ஆவடி
ஆவடி – பட்டாபிராம் இடையே பராமரிப்பு பணி – குறிப்பிட்ட தேதிகளில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!
சென்னை புறநகர்ப் பகுதியான ஆவடி மற்றும் பட்டாபிராம் ரயில் நிலையங்களில் அவசரப்...
ஆவடியில் நடுரோட்டில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்… வீடியோ எடுத்த செய்தியாளர்களைப் பார்த்ததும் ஓட்டம்!
சென்னை ஆவடி அருகே கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் நடுரோட்டில் சரமாரியாகத்...
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...
அயப்பாக்கத்தில் வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயம்
ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயம்.ஆவடி அடுத்த அயப்பாக்கம் ECI சர்ச் பகுதியில் வசித்து வந்தவர்கள் சீனிவாசன் - உஷா,இவர்களின் மகள் ரக்க்ஷிதா 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் அந்த பகுதியில் வாடகை வீட்டில்...
ஆவடி ஆசிரியைக்கு ”நல் ஆசிரியர் விருது”
கற்பித்தலில் மாணவர்களுக்கு அறிவு, திறன் மற்றும் நல்லொழுக்கத்தை புகுத்தி, தொழில்நுட்பத்திறனை பயன்படுத்தி, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் "நல் ஆசிரியர் விருது" வழங்கப்பட்டது.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/trb-exam-results-candidates-demand-to-increase-intermediate-teacher-vacancies-in-govt-schools/110625அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை (செப் -05) அன்று கோவர்த்தனகிரி, ஆவடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி...
ஆவடி அருகே 1 ரூபாய்க்கு பிள்ளையாரை முண்டியடித்து வாங்கி சென்ற பொதுமக்கள்
வணிகத்தில் சில்லறை விற்பனையை அதிகரிக்கும் வகையில், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆவடி அருகே 1 ரூபாய்க்கு வணிக சங்கத்தினர் பிள்ளையார் சிலை வழங்கினர்.செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகர்...
ஆவடியில் விதிகளை மீறி GOAT காலை சிறப்பு காட்சி திரையிடல்
ஆவடி மீனாட்சி திரையரங்கில் GOAT திரைப்படம் அரசு விதிகளை மீறி காலை சிறப்பு காட்சி திரையிடப்படும் நிலையில், நாளை சிறப்பு காட்சிக்கும் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறுகிறது.விஜய் நடிப்பில் உருவான படம் கோட். ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உண்டான இப்படம்...
பட்டாபிராமில் கனரக வாகன ஒட்டுநர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்
ஆவடி பட்டாபிராம் அருகே கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.திருவள்ளுர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு உட்பட்ட T.9 பட்டாபிராம் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட சுற்றுப்பகுதியில்...
ஆவடி அருகே கஞ்சா விற்பனை – 2 பேர் கைது
ஆவடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்களை அம்பத்தூர் மதுவிலக்கு காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்..ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அம்பத்தூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ரமேஷ்,...
ஆவடி அருகே வாகன சோதனையில்100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்டு ஆணையர் சங்கர் போதைப் பொருட்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆணையர் சங்கர் உத்தரவின் பெயரில் அனைத்து காவல் எல்லை பகுதிகளிலும் தொடர்ந்து வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஆவடி T10...
ஆவடி அருகே BAG கடையில் பயங்கர தீ விபத்து
ஆவடி அருகே திருமுல்லைவாயில் BAG கடையில் பயங்கர தீ விபத்து.திருமுல்லைவாயல் CTH பிரதான சாலையில் இந்தியன் வங்கி அருகில் கார்த்திக் என்பவர் AKM BAG வேர்ல்ட் எனும் பெயரில் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பைகள்,காலணிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடை...
ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்ணாமலை மீது அதிமுக சார்பில் புகார்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி காவல் ஆணையரகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் அளித்தனர்.முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான...
ஆவடியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, தடுப்பு பணிகள் – ஆணையர் கந்தசாமி பேட்டி
ஆவடி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்தும் தடுப்பு பணிகள் குறித்தும் ஆணையர் கந்தசாமி ஐஏஎஸ் பேட்டி அளித்துள்ளார்.
ஆவடி அருகே பட்டாபிராம் சுற்றுவட்டார பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. பலர் 'டெங்கு' காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவின் தலைநகராக ஆவடி...
━ popular
தமிழ்நாடு
போலி சான்றிதழ் மூலம் அரசுப்பணி.. சஸ்பெண்டை ரத்து செய்ய அதிகாரிகள் மனு.. ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு..
குரூப்-1 தேர்வில் முறைகேடு செய்து அரசுப்பணி பெற்ற 3 அதிகாரிகளின் சஸ்பெண்ட் ரத்து செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.இவ்வழக்கின் முழுமையான விவரங்கள் :முறைகேடு...
