இன்ஸ்ட்டா மோகத்தால் அரங்கேறும் அட்டூழியங்கள்…வீடியோவால் பரபரப்பு
இன்ஸ்ட்டா மோகத்தில் ரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தை உணராமலும் ரயில்...
இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…
ஆவடியில் மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில்...
2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…
News365 -
ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு...
தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!
News365 -
ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்;...
சென்னை – அரக்கோணம் மார்க்கம் மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு
ஆவடி அருகே இந்துக்கல்லூரி பட்டாபிராம் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தில் தொழில்நுட்ப கோளாறு.சென்னை மற்றும் அரக்கோணம் மார்க்கம் ரயில் போக்குவரத்தில் 45 நிமிடம் கால தாமதம். ரயில் பயணிகள் பெறும் அவதி.ஆவடி, திருவள்ளூர், சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் விட்டு விட்டு...
ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி – இருவர் கைது
ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி - இருவர் கைதுஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் டிரேடிங்கில், கமிஷன் அதிகமாக கிடைக்கும் என்ற...

ஆவடியில் போர்வாகன ஆராய்ச்சி நிறுவனப் (CVRDE) பொன்விழா கொண்டாட்டம்
ஆவடியில் போர்வாகன ஆராய்ச்சி நிறுவனப் (CVRDE) பொன்விழா கொண்டாட்டம்சென்னை ஆவடியில் போர்வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனப் (CVRDE) பொன்விழா பாதுகாப்புத்துறை செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் முன்னிலையில் நேற்று உற்சாகமாக...

பட்டாபிராம், சேக்காடு பகுதியில் நாளை மின்வெட்டு
பட்டாபிராம், சேக்காடு பகுதியில் நாளை மின்வெட்டுஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரத்தில் 110 / 11 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 16000 கிலோ வாட் திறன் கொண்ட மூன்று மின் மாற்றிகள் உள்ளன.இங்கிருந்து...

ஆவடியில் நகை கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒரு குற்றவாளி கைது – ஆணையர் சங்கர் பேட்டி
ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள 28 காவல் நிலைய எல்லையில் இரவு ரோந்து பணிகளை சீரமைத்து மேம்படுத்த இ-பீட் ஆப் மூலம் கண்காணிக்கப்படுவதாக ஆவடி காவல் ஆணையர் பேட்டியளித்துள்ளார்.ஆவடி காவல் ஆணையரகத்தில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவத்தில் தொலைந்து போன...
ஆவடி HVF (Heavy Vehicle Factory) விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதற்கான சதி திட்டத்தை முறியடித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
ஆவடி HVF(Heavy Vehicle Factory) தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதற்கான சதி திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி முறியடித்துள்ளார்.சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆவடியில் பாதுகாப்புத்துறைக்கு தேவையான தொழிற்சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு முயற்சி...
ஆவடி சா.மு. நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா?
ஜூன்-4 ம் தேதிக்கு பிறகு ஆவடி சா.மு.நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா? ஆவடி சட்டமன்றத் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா அல்லது கிடைக்காதா? என்று ஆவடி பகுதி திமுகவினர் விவாதித்து வருகின்றனர்.கடந்த 2021...
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை
ஆவடி அருகே 60 சவரன் நகை கொள்ளை. வீட்டின் உரிமையாளர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் கொள்ளை என தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பிரான்சிஸ் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பரசுராம். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் புரோடக்ட்...

ஆவடியில் வெட்ரன்ஸ் கால் பந்தாட்ட போட்டி
ஆவடியில் வெட்ரன்ஸ் கால் பந்தாட்ட போட்டிகள். பல்வேறு மாநில அணிகள் பங்கேற்பு. இளம் தலைமுறையினருக்கு முன் உதாரணமாக நடத்தப்பட்ட போட்டி.ஆர்வமுடன் கலந்து கொண்டு கால்பந்தை அனல் தெறிக்க பறக்கவிட்ட 40 வயதை கடந்த ஆண்கள்ஆவடி பட்டாபிராம் நியூ வெட்ரன்ஸ் கால்பந்து...

பட்டாபிராம் துணை மின் நிலையத்தில் உயர் மின் பகிர்மான டிரான்ஸ்ஃபார்மரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பொதுமக்கள் அவதி
இருளில் மூழ்கிய பட்டாபிராம் !ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் உயர்மின் பகிர்மான நிலையம் அமைந்துள்ளது. இந்த மின் பகிர்மான நிலையத்தில் 16000 kvA உயரழுத்த ட்ரான்ஸ் பார்மரில் உள்ள ஆயிலில் மின் கசிவு காரணமாக திடீர் பயங்கர தீ விபத்து...

━ popular
கட்டுரை
அதிமுக உடன் விஜய் நடத்திய பேரம்! உண்மையை உடைக்கும் இந்திரகுமார்!
saminathan - 0
திமுகவின் இளைஞர் அணியில் உள்ள நிர்வாகிகள் பலம் கூட விஜய் கட்சியில் இல்லை. விஜய் தனக்கு கிடைக்கு ஊடக வெளிச்சத்தை வைத்து மீடியா பப்ளிசிட்டி ஸ்ட்ண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார் என ஊடகவியலாளர் இந்திரகுமார்...