ஆவடி
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி
News365 -
ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...
ஆவடி தொகுதி விவகாரம் – ஈபிஎஸ் இல்லத்தை முற்றுகையிட்ட அதிமுக நிர்வாகிகள்…
ஆவடி தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்றும், பாஜகவிற்கு கொடுத்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இபிஎஸ் இல்லத்தை அதிமுக நிர்வாகிகள் முற்றுகையிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2026 சட்டமன்ற தேர்தலில், ஆவடி தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்றும்,...
ஆவடி: 18 தங்க நாணயங்கள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி
ஆவடியில் காாில் கொண்டு செல்லப்பட்ட 18 தங்க நாணயங்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் பிரபு. இவா் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். விக்னேஷ் இன்று காலை இனோவா...
ஆவடியை குறிவைக்கும் பிஜேபி – பின்னணி காரணங்கள் என்ன?
ஆவடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக போட்டியிடுகிறது. இந்த செய்தி ஆவடி திமுக நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் பாஜக தாமரை சின்னத்தை பரவலாக கொண்டு செல்வதற்கான முயற்சியை படிப்படியாக செய்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக...
திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்ட கலெக்டா் மு.பிரதாப் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உலகநாத...
ஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? – பீதியில் திமுக நிர்வாகிகள்
ஆவடி சட்டமன்றத் தொகுதியில் மாஃபா. பாண்டியராஜன் மீண்டும் போட்டியிடுகிறாரா? அப்படியே போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று மக்கள் மத்தியில் விவாதமாக மாறியுள்ளது.கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாஃபா...
விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்
வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும் கலைத் திருவிழாவில் தமன்னா கலந்துகொண்டு உரையாற்றினாா்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள வேல் டெக் பல்கலை கழகத்தில் 2026 லவாசா அறிவியல் மற்றும் கலைத் திருவிழா 3 நாட்கள்...
ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!
ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.திருவள்ளூா் மாவட்டம், ஆவடி, கன்னியம்மன் நகரை சோ்ந்தவா் ராஜேஷ்குமாா்(39), இவருக்கு மகேஸ்வரி (20) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனா். ராஜேஸ்குமாா் தினம் தினம் குடித்துவிட்டு வந்து...
டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி கழக செயலாளர் நாகராஜ் தலைமையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி கழக செயலாளர்...
ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில் நுழைந்த மர்மப் பெண்ணால் பரபரப்பு…
ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் பெண் ஒருவர் திடீரென மேடையேறி மைக்கைப் பிடித்து பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அருகே திருநின்றவூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில்...
செங்குன்றம் – பூந்தமல்லி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை…
செங்குன்றம் – பூந்தமல்லி வழிமார்கமான தடம் எண் 62 பேருந்தில் கடும் நெரிசல்,பேருந்து தாமதமாவதால் போக்குவரத்து சிக்கல் ஏற்படுவதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் அவதிக்குள்ளாகின்றனர்.திருவள்ளூர் – பூந்தமல்லி இடையேயான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. குறிப்பாக,...
━ popular
தமிழ்நாடு
துணைவேந்தர் நியமனச் சட்ட வழக்கு: இறுதி விசாரணை ஜூலை 29-க்கு ஒத்திவைப்பு
N K Moorthi - 0
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனச் சட்டத்திற்கு எதிரான வழக்கு: இறுதி விசாரணை ஜூலை 29-க்கு ஒத்திவைப்பு! தமிழக அரசு கால அவகாசம் கோரியதால் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை...
