raj
Exclusive Content
தென்காசிக்கு ஆரஞ்ச் அலர்ட்… குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்.. குளிக்க தடையால் ஏமாற்றம்
தென்காசியில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில்...
தவிர்க்க முடியாத அரசியல் சக்தி விடுதலை சிறுத்தைகள்! திருச்சியில் சூளுரைத்த திருமாவளவன்!
தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ந்துவிட்டதாக...
முத்தமழை.. திரிஷாவின் நடனம்.. பத்தி எரியுதே..கொந்தளிக்கும் ரசிகர்கள்!!
"முத்தமழை " பாடலின் வீடியோ பாடலினை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் வெளியாகி...
“நீங்களே என்னைய நீக்கிடுங்க” – அண்ணாமலை கடிதம்! சீமானுடன் ரகசிய சந்திப்பு!
அண்ணாமலை தமிழ்நாட்டிற்குள் தான் நமது அரசியல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்....
விமான விபத்து! அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!
விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம்...
எனக்கு கல்யாணமா? கொஞ்சம் ஃப்ரீயா இருங்க, வதந்திகளை பரப்பாதீர்கள்.. மவுனம் கலைத்த அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் , சன்டிவி காவ்யா மாறன் இருவரும் ஒருவரை ஒருவர்...
வயநாடு நிலச்சரிவு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54-ஆக உயர்வு
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது.கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி, குத்துமலை, முண்டக்கை, சூரல் மலை ஆகிய பகுதிகளில்...
மீண்டும் குறைந்த ஆபரண தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம் இதோ!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.51,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்...
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு மீட்புப்படை தயாராக உள்ளது – மு.க.ஸ்டாலின்
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு மீட்புப்படை தயாராக உள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.கேரளா மாநிலம் வயநாடு அருகே கல்பட்டா பகுதியில் மேப்படி, குத்துமலை, முண்டக்கை, சூரல் மலை ஆகிய...
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 41 பேர் பலி – ராகுல் காந்தி இரங்கல்
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்,கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி, குத்துமலை, முண்டக்கை, சூரல்...
வயநாடு நிலச்சரிவு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்வு
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி குத்துமலை முண்டக்கை சூரல் மலை ஆகிய பகுதிகளில்...
வால்பாறை அருகே மண் சரிவு – 2 பேர் பலி
கோவை மாவட்டம் வால்பாறை அருகே மண் சரிவு ஏற்பட்டதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 2 பேர் மண் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது....