raj
Exclusive Content
நடிகை சரோஜா தேவிக்கு இறுதி மறியாதை… நாளை சென்னபட்டணாவுக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது
தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை...
ஒரே வாரத்தில் இரண்டு துணை ஆணையர்கள் பொறுப்பிலிருந்து விடுவிப்பு..சென்னை காவல் ஆணையர் அதிரடி
துணை ஆணையர் அலுவலகத்தில் பெண் வாக்குவாதம்; கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து...
கராத்தே போட்டியையும் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் – மாணவிகள் கோரிக்கை
”தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரை செய்து மற்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பது...
ரயில்வே துறையை தனி பட்ஜெட்டுக்கு மாற்றப்பட வேண்டும்-இராமதாஸ் கோரிக்கை
தனி பட்ஜெட்டில் இயங்கிய ரயில்வே துறையை பொது பட்ஜெட்டில் கொண்டு வந்ததே...
3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்…குடியரசு தலைவர் அறிவிப்பு
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 3 யூனியன் பிரதேசங்களுக்கு புதிய...
எனக்கு இன்னொரு தாய் சரோஜா தேவி என கமல் உருக்கம்!
”கன்னடத்து பைங்கிளி” “அபிநய சரஸ்வதி” என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா...
இந்த 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு...
வயநாடு நிலச்சரிவில் 20 பேர் பலி – பலியானர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் பிரதமர் மோடி
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியான நிலையில்- பலியானர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா...
வயநாட்டில் கனமழைய காரணாமாக பயங்கர நிலச்சரிவு – 20 பேர் பலி
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, இதில் ஏராளமான மக்கள் சிக்கி இருப்பதால் அங்கு ராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது.கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி...
திருச்சி அருகே அரசு பள்ளி ஆசிரியர், மாணவருக்கு அரிவாள் வெட்டு – சக மாணவர் வெறிச்செயல்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவனை சக மாணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...
இளைஞர்களின் கால்களை உடைத்துவிட்டு தற்போது பேண்டேஜ் போட முயல்கிறீர்கள்”- ராகுல் காந்தி விமர்சனம்!
இளைஞர்களின் கால்களை உடைத்துவிட்டு தற்போது பேண்டேஜ் போட முயல்கிறீர்கள்”என மத்திய அரசின் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.கடந்த 22-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரானது...
தமிழ்நாடு ஒரு கொலை நாடாக மாறாமல் இருக்க உடனடியாகத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்
தமிழ்நாடு ஒரு கொலை நாடாக மாறாமல் இருக்க உடனடியாகத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம்...