தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!
நிவேதிதா லூயிஸ்தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் கோட்டையாக, அரணாகத் தோள்தந்து 75 ஆண்டுகளாக அசையாமல்...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (2) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களுடைய ஆற்றலை அங்கீகரியுங்கள்“காயப்படாதிருப்பதைத் தேர்ந்தெடுங்கள், அப்போது நீங்கள் காயப்படமாட்டீர்கள். காயப்பட்டுள்ளதாக உணராதீர்கள்....
அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 2
அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் என்று டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையின் தொடா்ச்சிஇந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள இரட்டை ஆட்சி அமைப்பு அமெரிக்க இரட்டை ஆட்சி அமைப்புக்கு வேறு ஒரு வகையிலும் மாறுபட்டுள்ளது. அமெரிக்காவில் கூட்டரசு மற்றும் மாகாண அரசியல்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கலைஞர் தந்த சொத்துரிமை!
வழக்கறிஞர் அ.அருள்மொழிபெண்களுக்குப் பிறந்த வீடு புகுந்த வீடு என்று இரண்டு வீடுகள் உண்டு. ஆனால், சொந்தமாக எந்த வீடும் கிடையாது என்பதுதான் நடைமுறை. எல்லா நாட்டிலும் மதங்களிலும் இதே நிலைதான் இருந்தது. சட்ட மொழியில், ஸ்டேட் (STATE) என்ற சொல்லுக்கு...
பாஜகவுக்கு 100 இடங்கள்! அடம்பிடிக்கும் அமித் ஜீ! அலரும் எடப்பாடி! பொங்கலுக்கு வரும் மோடி!
அதிமுகவிடம் இருந்து 100 தொகுதிகள் வரை பாஜக பெற்று, அவற்றில் 60 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதிமுக 134 இடங்களில் மட்டுமே போட்டியிடும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமபாதி யூடியூப் சேனலுக்கு அளித்த...
திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன? விளக்கும் மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!
திருப்பரங்குன்றத்தில் உள்ள தூண் தீபத் தூண் தான் என்று நிரூபிக்க வேண்டியது வழக்கை தொடர்ந்த ராம ரவிக்குமார் தான் என்று தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியுள்ளார்.திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும்...
திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்! விஜயின் டெப்பாசிட் காலி! அய்யநாதன் நேர்காணல்!
பாஜக தமிழ்நாட்டில் சித்தாந்த ரீதியாக கால்பதிக்க முடியாது. அதேவேளையில் அவர்களால் தொழில்நுட்ப ரீதியாக தமிழகத்தில் கால்பதிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்...
“மோதி பார்க்கலாம் வா”… ஓங்கி அடித்த ஸ்டாலின்! அலறிய அமித்ஷா, சிதறிய விஜய்!
ஒன்றிய பாஜக அரசை, ஆர்எஸ்எஸ்-ஐ தீவிரமாக எதிர்த்து திமுக சண்டையிட்டு வரும் நிலையில், தவெக தனது சொந்த கட்சியினருடன் சண்டையிட்டு கொண்டிருப்பதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக ஊடகவியளாளர் செந்தில் வேல் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திருவண்ணாமலையில்...
“அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்”- டாக்டர். அம்பேத்கர்
"அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்"- டாக்டர். அம்பேத்கர்தலைவர் அவர்களே, வரைவுக் குழுவினரால் இறுதி செய்யப்பட்ட வரைவு அரசியல் சாசனத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம் என முன் மொழிகிறேன்.1947 ஆகஸ்டு 29ம் நாளன்று அரசியல் நிர்ணயசபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் வரைவுக்குழு...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதியை அர்த்தமுள்ளதாக்கும் திராவிட மாடல்!
விடுதலை இராசேந்திரன்75 ஆண்டுக்கால தி.மு.க.வின் அரசியல் பயணம் மிகவும் தனித்துவமானது. இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இப்படி ஒரு பயணம் இருந்தது இல்லை. 1949ஆம் ஆண்டில், பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம், பெரியாரின் சமுதாயக்...
டிச.18ம் தேதி விஜய்க்கு கச்சேரி! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! ரெடியாகும் ஈரோடு போலீஸ்!
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, புதுச்சேரி காவல்துறை எடுத்தது போன்று உறுதியான நிலைப்பாட்டை தமிழக காவல்துறையினர் எடுக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஈரோட்டிவில் நடைபெற உள்ள விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி குறித்து மூத்த பத்திரிகையாளர்...
டெல்லியில் நடந்த ரகசிய ஆலோசனை! அமித்ஷாவின் திருப்பரங்குன்றம் திட்டம்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!
அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்து பிரச்சாரத்தை முன்னெடுத்தால் அது முழுக்க முழுக்க திமுகவுக்கு சாதகமாக அமையும் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் மற்றும் அமித்ஷா வருகையின் பின்னணி குறித்து...
━ popular
இந்தியா
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அதி பயங்கர மோசடிகள்!
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு 61 சதவிகித வாக்கு வங்கி உள்ளதாக காட்டுகிறது, இந்திய தேர்தல் ஆணையம்.பாஜகவிற்கு சற்று செல்வாக்கான தொகுதிகளில் போலி முகவரிகளில், போலி வாக்காளர்கள் லட்சக்கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது. இவ்வளவு...


