News365
Exclusive Content
எத்தனை பட்டும் திருந்தாத மக்கள்…போலிசாமியாரை நம்பி லட்சங்களை இழந்த 500 குடும்பங்கள்!
கரூரில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், மூன்று லட்சமாக திருப்பித் தருவதாக...
பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ பட ரிலீஸ் தேதி மாற்றம்…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!
பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே பட ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் பிரதீப்...
தமிழர்களுக்காக அரசு கெஞ்ச வேண்டாம்…உரிமையை நிலைநாட்ட சட்டம் இயற்றினாலே போதும்- அன்புமணி ஆக்ரோஷம்
தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை, தமிழக அரசு கெஞ்ச வேண்டாம், உரிமையை...
ரவி இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் புதிய படம்…. ஷூட்டிங் எப்போது?
ரவி இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்த...
‘சிறப்பு விசாரணை குழு’அமைக்க வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மனு
ராகுல் காந்தியின் “வாக்காளர் முறைகேடு” என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு...
எடப்பாடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் வாபஸ்…
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட...
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – TTV தினகரன் கண்டனம்
தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையைக் கைவிட்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும் என என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் TTV தினகரன்...
தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் – வன்னி அரசு
சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6 வது மண்டலங்களில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுக்க உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது தான் கோரிக்கை...
வருகின்ற தேர்தலில் வன்னிய சமுதாயம் எடப்பாடிக்கு எதிராக செயல்படும் – விருதாம்பிகை
பணத்திற்காகவும் பதவிக்காகவும் தான் பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் சண்டை போடுவது போல் நாடகமாடுவதாகவும் காடுவெட்டி குருவின் மகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.வன்னிய சங்கத் தலைவராக இருந்து மறைந்த காடுவெட்டி குருவின் மகள்...
பெண் ஆசிரியருக்கு கொலை மிரட்டல்! பா ஜ க பிரமுகருக்கு வலைவீச்சு!
வாங்கிய கடனை திரும்ப கேட்ட பெண் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பா ஜ க பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனா்.தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர், காமராஜ்...
தீபாவளி ரயில் முன்பதிவு! 10 நிமிடத்திலே டிக்கெட்டுகள் புக்…
தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்பனையானது. டிக்கெட் முன்பதிவிற்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.வருகிற அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி...
150 பயணிகளுடன் நடு வானில் பறந்த விமானம்… சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு…
குவைத்தில் இருந்து 150 பயணிகளுடன், சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.குவைத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்...