ஆவடி

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.2026...

2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை

2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்...

ஆவடி : இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் கொட்டி தீர்க்கும் கன மழை

ஆவடி சுற்றுப்பகுதியில் இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் கொட்டி தீர்க்கும் கன மழை.ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு பெய்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது, ஆவடி சுற்றுப்பகுதிகளான பட்டாபிராம் திருநின்றவூர் பூந்தமல்லி அம்பத்தூர் திருமுல்லைவாயல்போன்ற பகுதிகளான பல்வேறு...

ரூ.78.31 கோடி மதிப்பிலான பட்டாபிராம் மேம்பாலத்தின் ஒரு பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

  திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அருகே ரூ.78.31 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பட்டாபிராம் ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியை இன்று மாலை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். சென்னை - திருவள்ளூர் இணைக்கும் வகையில்,...

ஆவடி சுற்றுவட்டார மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- பட்டாபிராம் மேம்பாலம் திறப்பு

சென்னை பட்டாபிராம் மேம்பாலம் திறப்பு விழாவிற்கு ஒளிரும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது- ஜொலிக்கும் மேம்பாலத்தின் பருந்து பார்வை காட்சிகள்..ஆவடி பட்டாபிராம் திருநின்றவூர் பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான பட்டாபிராம் மேம்பாலம் இன்று மாலை திறக்கப்பட உள்ளது...

ஆவடியில் இரு வழி தடங்களிலும்  ரயில் சேவை பாதிப்பு

ஆவடியில் இரு வழி தடங்களிலும்  இன்று காலை ரயில் சேவை பாதிப்பு. அண்ணனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளம் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து தாமதம் !  பயணிகள் அவதி!ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே...

“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டம்- ஆவடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தலைமையில், காலை 9:00 மணி முதல்...

பெரியார் செய்ய வேண்டியதை செய்துவிட்டார், நாம் என்ன செய்ய போகிறோம்

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்திற்கு அவரால் செய்ய முடிந்ததை செய்து விட்டார். ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று சன்.டிவி. நிருபரும், APC NEWS TAMIL ஆசிரியருமான என்.கே.மூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.தந்தை பெரியாரின் 146 - வது...

அயப்பாக்கத்தில் வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயம்

ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயம்.ஆவடி அடுத்த அயப்பாக்கம் ECI சர்ச் பகுதியில் வசித்து வந்தவர்கள் சீனிவாசன் - உஷா,இவர்களின் மகள் ரக்க்ஷிதா 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் அந்த பகுதியில் வாடகை வீட்டில்...

ஆவடி ஆசிரியைக்கு ”நல் ஆசிரியர் விருது”

கற்பித்தலில் மாணவர்களுக்கு அறிவு, திறன் மற்றும் நல்லொழுக்கத்தை புகுத்தி, தொழில்நுட்பத்திறனை பயன்படுத்தி, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் "நல் ஆசிரியர் விருது" வழங்கப்பட்டது.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/trb-exam-results-candidates-demand-to-increase-intermediate-teacher-vacancies-in-govt-schools/110625அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை (செப் -05) அன்று கோவர்த்தனகிரி, ஆவடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி...

ஆவடி அருகே 1 ரூபாய்க்கு பிள்ளையாரை முண்டியடித்து வாங்கி சென்ற பொதுமக்கள்

வணிகத்தில் சில்லறை விற்பனையை அதிகரிக்கும் வகையில், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆவடி அருகே 1 ரூபாய்க்கு வணிக சங்கத்தினர் பிள்ளையார் சிலை வழங்கினர்.செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகர்...

ஆவடியில் விதிகளை மீறி GOAT காலை சிறப்பு காட்சி திரையிடல்

ஆவடி மீனாட்சி திரையரங்கில் GOAT திரைப்படம் அரசு விதிகளை மீறி காலை சிறப்பு காட்சி திரையிடப்படும் நிலையில், நாளை சிறப்பு காட்சிக்கும் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறுகிறது.விஜய் நடிப்பில் உருவான படம் கோட். ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உண்டான இப்படம்...

━ popular

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் – தமிழக முதல்வர் விஜய் முன்மொழிந்தார்

தொடர்ந்து மூன்றாம் நாளாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடி இருக்கும் நிலையில், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தமிழக முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.இந்நிலையில் பேரவையில் பேசிய காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ...