி குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.ஆவடி மாநகராட்சியில் கடந்த...

2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டாபிராம் மேம்பாலப்பணி 2023 வரை முடிவடையவில்லை – பொதுமக்கள் வேதனை

2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டாபிராம் மேம்பாலப்பணி 2023 வரை முடிவடையவில்லை – பொதுமக்கள் வேதனை திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...