News365

Exclusive Content

ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில்  நுழைந்த மர்மப் பெண்ணால்  பரபரப்பு…

ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி...

தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக – டி.டி.வி.தினகரன் கண்டனம்

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக, ...

காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் – உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை…

காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதனால்...

செங்குன்றம் – பூந்தமல்லி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை…  

செங்குன்றம் – பூந்தமல்லி வழிமார்கமான தடம் எண் 62 பேருந்தில் கடும்...

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கிட முதல்வர் உத்தரவு…

கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி...

“தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது” – ஜெயரஞ்சன்

தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளதாக மாநில திட்டக் கழு துணைத்...

விஜய் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார் – கே.பி. முனுசாமி பேட்டி

தவெக தலைவர் விஜய்க்கு இருக்கக்கூடிய மக்கள் செல்வாக்கு என்ன? தன் உயரம் என்ன? என்று தெரியாமல் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார் - அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி பேட்டியளித்துள்ளாா்.கிருஷ்ணகிரி மாவட்டம்,...

“திராவிட மாடல் நல்லாட்சிக்கு மேலும் ஒரு மகுடம் இணைத்தது போலாகும்” – கே.எம்.காதர் மொகிதீன் பெருமிதம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலை நோக்கு பார்வைக்கு வரவேற்பு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கூறியுள்ளாா்.திராவிட மாடல் நல்லாட்சிக்கு மேலும் ஒரு மகுடம் இணைத்தது போலாகும்....

மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக ரூ.5000 என்ற முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது – ஜவாஹிருல்லா

மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக ரூ.5000 என்ற முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மாதாந்திர...

இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? – விஜய் கேள்வி

புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? என தவெக தலைவா் விஜய் விமா்சனம் செய்துள்ளாா்.இது குறித்து...

ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு இது உண்மையான நிவாரணமாக அமையும் – செல்வப் பெருந்தகை

மகளிர் குடும்பத் தலைவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை உயர்வு அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 1.31 கோடி குடும்பங்கள் நேரடியாகப் பயன் பெற உள்ளன என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.இது...

கேரளாவை உலுக்கிய தற்கொலை: யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!!

பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.கடந்த 16ம் தேதி அன்று, ஷிம்ஜிதா என்ற பெண்...