raj

Exclusive Content

“ஸ்கிரிப்ட் இல்லாட்டி வாயே திறக்க மாட்டீங்களா விஜய் சார்?” – தவெக ஆட்சியை விளாசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

"மாற்றம் தருவோம் என்று கூறிவிட்டு ஏமாற்றத்தையாவது தராமல் தவெக அரசு புதிய...

தமிழ்நாடு நீர்ப் பாதுகாப்பு மற்றும் வறட்சித் தடுப்பு அவசரச் செயல் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்!

தண்ணீர்ப் பற்றாக்குறை என்ற மிகப்பெரிய பேராபத்தை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டிருக்கிறது....

காவிரி விவகாரம், தொகுதி மறுவரையறை: தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் – மு.வீரபாண்டியன்!

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட்...

இஸ்ரேலின் ‘நரித் தந்திரம்’: ஈரான் மீது போர் தொடுக்கத் துடிக்கும் நெதன்யாகுவின் பின்னணி என்ன?

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு, இஸ்ரேல்...

தேர்தல் ஆணையம் பிஜேபியின் கைப்பாவையாக மாறிவிட்டது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிக முக்கியக் காரணியான தேர்தல் ஆணையம், தற்போது ஆளும்...

நீட் எதிர்ப்பு தீர்மானம்: அரசியல் முன்னேற்றமா? அல்லது காலங்கடந்த சடங்கா? – அலசும் அரசியல் விமர்சகர்கள்

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது,...

வயநாடு நிலச்சரிவு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54-ஆக உயர்வு

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது.கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி, குத்துமலை, முண்டக்கை, சூரல் மலை ஆகிய பகுதிகளில்...

மீண்டும் குறைந்த ஆபரண தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம் இதோ!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.51,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்...

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு மீட்புப்படை தயாராக உள்ளது – மு.க.ஸ்டாலின்

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு மீட்புப்படை தயாராக உள்ளது  என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.கேரளா மாநிலம் வயநாடு அருகே கல்பட்டா பகுதியில் மேப்படி, குத்துமலை, முண்டக்கை, சூரல் மலை ஆகிய...

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 41 பேர் பலி – ராகுல் காந்தி இரங்கல்

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்,கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி, குத்துமலை, முண்டக்கை, சூரல்...

வயநாடு நிலச்சரிவு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்வு

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி குத்துமலை முண்டக்கை சூரல் மலை ஆகிய பகுதிகளில்...

வால்பாறை அருகே மண் சரிவு – 2 பேர் பலி

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மண் சரிவு ஏற்பட்டதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 2 பேர் மண் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது....