raj
Exclusive Content
சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில்...
“நீங்கள் யார் பக்கம்தான் இருக்கிறீர்கள்?” – இஸ்லாமிய நாடுகளுக்குக் கேள்வி எழுப்பிய அலி லாரிஜானி: இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா?
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்லாமிய நாடுகளின்...
தனுஷ் வெளியிடும் ‘ஹேப்பி ராஜ்’ ட்ரெய்லர்: ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
இசையமைப்பாளராகவும் நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக...
விஜய் குறித்து விமர்சனம்: தவெகவினர் மீது நடிகை ஜூலி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அக்கட்சியின்...
விஜய் – த்ரிஷா திருமணம்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்கள்!
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் இல்ல திருமண...
ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி படுகொலை: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!
ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC)...
இந்த 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு...
வயநாடு நிலச்சரிவில் 20 பேர் பலி – பலியானர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் பிரதமர் மோடி
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியான நிலையில்- பலியானர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா...
வயநாட்டில் கனமழைய காரணாமாக பயங்கர நிலச்சரிவு – 20 பேர் பலி
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, இதில் ஏராளமான மக்கள் சிக்கி இருப்பதால் அங்கு ராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது.கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி...
திருச்சி அருகே அரசு பள்ளி ஆசிரியர், மாணவருக்கு அரிவாள் வெட்டு – சக மாணவர் வெறிச்செயல்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவனை சக மாணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...
இளைஞர்களின் கால்களை உடைத்துவிட்டு தற்போது பேண்டேஜ் போட முயல்கிறீர்கள்”- ராகுல் காந்தி விமர்சனம்!
இளைஞர்களின் கால்களை உடைத்துவிட்டு தற்போது பேண்டேஜ் போட முயல்கிறீர்கள்”என மத்திய அரசின் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.கடந்த 22-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரானது...
தமிழ்நாடு ஒரு கொலை நாடாக மாறாமல் இருக்க உடனடியாகத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்
தமிழ்நாடு ஒரு கொலை நாடாக மாறாமல் இருக்க உடனடியாகத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம்...
