raj

Exclusive Content

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஏலக்காய்!

ஏலக்காய் என்பது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுவதாக சொல்லப்படுகிறது. ஏலக்காயில்...

தமிழக கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை

தமிழக கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘ சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை தமிழக...

பால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை

பால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில்...

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 1800 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம்

முதலீடாக மாறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். வேலூர் மாவட்டத்தில்...

விஜய நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில்,...

மே-22 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

மே-22 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது வருகிற 22 ஆம் தேதி வங்கக்கடலில்...

அயோத்திதாசர் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கி திண்ணமாக நடைபோட உறுதியேற்போம் – மு.க.ஸ்டாலின்!

அயோத்திதாசர் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கி திண்ணமாக நடைபோட உறுதியேற்போம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், தமிழன், திராவிடன் என்னும் இரு சொற்களை அரசியல்...

தமிழகத்திற்கான தண்ணீரை கேரளம் தடுப்பது இது முதல்முறையல்ல – அன்புமணி!

தமிழகத்திற்கான தண்ணீரை கேரளம் தடுப்பது இது முதல்முறையல்ல என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழனி மலைத் தொடருக்கும், ஆனைமலைத் தொடருக்கும் இடைப்பட்ட மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில்...

மக்களவை 5ம் கட்ட தேர்தல் – காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குகள் பதிவு!

மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி...

குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டிருக்கும் உழவர்களுக்கு அரசு மாற்றுவழி ஏற்பாடு செய்ய வேண்டும்- ராமதாஸ்!

குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டிருக்கும் உழவர்களுக்கு அரசு மாற்றுவழி ஏற்பாடு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், காவிரி பாசன மாவட்டங்களின்...

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராஹிம் ரெய்சியின் துயரமான மறைவு...

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை- தாய்மார்கள் கண்ணீர்

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் 55 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட...