News365

Exclusive Content

திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு…

கன்னியாக்குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அருகிலுள்ள திற்பரப்பு அருவியில்...

தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் கல்லூரி, துறைகளையும் ஓர் ஆசிரியர்...

வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது – திருமாவளவன் பேச்சு…

தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் மதச்சார்பின்மை தத்துவத்தை பாதுகாக்க போராடுகிறது என்பதை...

பழைய குண்டு பல்புகளை முற்றிலுமாக விலக்கம்… புதிய கண்டுபிடிப்பு…

எல்இடி பல்புகளை கண்டுபிடித்ததன் மூலம்   பழைய குண்டு பல்புகள் முற்றிலுமாக விலக்கப்பட்டு...

சென்னையில் 2 போலி வழக்கறிஞர்கள் கைது

சென்னையில் உயர்நீதி மன்றத்தல் போலி அவணங்களை கொண்டு பார் கவுன்சிலில் பதிவு...

அகமதாபாத் விமான விபத்து குறித்து உயர்மட்டக் குழு அமைக்க ஒன்றிய அரசு முடிவு…

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரிக்க உள்துறைச் செயலாளர்...

3000 அடி உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கிய விமானம்…

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற  ஏர் இந்தியா பயணிகள் விமானம் சிறிது தூரத்தில் கீழே விழுந்து விபத்து எற்பட்டது.133 பயணிகளுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஏர்...

உள்ளது உள்ளபடி கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்து இன்னமும் அறிவியல்...

ஆந்திர அரசு பேருந்து ஒட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து…

கொல்கத்தா நெடுஞ்சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி லாரி மீது மோதிய ஆந்திர அரசு பேருந்து ஒட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளது. ஒட்டுநா் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.சென்னை மாதவரம்...

ஒன்றரை மாதமே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்!

சென்னையில் பிறந்த 43 நாட்களே ஆன பெண் குழந்தையை கட்டப்பையில் வைத்து மாடியில் இருந்து தூக்கி வீசி பெற்ற தாயே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத...

போதைப் பொருட்களின் புகழலிடமாக மாறிய தமிழகம் ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டுக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி

"தமிழகத்தில் போதை புழக்கம் அதிகரித்துள்ளது என்ற ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டிற்கு, ஒரு வேளை, அவர் எங்கே விற்கிறார் என கேட்டு சொல்லுங்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி தந்துள்ளார்."சிக்கலுள்ள கர்ப்பங்களுக்கான சிகிச்சை வழிக்காட்டுதல்கள் பயிற்சி...

7 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி சீர்… மகிழ்ச்சியில் மாணவ-மாணவியர்கள்…

பொன்னேரி அருகே, 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு கல்வி சீர் வழங்கப்பட்டது.பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் பகுதியில் கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் அப்பகுதியை சேர்ந்த வடிவேல்,...