raj

Exclusive Content

கள்ளக்குறிச்சி அருகே சோகம்: இடி மின்னலுடன் பெய்த மழையால் மின் கம்பி அறுந்து விழுந்து 80 செம்மறி ஆடுகள் மின்சாரம் தாக்கி பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் குரூர் கிராமத்தில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும்...

எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வு! 2026-27 நிதியாண்டுக்காக ரூ.828 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உயர்த்தப்பட்டு, 2026-27ஆம் நிதியாண்டுக்காக...

சென்னையில் சொத்துவரி உயர்வு? மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சொத்து உரிமையாளர்களே ‘நோட்’ பண்ணுங்க!

சென்னை மாநகராட்சியில் மறுஅளவீடு மற்றும் செயற்கைக்கோள் படத் தரவுகளின் அடிப்படையில் சொத்துவரி...

நடிகை தபுவின் பெயர், குரல், புகைப்படங்களை அனுமதி இன்றி பயன்படுத்த தடை

நடிகை தபுவின் பெயர், உருவம், குரல் மற்றும் பிற ஆளுமை உரிமைகளை...

மதுரையில் தரமான சம்பவம்! SK படத்தில் என்ட்ரி கொடுக்கும் நாம் தமிழர் சீமான்? விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான 'சேயோன்' படத்தில்,...

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யுமாம்!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின்...

தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் – அன்புமணி

தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒரே...

எந்த நேரத்திலும் மேட்டூர் அணை நிரம்பலாம் – தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை

எந்த நேரத்திலும் மேட்டூர் அணை நிரம்பலாம், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளார்.காவிரி நீர்ப்பிடிப்பு...

இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதிப் பூங்கா, தமிழகம் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக உள்ளது – அமைச்சர் ரகுபதி

இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதிப் பூங்கா, தமிழகம் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக உள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் மத்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“யார் யாருக்கு முன்விரோதம்...

திருவொன்மியூரில் கோவில் கோபுரத்திலிருந்து தவறி விழுந்த சிவனடியார் பலி

திருவான்மியூரில் கோவில் கோபுரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சிவனடியார் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் நேற்று தூய்மை பணி நடைபெற்று...

அரசு போக்குவரத்துக்கழகத்தைத் தனியார்மயமாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும் – சீமான்

அரசு போக்குவரத்துக்கழகத்தைத் தனியார்மயமாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் 10,000 வழித்தடங்களில்,...