ஆவடி
ஆவடியில் நடுரோட்டில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்… வீடியோ எடுத்த செய்தியாளர்களைப் பார்த்ததும் ஓட்டம்!
சென்னை ஆவடி அருகே கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் நடுரோட்டில் சரமாரியாகத்...
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
ஆவடி மாநகராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாட்டம்: மேயர் உதயகுமார் கொடி ஏற்றம்
ஆவடி மாநகராட்சியில் மேயர் உதயகுமார் தேசிய கொடி ஏற்றினார்.
ஆவடி மாநகராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/78th-independence-day-chief-minister-m-k-stalin-hoisted-the-national-flag-at-chennai-fort/106587ஆணையர் கந்தசாமி ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆவடி மேயர் கு.உதயகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் இதில்...
ஆவடி சாலையோர கடைகள் அகற்றம் : போக்குவரத்து காவல் துறையினர் அதிரடி
ஆவடி நேரு பஜார் மார்க்கெட் நடைபாதை, ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி நேரு பஜாரில் பேருந்து பயணிகள், ரயில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து சுமார் 300க்கும் மேற்பட்ட சாலையோர...
ஆவடியில் விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி!
ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஷ வாயுத்தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அடுத்த ஜே.பி. எஸ்டேட் பகுதி சரஸ்வதி நகர் குறிஞ்சி தெருவில் அமைந்துள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததை சரி செய்யும் பணியில்...
ஆவடி : 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல்
நேற்று மாலை பெய்த மழையால் ஆவடி அருகே 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல்.திடிர் போக்குவரத்து நெரிசலினால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
சென்னை திருத்தணி நெடுஞ்சாலையில் ஆவடி அருகே திருமுல்லைவாயில் தொடங்கி முருகப்பா பாலிடெக்னிக் வரை சுமார் 2...
ஆவடி: ஆணையருக்கு பாசி மணி மாலை அணிவித்த பழங்குடி மக்கள்
ஆவடி அருகே பழங்குடி மக்கள், சர்வதேச பழங்குடியினர் தினத்தை கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி ஐஏஎஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆணையாருக்கு பழங்குடி மக்கள் பாசி மணி மாலையை அணிவித்து மரியாதை செலுத்தி மகிழ்ந்தனர்.ஆவடி அடுத்த பட்டாபிராம் சாஸ்திரி...
ஆவடி போக்குவரத்து பணிமனையில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு
போக்குவரத்து ஊழியர்கள் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு இலவச மதிய உணவு வழங்கினர்.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலை மற்றும் படங்களுக்கு...
நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால் அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் டெல்லியில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதைப் போல் தமிழகத்திலும் அமைச்சரவை மாற்றம்...
வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் கரண்ட் ஷாக் அடிக்குமா? அதற்கு காரணம் என்ன?
இன்று ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி (ஃபிரிட்ஜ்) இருக்கிறது. அதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திறப்பதும் மூடுவதுமாய் இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை.நேற்று ஆவடியில் விளையாடிக்...
ஆவடி – தாம்பரம் இடையே மற்றும் பட்டாபிராம் – அண்ணா சதுக்கம் இடையே புதிய பஸ் சேவை
ஆவடி - தாம்பரம் இடையே மற்றும் பட்டாபிராம் - அண்ணா சதுக்கம் இடையே புதிதாக இரண்டு தாழ்தள பஸ் சேவை.
சென்னை மாநகராட்சி போக்குவரத்து கழகத்துக்கு 58 புதிய தாழ்தள பஸ்கள், 30 சாதாரண பஸ்கள், 12 புதுப்பிக்கப்பட்ட பஸ்கள், வழங்கப்பட்டுள்ளன.https://www.apcnewstamil.com/news/india/vinesh-bhogs-achievements-thrilled-every-indian-president-murmu/105150இவை...
ஆவடியில் ஐந்து வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி
ஆவடியில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி குளிர்சாதன பெட்டியை திறக்கும் பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழிந்தார்.
ஆவடி நந்தவன மேட்டூர்,நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் கவுதம்(29). இவர் மகளிர் சுய உதவி குழுவுக்கு லோன் வாங்கி தரும் வேலை செய்து வருகிறார்.இவரது...
━ popular
உலகம்
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: ட்ரம்பின் குடியுரிமை ரத்து உத்தரவு செல்லாது!
வாஷிங்டன்: அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே கிடைக்கும் பிறப்புரிமைக் குடியுரிமையை (Birthright Citizenship) ரத்து செய்யக் கோரி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த அதிரடி நிர்வாக உத்தரவு செல்லாது என அமெரிக்க...
