ஆவடி

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.2026...

2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை

2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்...

ஆவடி: தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் கிரிக்கெட் போட்டியில் சன் டிவி  முதல் பரிசு வென்றது

தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக தொலைக்காட்சி பணியாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மட்டைப்பந்து (கிரிக்கெட்) போட்டியில் சன் தொலைக்காட்சி ஊழியர்கள் வெற்றிப்பெற்றனர். இப்போட்டியை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தனர்.இரண்டாம் நாளன...

ஆவடி அருகே மதிமுகவின் 31-வது தொடக்க விழா கொண்டாட்டம்

ஆவடி அருகே மறுமலர்ச்சி திமுகவின் 31 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு அக்கட்சியின் தொண்டர்கள்  கட்சிக்கொடி ஏற்றியும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும்  கொண்டாடினர்.மறுமலர்ச்சி திமுகவின் 31ஆம் ஆண்டு துவக்க விழா தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதன்...

ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தட்சணாமூர்த்தி IAS ஆய்வு

ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் மேலாண்மை இயக்குநர் தட்சணாமூர்த்தி IAS ஆய்வு மேற்கொண்டார்.உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாகவும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்பாகவும், தெரு விளக்குகள் பராமரிப்பு, குடிநீர் விநியோகம்...

ஆவடி: ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆவடி கலைஞர் திடலில் திருவள்ளூர் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கடந்த 23ம் தேதி அன்று ஒன்றிய அரசின் பட்ஜெட்டை ஒன்றிய...

ஆவடி மாநகராட்சியின் புதிய ஆனணயராக கந்தசாமி ஐஏஎஸ் பொறுப்பேற்றார்

 ஆவடி மாநகராட்சியின் புதிய கமிஷனராக பொறுப்பேற்றார் ஐஏஎஸ் அதிகாரி எஸ் கந்தசாமி.சென்னை அடுத்த ஆவடி நகராட்சி கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் பதவி...

ஆவடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

 ஆவடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.மின்சார கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை...

பட்டாபிராம் டைடல் பார்க்கில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் மகிழ்ச்சி

பட்டாபிராம் தொழில்நுட்ப பூங்கா எப்போது செயல்பாட்டிற்கு வரும் என ஆவலுடன் காத்திருந்த இளைஞர்களுக்கு விரைவில் திறக்கப்படலாம் என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.ஆவடி அருகே பட்டாபிராமில் 48 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட அரசுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 11.41 ஏக்கர் பரப்பளவில்...

ஆவடி அருகே இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதல்

சென்னையில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், ஜூலை 1 ம் தேதி மாநில கல்லூரி (பிரசிடென்சி கல்லூரி) மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர்.மறுபுறம், சென்னையில் இருந்து திருத்தணி சென்ற மின்சார ரயில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணித்தனர்.இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி...

ஆவடி மாநகராட்சியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அடிக்கல் நாட்டு விழா

ஆவடி மாநகராட்சி பகுதியில்  ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.ஆவடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக் கடை அமைக்கும் பணியை முன்னாள்...

CRPF தேர்வில் ஆள்மாறாட்டம் – வடமாநில இளைஞர் கைது

ஆவடியில் CRPF பணியாளர்களுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு படை துறைகளில் ஒன்றான CRPF மையம் ஆவடியில் செயல்பட்டு வருகிறது. இங்கு CRPF துறையில் தூய்மை பணியாளர், சமையலர், ஓட்டுநர், மெக்கானிக்,...

━ popular

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக அமைப்பில்...