News365
Exclusive Content
ரசிகர்களின் ஆதரவை பெறும் ‘கேங்கர்ஸ்…. முதல் நாள் வசூல் எவ்வளவு?
கேங்கர்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.இயக்குனர்...
தீவிரமாக நடைபெறும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு…. கோவிலுக்கு விசிட் அடித்த ரஜினி!
நடிகர் ரஜினி கோவிலுக்கு சென்றுள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023...
ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பணம் – காவல் நிலையத்தில் ஒப்படைத்த கொத்தனார்
சாலையில் கிடந்த ரூபாய் 2 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து,...
ஒரு தீவிரவாதி ஊடுருவிவிட்டான் என்று சொல்வதே தோல்வி – சீமான் பேட்டி
ஒரு தீவிரவாதி ஊடுருவி விட்டான் என்று சொல்வதே தோல்வி. இது நம்...
‘ரெட்ரோ’ திரைக்கதை மணிரத்னத்தின் அந்த படம் போல் இருக்கும்…. கார்த்திக் சுப்பராஜ்!
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ரெட்ரோ திரைக்கதை மணிரத்தினத்தின் படம் போல் இருக்கும்...
பாக்கவே எவ்ளோ லவ்லியா இருக்கு…. அஜித்- ஷாலினியின் திருமண நாள் கொண்டாட்ட வீடியோ வைரல்!
அஜித் - ஷாலினியின் திருமண நாள் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அஜித்...
FERA மற்றும் FOTA போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் கலந்துகொள்ளாது – மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு
FERA 24.04.2025 அன்று அறிவித்துள்ள போராட்டத்திலும், FOTA அறிவித்துள்ள போராட்டத்திலும் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் கலந்துகொள்ளாது என அதன் மாநில பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள்...
புத்தகங்கள் புதிய உலகிற்கான திறவுகோல்கள் – உலக புத்தக தினத்தை ஒட்டி முதல்வர் வாழ்த்து
உலக புத்தக தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “புத்தகங்கள் – புதிய உலகிற்கான திறவுகோல்கள், நமக்கு அனைத்தையும் அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்,...
போக்குவரத்து துறையில் நிதி இல்லாத சூழல்தான் நிலவுகிறது – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 50 பேருந்து பணிமனைகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து துறையில் நிதி இல்லாத சூழல்தான் நிலவுகிறது என கூறியுள்ளாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்கள் மே மாதம் 2-வது வாரத்தில்...
அன்புமணி ராமதாஸ் மீது பதியபட்ட வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்
என்.எல்.சி.க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2023ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி சுரங்க...
வட்டார நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணி – கலெக்டர் திடீரென ஆய்வு
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், புள்ளானேரி கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வட்டார நாற்றங்கால் பண்ணையில் நடைபெற்று வரும் மரக்கன்றுகள் வளர்க்கும் பணியை கலெக்டர் சிவசவுந்திரவல்லி நேற்று...
இருட்டுக்கடை அல்வா விவகாரம் – லுக் அவுட் நோட்டீஸ் வழங்க வேண்டும் – கனிஷ்கா போலீசில் புகார் மனு
நெல்லை இருட்டுக்கடை அல்வா நிறுவன உரிமையாளர் மகள் வரதட்சணை புகார் விவகாரத்தில் மணமகன் வெளிநாடு தப்பிச்செல்ல இருப்பதால் லுக் அவுட் நோட்டீஸ் வழங்க கோரி வழக்கறிஞர்கள் போலீசில் புகார் மனு அளித்துள்ளனா்.நெல்லையில் உலகப்...