News365

Exclusive Content

ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? என அன்புமணி அதிருப்பதி

ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? தேனாம்பேட்டை -சைதாப்பேட்டை மேம்பால...

‘கூலி’ படத்தின் ஒரு வார கலெக்ஷன் எவ்வளவு?

கூலி படத்தின் ஒரு வார கலெக்ஷன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.கடந்த ஆகஸ்ட்...

மதுரை த.வெ.க மாநாட்டில் மருத்துவ ட்ரோன்கள் தயார்…

மதுரையில் நடைபெறும் த.வெ.க மாநாட்டில் பெருமளவிலான மக்கள் கூடும் சூழலில், யாளி...

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

சிவகார்த்திகேயனின் மதராஸி பட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில்...

சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி 2’ …. இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தம்?

சசிகுமார் நடிக்கும் வதந்தி 2 வெப் தொடரில் இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளதாக...

பிரபல இயக்குனருடன் இணைந்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல இயக்குனருடன் இணைந்து நடிக்க போவதாக தகவல்...

டி.ஆர். பாலுவின் மனைவி காலமானார் – TTV தினகரன் இரங்கல்

டி.ஆர். பாலு அவர்களின் மனைவி இயற்கை எய்தினாா் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் TTV தினகரன் கூறியுள்ளாா்.மேலும், தனது...

ஆளையே காணோம் என்ற பதட்டத்தில் நாடு இருக்க கூசாமல் ஆதரவு கேட்கிறது பாஜக – சு.வெங்கடேசன்

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,”ஏற்கெனவே குடியரசு துணைத்தலைவராக இருந்தவர் திடீரென இராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை. அவரை யாராலும் தொடர்பு...

ஒகேனக்கல் வெள்ளப் பெருக்கு! சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது....

தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – TTV தினகரன் கண்டனம்

தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையைக் கைவிட்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும் என என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் TTV தினகரன்...

தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் – வன்னி அரசு

சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6 வது மண்டலங்களில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுக்க உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது தான் கோரிக்கை...

வருகின்ற தேர்தலில் வன்னிய சமுதாயம் எடப்பாடிக்கு எதிராக செயல்படும் – விருதாம்பிகை

பணத்திற்காகவும் பதவிக்காகவும் தான் பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் சண்டை போடுவது போல் நாடகமாடுவதாகவும் காடுவெட்டி குருவின் மகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.வன்னிய சங்கத் தலைவராக இருந்து மறைந்த காடுவெட்டி குருவின் மகள்...