News365
Exclusive Content
ரூ.634 கோடி லஞ்சப் புகார் – முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு…
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது ரூ.634 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக...
த.வெ.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை – வீரபாண்டியன் விளக்கம்
தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட்...
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டார் – திருமாவளவன் பாராட்டு
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டதாகவும் புதிதாக கட்சி தொடங்கவுள்ள...
உலகளாவிய நிச்சயமற்ற சூழல் எதிரொலி – இந்தியாவின் GDP வளர்ச்சி கணிப்பை 6.6%-ஆக குறைத்தது ரிசர்வ் வங்கி
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும்...
“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சிப் பொறுப்பில் இருந்து விலகியதைத்...
நிலுவை போக்குவரத்து அபராதங்களுக்கு 50% தள்ளுபடி – கர்நாடக அரசின் முக்கிய அறிவிப்பு
கர்நாடகாவில் நிலுவையில் உள்ள போக்குவரத்து இ-சலான் (e-challan) அபராதங்களுக்கு கர்நாடக அரசு...
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் – தமிழக முதல்வர் விஜய் முன்மொழிந்தார்
தொடர்ந்து மூன்றாம் நாளாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடி இருக்கும் நிலையில், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தமிழக முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.இந்நிலையில் பேரவையில் பேசிய காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ...
பாஜகவின் நீண்டநாள் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது – மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சனம்
அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற பாஜகவின் நீண்ட நாள் கனவு இன்று நினைவாகி கொண்டிருக்கிறது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமா்சனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள...
77 ஆண்டுகால தி.மு.க வரலாற்றில் பல வெற்றி, தோல்விகளை கண்டுள்ளோம் – ஆர்.எஸ்.பாரதி
77 ஆண்டுகால தி.மு.க வரலாற்றில் பல வெற்றிகள் பல தோல்விகளை கண்டுள்ளோம். வெற்றியினால் வெறி கொண்டாடவும் இல்லை, தோல்வி கண்டு துவண்டு விடவும் இல்லை என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளாா்.தேர்தல் முடிவு வெளியான அன்றே,...
தவெக எம்.எல்.ஏ தகுதி நீக்கமா? – புது அரசுக்கு வந்த சோதனை
தவெக சார்பில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். லக்ஷ்மணனை, தகுதி நீக்கம் செய்ய கோரி ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் சேலம் மேற்கு தொகுதியில் தவெக...
சேலம்: ரயில்களில் தேவையில்லாமல் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 42 பேர் மீது வழக்கு பதிவு
சேலம் ரயில்வே கோட்டத்தில் எவ்வித காரணமும் இல்லாமல் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்த 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.ரயில்களில் அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக அபாச சங்கிலி...
அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
திருப்பரங்குன்றம் வழக்கில், அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பில் கட்டப்படிருந்த...
