ஆவடி

ஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? – பீதியில் திமுக நிர்வாகிகள்

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் மாஃபா. பாண்டியராஜன் மீண்டும் போட்டியிடுகிறாரா? அப்படியே போட்டியிட்டால்...

விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்

வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும்...

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி...

மகளிர் உரிமை தொகை: ஆவடியில் வீடு வீடாக சென்று விவரங்கள் சரிபார்ப்பு

மகளிர் உரிமை தொகை: ஆவடியில் வீடு வீடாக சென்று விவரங்கள் சரிபார்ப்பு ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள் வீடு, வீடாக சென்று அலுவலர்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை நேற்று வருவாய்த்துறை...

ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் பணி நீக்கம்:ஆவடி வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்:

ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, ஆவடி வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படியும், மாவட்ட ஆட்சியர் அவர்களின் முன் அனுமதி பெற்று ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஆதிதிராவிட நலத்துறை...

ஆவணம் தயாரித்து ஒரு கோடி மதிப்புள்ள நிலம் மோசடி: 3 பேருக்கு போலீஸார் வலை வீச்சு!!!

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது. இது தொடர்பாக மூன்று பேரை வலைவீசி தேடி வருகின்றனர். ஆவடி காமராஜ் நகர் சேக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜசேகரன்(55).இவருக்கு சொந்தமான இடம் சேக்காடு...

ரோஜ்கர் மேளா – 341 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி

ரோஜ்கர் மேளா - 341 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சென்னை ஆவடியில் நடைபெற்ற Rozgar Mela ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி 341 பேருக்கு பணி நியமன ஆணைகளை...

ஆவடி மாநகராட்சியில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணி:

ஆவடி காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு பேரில் ஆவடி போக்குவரத்து ஆய்வாளர், மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணிகொடி அசைத்து துவக்கி வைத்தார்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் வகையில், ஆவடி காவல்...

பட்டாபிராம் ரயில் நிலையம் சுகாதார சீர்கேடு – அடிப்படை வசதியின்றி தவிக்கும் பயணிகள்

பட்டாபிராம் ரயில் நிலையம் சுகாதார சீர்கேடு - அடிப்படை வசதியின்றி தவிக்கும் பயணிகள் ஆவடி அடுத்து உள்ள பட்டாபிராம் ரயில் நிலையம் மற்றும் பட்டாபிராம் சைடிங் ரயில் நிலையம் இரண்டிற்கும் நடுவே மிகவும் சுகாதார சீர்கேடு நிலையில் கழிவு நீர் நீண்ட...

ஆவடி காடுவெட்டி பகுதி கூவம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள் – தொற்று நோய் பரவும் அபாயம்

ஆவடி காடுவெட்டி பகுதி கூவம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள் - தொற்று நோய் பரவும் அபாயம் ஆவடி அருகே காடுவெட்டி பகுதியில் கூவம் ஆற்றில் கணக்கில்லா மீன்கள் குவியலாக செத்துமிதக்கின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக சமூக...

சந்திரனில் கால் வைக்கும் இந்தியா, சாக்கடையில் கால் வைக்கும் ஆவடி மாநகராட்சி

சந்திரனில் கால் வைக்கும் இந்தியா, சாக்கடையில் கால் வைக்கும் ஆவடி மாநகராட்சி ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செல்லும் பிரதான சாலையில் மழை நீர் வடிகால்கள் சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி...

ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதரை பயன்படுத்தினால்  5 ஆண்டு சிறை  – ஆணையர் தர்ப்பகராஜ்

ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதரை பயன்படுத்தினால்  5 ஆண்டு சிறை  - ஆணையர் தர்ப்பகராஜ் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்தினால் 5 ஆண்டு வரை சிறை தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று ஆவடி...

ஆவடி நந்தவனமேட்டுர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ

ஆவடி நந்தவனமேட்டுர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ ஆவடி நந்தவனமேட்டூர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. நந்தவனமேட்டூர் வ.உ.சி தெருவில் வசித்துவரும் பிரேமா என்பவர் இரவு உணவு செய்ய குக்கரில்...

━ popular

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...