ஆவடி
ஆவடி – பட்டாபிராம் இடையே பராமரிப்பு பணி – குறிப்பிட்ட தேதிகளில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!
சென்னை புறநகர்ப் பகுதியான ஆவடி மற்றும் பட்டாபிராம் ரயில் நிலையங்களில் அவசரப்...
ஆவடியில் நடுரோட்டில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்… வீடியோ எடுத்த செய்தியாளர்களைப் பார்த்ததும் ஓட்டம்!
சென்னை ஆவடி அருகே கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் நடுரோட்டில் சரமாரியாகத்...
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...
திராவிட இயக்கத் தொண்டர்கள் அறிவியல் கண்டு பிடிப்பை பயன்படுத்த வேண்டும் – சுப. வீரபாண்டியன்
சென்னை, ஆவடியில் திராவிட இயக்க தமிழ் பேரவை சார்பில் அரசியல் பொதுக்கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஆவடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் ,திராவிட இயக்க தமிழ் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் , ஆவடி மேயர் உதயகுமார்,...
ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் திடீர் ஆய்வு
ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்புஆவடி சார் பதிவாளர் அலுவலகங்களில் தரகர்கள் தலையீடு, அதிகாரிகள் மக்களிடம் நடந்து கொள்ளும் அணுகு முறையை மக்களோடு மக்களாய் சென்று ஆய்வு செய்த...
ஆவடி சுற்று வட்டார பகுதியில் நாளை மின்தடை
மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக ஆவடி சுற்று வட்டார பகுதியில் நாளை மின்தடை என மின்சார வாரியத் தறை அறிவித்துள்ளது.நாளை (22-08-2024) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 33/11 கே.வி காமராஜ் நகர் துணை...
ஆவடி: துப்புரவு பணியாளர் பாதுகாப்பு விழிப்புணர் கூட்டம்
விஷவாயு தாக்கி துப்புரவு ஊழியர் உயிரிழந்த விவகாரம். ஆவடி மேயர் தலைமையில், துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர் கூட்டம்.
ஆவடி அருந்ததிபுரத்தை சேர்ந்த கோபிநாத்(25). இவர்,கடந்த 11ம் தேதி சரஸ்வதி நகரில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியின் போது...
மறைந்தமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழா
ஆவடி அருகே மறைந்தமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழா நாகவல்லி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்பட்டது.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின்...
ஆவடி காவல் ஆணையரகத்தில் மாபெரும் போதை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
ஆவடி காவல் ஆணையரகத்தில் மாபெரும் போதை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
கடந்த 8 நாட்களாக 64 அணிகள் மோதியதில் வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு கோப்பைகளும் ரொக்க பரிசும் ஆவடி காவல் ஆணையாளர் கி. சங்கர் வழங்கினார்.ஆவடி காவல் ஆணையரகம்...
ஆவடி மாநகராட்சியில் வெள்ள தடுப்பு பணிகள்… முன்னாள் அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை முன்னாள் அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் கடந்த கனமழைக்கு பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன....
பாடி அருள்மிகு படவட்டம்மன் கோவில் ஆடிமாத திருவிழா… 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
அம்பத்தூர் பாடி அருள்மிகு படவட்டம்மன் கோவில் ஆடிமாத திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.அம்பத்தூர் அடுத்த பாடியில் பிரசித்திபெற்ற அருள்மிகு படவட்டம்மன் ஆலயம்
அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத 43ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு...
திருமுல்லைவாயலில் நகைக்கடை உரிமையாளரை கட்டி போட்டு நகைகள் கொள்ளையா?- போலீசார் விசாரணை
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் செந்தில் நகரில் ஆரிக்கம்பேடு பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடையை நடத்தி வருகிறார்.நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் திடீரென கடைக்குள் முககவசம்...
ஆவடி காவல் ஆணையரகம்: சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ஆவடி காவல் ஆணையரகத்தில் 78வது சுதந்திர தினத்தையொட்டி ஆணையர் சங்கர் மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார்.நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ஆவடி காவல் ஆணையரகத்தில் சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் மூவர்ண தேசிய கொடியை...
━ popular
தமிழ்நாடு
கிளைக் கழகம் முதல் கட்சித் தலைமை வரை அதிரடி மாற்றம்: திமுகவை மறுசீரமைக்க 9 பேர் கொண்ட குழுவை அமைத்தார் மு.க.ஸ்டாலின்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் கள நிலவரங்களை ஆராய்ந்த பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒரே சீரான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்காக...
