இன்ஸ்ட்டா மோகத்தால் அரங்கேறும் அட்டூழியங்கள்…வீடியோவால் பரபரப்பு
இன்ஸ்ட்டா மோகத்தில் ரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தை உணராமலும் ரயில்...
இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…
ஆவடியில் மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில்...
2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…
News365 -
ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு...
தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!
News365 -
ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்;...
ஜூலை 29 திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
ஆடி கிருத்திகையையொட்டி திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற ஜூலை 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.அடுத்த மாதம் 29 -7-2024 ஆடி கிருத்திகை தினமான அன்று முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சாமி திருக்கோயிலில்...
ஆவடி: சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் கொட்டகையில் அடைப்பு
ஆவடி மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகளை, போக்குவரத்து காவலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து மாநகராட்சி மாட்டு கொட்டகையில் அடைத்தனர்.சென்னையில் கடந்த சில மாதங்களாக சாலையில் நடந்து செல்பவர்களை மாடுகள் முட்டும் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்...
ஆவடி: 1.5 வயது பெண் குழந்தை பலி
பால் குடித்தபோது 1.5வயது பெண் குழந்தை, மூச்சு திணறல் ஏற்பட்டு பலியானது.ஆவடி அருகே பட்டாபிராம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் மணி பிரபு. இவர் தனது மனைவியுடன் வண்டலூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று...

ஆவடி: கொசுவத்தியால் பற்றி எரிந்த மாற்றுத்திறனாளி
ஆவடி அருகே கொசுவத்தியால் தீப்பற்றி எரிந்து மாற்றுத்திறனாளி ஒருவர் உயிர் இழந்துள்ளார்.ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 15வது வார்டு புதிய அண்ணா நகர் நேரு தெருவை சேர்ந்தவர் முருகேசன். மாற்றுத்திறனாளியான இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு...
ஆவடி அருகே படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள் – வட்டாட்சியர் அலுவலகம் திரண்ட மக்கள்
ஆவடி அருகே 10ஆம் வகுப்பில் 96.5 சதவீத தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவலநிலை நீடித்து வருகிறது.ஆவடி அருகே வெள்ளானூரில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 11,12 வகுப்பிற்கு 15 கி.மீட்டர்...
ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு மின் கம்பிகள் அறுந்து விழும் அபாயம்
ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு மின் கம்பிகள் அறுந்து விழும் அபாயம் உள்ளது.பள்ளி குழந்தைகள் செல்வதால் விரைவில் சீர் செய்ய பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் W-29 ஆவடி அனைத்து...
பட்டாபிராம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நன்னீராட்டு பெருவிழா
ஆவடி பட்டாபிராம் அருகே சோராஞ்சேரியில் பாண்டியர்களால் கட்டப்பட்ட 500 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பல ஆண்டுகளுக்கு பின் நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.ஆவடி பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியில் பாண்டியர்களால் கட்டப்பட்ட அருள்மிகு...
ஆவடியில் பலத்த காற்றுடன் கொட்டி தீரத்த மழை
ஆவடியில் பலத்த காற்றுடன் கொட்டி தீரத்த மழை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.தென்னிந்திய பகுதிகளின் மேல், நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது அதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் 5...
ஆவடியில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை
ஆவடியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சந்தேகத்தினால் ஒருவர் பின் ஒருவராக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.ஆவடி, அண்ணாமலை நகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் (40) ஆவடி காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்தார்....
ஆவடி மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
கடந்த 30 ஆண்டு காலமாக ஆவடி புதிய இராணுவ சாலையில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக திருமுல்லைவாயில் சத்தியமூர்த்தி நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆவடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/toll-hike-on-east-coast-road-leaves-motorists-in-distress/91803மாதாமாதம்...
━ popular
கட்டுரை
முருக பக்தர்கள் மாநாடு: நெருக்கடியில் அதிமுக! இபிஎஸ் வாழ்த்து அவசியமற்றது! உடைத்துப்பேசும் லட்சுமி சுப்ரமணியம்!
saminathan - 0
ஆர்எஸ்எஸ், பாஜக உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மிகவும் நெருக்கமுடன் இருந்து வருகின்றனர். அனைத்து தரப்பினருக்குமான கட்சியான அதிமுக முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றது அந்த கட்சிக்கு நெருக்கடி தான் என்று பத்திரிகையாளர்...