raj

Exclusive Content

சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!

அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில்...

தனுஷ் வெளியிடும் ‘ஹேப்பி ராஜ்’ ட்ரெய்லர்: ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக...

விஜய் குறித்து விமர்சனம்: தவெகவினர் மீது நடிகை ஜூலி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அக்கட்சியின்...

விஜய் – த்ரிஷா திருமணம்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்கள்!

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் இல்ல திருமண...

ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி படுகொலை: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!

ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC)...

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யுமாம்!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின்...

தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் – அன்புமணி

தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒரே...

எந்த நேரத்திலும் மேட்டூர் அணை நிரம்பலாம் – தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை

எந்த நேரத்திலும் மேட்டூர் அணை நிரம்பலாம், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளார்.காவிரி நீர்ப்பிடிப்பு...

இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதிப் பூங்கா, தமிழகம் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக உள்ளது – அமைச்சர் ரகுபதி

இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதிப் பூங்கா, தமிழகம் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக உள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் மத்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“யார் யாருக்கு முன்விரோதம்...

திருவொன்மியூரில் கோவில் கோபுரத்திலிருந்து தவறி விழுந்த சிவனடியார் பலி

திருவான்மியூரில் கோவில் கோபுரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சிவனடியார் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் நேற்று தூய்மை பணி நடைபெற்று...

அரசு போக்குவரத்துக்கழகத்தைத் தனியார்மயமாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும் – சீமான்

அரசு போக்குவரத்துக்கழகத்தைத் தனியார்மயமாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் 10,000 வழித்தடங்களில்,...