ஆவடி

அழகு நிலையத்திற்கு உரிமம் வழங்க லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய பெண் உதவி ஆய்வாளர்!

​ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில், அழகு நிலையம்...

ஆவடி – பட்டாபிராம் இடையே பராமரிப்பு பணி – குறிப்பிட்ட தேதிகளில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை புறநகர்ப் பகுதியான ஆவடி மற்றும் பட்டாபிராம் ரயில் நிலையங்களில் அவசரப்...

ஆவடியில்  நடுரோட்டில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்… வீடியோ எடுத்த செய்தியாளர்களைப் பார்த்ததும் ஓட்டம்!

​சென்னை ஆவடி அருகே கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் நடுரோட்டில் சரமாரியாகத்...

எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...

ஆவடி: 14 வயது சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது

ஆவடியில் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் கடத்திய வாலிபர் போக்சோ தடுப்பு சட்டத்தில் கைது ஆவடி காவல் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ...

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் ஆணையர் ஆய்வு!

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் கடை வீதிகள், ரயில், பேருந்து நிலையங்களில் காவல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆவடி மார்க்கெட், ஆவடி பேருந்து நிலையம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு.https://www.apcnewstamil.com/news/avadi/man-arrested-for-fraud-of-rs-1-9-crore-claiming-to-be-cbi-officer-in-ambattur/121506ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணிகள்...

அம்பத்தூரில் சிபிஐ அதிகாரி என்று கூறி ரூ.1.9 கோடி மோசடி செய்தவர் கைது…!

சென்னை அம்பத்தூரில் சிபிஐ அதிகாரியை போல் உடை அணிந்து வாட்ஸ்அப் காலில் பேசி டிஜிட்டல் முறையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.அம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ்பாபு என்ற நபரை செல்போனில்...

ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கு… பூந்தமல்லி ஆர்.டி.ஒ அலுவலக கண்காணிப்பாளர் உட்பட இருவருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை  

ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க 2000 லஞ்சம் ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் உட்பட இருவருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜர் நகரை...

திருப்புகழை பாட பாட வாய் மணக்கும் : அது போல ஆட்சியின் நலத்திட்டங்களை சொல்ல சொல்ல வாய் மணக்கும் – அமைச்சர் சா.மு.நாசர் அசத்தல் பேச்சு

திருப்புகழை பாட பாட வாய் மணக்கும் , அது போல ஆட்சியின் நலத்திட்டங்களை சொல்ல சொல்ல வாய் மணக்கும் அந்த  அளவிற்கு தமிழக முதல்வர் சொன்னதையும் சொல்லாததையும் செய்து வருகிறார் என்று அமைச்சர் சா.மு.நாசர் அசத்தலாக பேசினார்.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட...

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி… புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக புழல், சோழவரம், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், சோழவரம், பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரவு தொடங்கி 3வது நாளாக மழை நீடித்து...

ஆவடி – 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் கோரிக்கை

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் பணிகளுக்கு முதல்வரின் ஒப்புதலை பெற்று விரைவில் பணி தொடங்கப்படும்.தனியார் கல்லூரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர் அக். 16 அன்று நேரில் ஆய்வு செய்வார் என...

ஆவடி மாநகராட்சியின் அவலநிலை; அதிகாரவர்க்கம் வேலை வாங்குவதற்கு தயாராக இருக்கிறது; வேலை செய்வதற்கு ஒருவரும் இல்லை

ஆவடியில் வேலை வாங்குவதற்கு அமைச்சர், மேயர், ஆணையர், துணை ஆணையர்கள் என்று ஏராளமான அதிகார வர்க்கம் இருக்கிறது. ஆனால் களத்தில் வேலை செய்வதற்கு ஆள் இல்லை என்ற அவலநிலை நீடித்து வருகிறது.ஆவடி மாநகராட்சியில் வேலை வாங்குவதற்கு அமைச்சர் நாசர், ஆணையர்...

ஆவடியில் அடுத்தடுத்து நிகழும் அசால்ட் சம்பவங்கள்… டீ கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு..!

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிகழும் அசால்ட் சம்பவங்கள். அம்பத்தூரில் டீ கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.டீ கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி.அம்பத்தூர் சோழபுரத்தை சேர்ந்தவர் கொடியரசு...

சிறார் ஆபாச படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை – ஆணையர் சங்கர்

சிறார் ஆபாச படங்கள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்த இணையவழி குற்றப்பிரிவு போலிசார்.இனிவரும் காலங்களில் சிறார் ஆபாச படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை பாயும் என ஆணையர் சங்கர் எச்சரிக்கை.சிறார் ஆபாச...

━ popular

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: தவெக – திமுக இடையே வெடித்த ‘குதிரை பேர’ மோதல்

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: தவெக – திமுக இடையே வெடித்தது 'குதிரை பேர' மோதல்! ​முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ். பாரதி கடிதம்; தவெக எம்.எல்.ஏ-விடம் 35 கோடி...