raj

Exclusive Content

105 பேரிடம் ரூ. 1 கோடியே 32 லட்சம் மோசடி! வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!

ஈமு கோழி பண்ணை மோசடி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விதித்து...

5 நாட்களுக்கு பின் சற்றே குறைந்த தங்கம்…

(ஜூன்-15) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.தங்கம் விலை...

3 நிமிட பேச்சு! சரக்கு இல்லாத விஜய்! முதல் போராட்டமே புஸ்! விளாசும் பொன்ராஜ்!

ஸ்டாலின் ஆட்சியில் 24 கஸ்டடியல் மரணங்கள் நடைபெற்றுள்ளதாக கூறும் விஜய், எடப்பாடி...

நடிகை சரோஜா தேவிக்கு இறுதி மரியாதை… நாளை சென்னபட்டணாவுக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது

தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை...

ஒரே வாரத்தில் இரண்டு துணை ஆணையர்கள் பொறுப்பிலிருந்து விடுவிப்பு..சென்னை காவல் ஆணையர் அதிரடி

துணை ஆணையர் அலுவலகத்தில் பெண் வாக்குவாதம்; கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து...

கராத்தே போட்டியையும் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் – மாணவிகள் கோரிக்கை

”தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரை செய்து மற்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பது...

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யுமாம்!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின்...

தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் – அன்புமணி

தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒரே...

எந்த நேரத்திலும் மேட்டூர் அணை நிரம்பலாம் – தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை

எந்த நேரத்திலும் மேட்டூர் அணை நிரம்பலாம், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளார்.காவிரி நீர்ப்பிடிப்பு...

இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதிப் பூங்கா, தமிழகம் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக உள்ளது – அமைச்சர் ரகுபதி

இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதிப் பூங்கா, தமிழகம் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக உள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் மத்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“யார் யாருக்கு முன்விரோதம்...

திருவொன்மியூரில் கோவில் கோபுரத்திலிருந்து தவறி விழுந்த சிவனடியார் பலி

திருவான்மியூரில் கோவில் கோபுரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சிவனடியார் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் நேற்று தூய்மை பணி நடைபெற்று...

அரசு போக்குவரத்துக்கழகத்தைத் தனியார்மயமாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும் – சீமான்

அரசு போக்குவரத்துக்கழகத்தைத் தனியார்மயமாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் 10,000 வழித்தடங்களில்,...