News365
Exclusive Content
சினிமா மேடை அல்ல… இது மாணவர்களின் உரிமை மேடை! நீட் தேர்வை எதிர்த்து வெற்றிமாறன் சொன்ன நச் வார்த்தை!
நீலம் மாணவர் இயக்கம் நடத்திய நீட் எதிர்ப்பு கண்டனப் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு;...
ரீல் வில்லன் முதல் ரியல் போராளி வரை: தேசிய அரசியலில் ஒலிக்கத் தொடங்கும் நடிகர் பிரகாஷ்ராஜின் குரல்!
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்பு; மோடி அரசுக்கு எதிராகக் களத்தில்...
இந்தியாவில் மோடியையும் பாஜகவையும் திமுக எதிர்த்ததைப் போல் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை: சைதை சாதிக் பேட்டி!
சமூக நீதியைக் காப்பதிலும், இடஒதுக்கீட்டை எதிர்ப்பதிலும் திமுகவின் உறுதியான நிலைப்பாடுஇந்திய அரசியல்...
தமிழ்நாடு காவல்துறை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் சாடல்!
நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் மீது ஏவப்படும் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம் நீட்...
கடலூர் அருகே கொடூரம்: நடந்து சென்ற மாணவர்கள் மீது கார் மோதி விபத்து – 11-ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்...
“காங்கிரஸின் திடீர் போராட்டத்தில் துளியும் நேர்மை இல்லை!” – சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி கடும் எதிர்ப்பு!
“போராடும் மாணவர்களைத் தேசவிரோதிகளாகச் சித்தரிக்கும் பாஜக உண்மையான தேசியவாதக் கட்சி அல்ல”...
த.வெ.க அரசில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியா? கலக்கத்தில் ஆசிரியர்கள்
வெங்கடரமணனை பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக நியமிக்கக்கூடாது என ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும் ஒருமித்த எதிர்ப்பு தெரிவிக்கின்றன.சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை...
SIR குளறுபடி: வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த அவலம்…
SIR குளறுபடியால் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த அவலம். சந்தி சிரிக்குது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்.சென்னை அசோக் நகர், நடேசன் சாலை பகுதியை சேர்ந்தவர் ஜித்தேந்திரநாத் (வயது38) என்ஜினியரான இவர் கனடா நாட்டில்...
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் பொறுப்பேற்றார்
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் பொறுப்பேற்றார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வந்த மூத்த வழக்கறிஞராக விஜய் நாராயண் பொறுப்பேற்றுக்கொண்டார்தவெக அரசு பொறுப்பேற்றதை அடுத்து முந்தைய ஆட்சியில் தலைமை...
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை...
முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா
தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.இது குறித்து மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, “மனிதநேயத்தை காக்கும் வகையில் புதிய அரசின் செயல்பாடுகள் இருக்க...
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 85.2% மாணவர்கள் தேர்ச்சி!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று பிற்பகல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 85.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டுடன்...
