இன்ஸ்ட்டா மோகத்தால் அரங்கேறும் அட்டூழியங்கள்…வீடியோவால் பரபரப்பு
இன்ஸ்ட்டா மோகத்தில் ரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தை உணராமலும் ரயில்...
இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…
ஆவடியில் மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில்...
2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…
News365 -
ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு...
தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!
News365 -
ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்;...
ஆவடி – பாம்பு கொத்தி வளர்ப்பு நாய் உயிரிழப்பு
ஆவடி அடுத்த பட்டாபிராம், தேவர் தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார் 37 மொபைல் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் வெளிப்புற சுற்றுச்சுவர் அருகே 'ஹாலோ பிளாக்' கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. நேற்று நண்பகல் 11:30 மணி அளவில்,...
ஆவடி – IT பார்க் 3ஆவது மாடியில் இருந்து பெண் விழுந்து பலி
பட்டாபிராம் IT பார்க் கட்டிடத்தில் திண்டிவனத்தை சேர்ந்த வளர்மதி (50) என்பவர் சித்தாள் வேலை செய்து வருகிறார்.நேற்று மதியம் 3ஆவது மாடியில் சுவரில் துளை அடைத்து கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், எச்சரிக்கையும் இல்லாமல்...
திருநின்றவூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் – மக்கள் அவதி
ஆவடி அடுத்த திருநின்றவூரில் நேற்று பெய்த மழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதி.திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகள் இதுவரை தங்களை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார்.ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர்,முத்தமிழ்நகர் உள்ளிட்ட...
அதிகபட்சமாக ஆவடியில் 108 செ.மீ. கனமழை
ஆவடியில் நேற்று இரவு 10.8 சென்டிமீட்டர் கனமழை கொட்டி தீர்த்ததுசென்னை வானிலை மையம் சென்னை சுற்றுவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ய கூடும் என அறிவித்திருந்தது.இந்நிலையில் நேற்று இரவு (ஜூலை 12)ஆவடி சுற்றுவட்ட பகுதி, பட்டாபிராம் திருநின்றவூர், பூவிருந்தவல்லி மதுரவாயில்...
ஆவடி பேருந்து நிலையம் அருகே சாலையில் திடீர் விரிசல்
ஆவடி பேருந்து நிலையம் அருகே சாலையில் திடீரென விரிசலுடன் கூடிய மேடு ஏற்பட்டதை கண்டு பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடியில் தனியார் நிறுவனம் இல்லங்களுக்கு கேஸ் விநியோகம் செய்ய கேஸ் பைப் புதைக்கும்...

பணம் எண்ணும் இயந்திரத்தில் பாம்பு
ஆவடியில் இந்து கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பணம் எண்ணும் இயந்திரத்தில் பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி அடுத்த பட்டாபிராம், ஐ. ஏ. எப்., சாலை, இந்து கல்லூரி வளாகத்தில் இந்தியன் ஓவர்சீஸ்...

ஆவடியில் ஹாப்பி ஸ்ட்ரீட் – போதை பொருள் விழிப்புணர்வு கொண்டாட்டம்
ஆவடி மாநகராட்சி, ஆவடி போலீஸ் கமிஷனரகம், தனியார் கல்வி நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு சாலையில் 'ஹாப்பி ஸ்ட்ரீட்' என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடம் போதைப் பொருள் பழக்கம்...
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் !சென்னை அருகில் குடிநீர், பாதாளசாக்கடை திட்டம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் ஆவடி மக்கள் இனியாகிலும் விழித்துக் கொண்டு சுயமாக சிந்திக்கக் கூடிய திறன் பெற்றவர்களாக மாற வேண்டும்.சென்னை அருகே...

ஆவடியில் கிணற்றில் குளிக்கசென்ற வாலிபர் பலி
ஆவடியில் கிணற்றில் குளிக்கசென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.ஆவடி அடுத்த பங்காருபேட்டை பகுதியை சேர்ந்தவர் அஜித் (27) மெக்கானிக் தொழில் புரிபவர். தாய் தந்தை இல்லாத காரணத்தால் தனது அத்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இவரது மெக்கானிக் கடைக்கு விடுமுறை...
ஆவடி வேல்டெக் நிறுவனர் சகுந்தலா ரங்கராஜன் காலமானார்
சென்னை ஆவடி வேல்டெக் கல்வி குழுமத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர்.சகுந்தலா ரங்கராஜன் வயது (82) நேற்று மாலை காலமானார்.ஆவடியில் வேல்டெக் பல்கலைக்கழகம் 1997 முதல் இயங்கி வருகிறது. சென்னை பல்கலைக்கழகத்தால் பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்டு பின்னர் 2001 ஆம் ஆண்டு...
━ popular
இந்தியா
பஹல்காம் தாக்குதல் : விசாரணையில் இத்தனை குளறுபடிகளா?? கேள்வி எழுப்பும் காங்கிரஸ் ..
பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதில் குளறுபடிகள் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளது.
ஜம்மு காஷ்மிரில் பிரபலமான சுற்றுலாத்தலாமாக உள்ள பஹல்காம் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22ம்...