இன்ஸ்ட்டா மோகத்தால் அரங்கேறும் அட்டூழியங்கள்…வீடியோவால் பரபரப்பு
இன்ஸ்ட்டா மோகத்தில் ரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தை உணராமலும் ரயில்...
இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…
ஆவடியில் மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில்...
2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…
News365 -
ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு...
தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!
News365 -
ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்;...
ஆவடி புனித அந்தோனியர் திருத்தல 74 ஆம் ஆண்டு பெருவிழா
ஆவடி புனித அந்தோனியர் திருத்தல 74 ஆம் ஆண்டு பெருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.https://www.apcnewstamil.com/news/cinema-news/jailer-movie-villains-next-movie-title-is-this/91815ஆவடியில் பழமை வாய்ந்த புனித அந்தோனியர் திருத்தலத்தில் 74 ஆம் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.வண்ண விளக்குகளால் ரம்யமாக காணப்பட்ட ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் இந்து...
ஆவடி அருகே ஆர்.டி.ஓ. வாகனத்தை சிறைபிடித்து மக்கள் சாலை மறியல்
ஆவடி அருகே வெள்ளானூரில் வருவாய்த்துறை ஆர்.டி.ஓ வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.வெள்ளானூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூரில் அரசுக்கு சொந்தமான சுமார் 40 செண்ட் நிலம் உள்ளது. அதில் அப்பகுதி இளைஞர்கள் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர்.அதை சிலர் ஆக்ரமிப்பு...
ஆவடி நாசர் மீண்டும் அமைச்சர் ஆகிறார்? – Avadi Nazar becomes minister again?
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்கும் போது தமிழகத்திலும் அமைச்சரவையில் மாற்றத்தைக் கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி மாற்றம் நிகழும் போது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க முதல்வர்...
பட்டாபிராம்-ல் பால் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
பட்டாபிராம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பால் வேனில் வந்து அடுத்தடுத்து பால் டப்பா வுடன் திருட்டு- பால் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.சென்னை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் மலர்விழி/58. இவர் பட்டாபிராமில் சுமார் 10 வருடத்திற்கும் மேலாக...
மாநகராட்சி வேஸ்ட்; களத்தில் இறங்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்
மாநகராட்சி வேஸ்ட்; களத்தில் இறங்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்ஆவடி மாநகராட்சியால் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் களத்தில் இறங்கி மூடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஆவடி மாநகராட்சி பட்டாபிராம் பகுதியில், 20 மற்றும் 37 ஆவது வார்டை இணைக்கும்...

வைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீ விபத்து
வைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீ விபத்துஆவடி பட்டாபிராம் அருகே வைக்கோல் ஏற்றிவந்த லாரி திடீர் தீ பிடித்து எரிந்தது.பட்டாபிராம் தண்டுரை வயல் பகுதியில் வைக்கோல் ஏற்றி லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது மின்சார கம்பியில் லாரி உரசியதில்...

தனியார் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
ஆவடியில் தனியார் பள்ளி வாகனங்களில் கூட்டு ஆய்வு. பேருந்தின் பாதுகாப்பு அம்சங்களை சோதனை நடத்திய வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள். அவசர கால கதவு,படிக்கட்டுகள் சரி இல்லாத வாகனங்கள் நிராகரிப்பு . மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் கால் வைத்ததும்...
பட்டாபிராம் மேம்பாலம் பணி மந்தம் – பொதுமக்கள் அதிர்ப்தி
ஆவடி பட்டாபிராம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பால பணி விரைவில் முடிக்கப்படுமா??ஆவடி சென்னை திருவள்ளுர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த 2018 அதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசும் இணைந்து...
ஆவடி அருகே மாட்டு வண்டியில் சீர்வரிசை – கெத்து காட்டிய தாய்மாமன்
ஆவடி அருகே மாட்டு வண்டியில் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்து அனைவரையும் திரும்பி பார்க்க செய்த தாய்மான்.தமிழகத்தில் தாய்மாமனின் சீர்வரிசை கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. உறவு முறைகளில் பெற்ற தாய்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதும் குறைவு இல்லாமல் தாய்...
ஆவடியில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆவடியில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்ஆவடி அடுத்த வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் இரவு கஞ்சா கடத்தல் தடுக்கும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது ஆந்திர மாநில பதிவேடு கொண்ட...

━ popular
கட்டுரை
அதிமுக உடன் விஜய் நடத்திய பேரம்! உண்மையை உடைக்கும் இந்திரகுமார்!
saminathan - 0
திமுகவின் இளைஞர் அணியில் உள்ள நிர்வாகிகள் பலம் கூட விஜய் கட்சியில் இல்லை. விஜய் தனக்கு கிடைக்கு ஊடக வெளிச்சத்தை வைத்து மீடியா பப்ளிசிட்டி ஸ்ட்ண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார் என ஊடகவியலாளர் இந்திரகுமார்...