கட்டுரை
சோலியை முடித்த அண்ணாமலை! அதிமுக – பாஜக கூட்டணி காலி!
அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க வேண்டும் என்று அண்ணாமலை முடிவு...
ராமதாஸ் பேட்டியை தடுத்து நிறுத்திய பாஜக! அன்புமணிக்கு அமித்ஷா போட்ட கட்டளை!
பாமக நிறுவனர் ராமதாஸ், பிரபல செய்தி தொலைக் காட்சிகளுக்கு அளித்த பேட்டியை...
விமான விபத்திற்கு பின்னால் இருக்கும் மர்மங்கள்! பொன்ராஜ் நேர்காணல்!
அகமதாபாத் விமான விபத்திற்கு சதி செயலோ, பறவை மோதியதோ காரணம் இல்லை....
ராமதாஸ் – அன்புமணி மோதலின் பின்னணி? உடைத்துப் பேசும் பத்திரிகையாளர் மணி!
வடதமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாமல் இருப்பதற்கு மருத்துவர் ராமதாஸ் தான் காரணம்...
50 சீட்டு – கட்சிக்குள் வேட்டு! எடப்பாடி வாயே திறக்கலயே ஏன்? எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!
அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று அறிவித்துள்ளதால், வரும் டிசம்பருக்குள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று சொல்வது சாத்தியமில்லாதது என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா...
சிதறி ஓடும் அதிமுக கூட்டணி! அமித்ஷா ஆபரேஷன் அம்பேல்!
விஜய், அதிமுக - பாஜக கூட்டணிக்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளதாகவும், அவ்வாறு கூட்டணிக்கு வந்தால் விஜய்க்கு வெற்றி கிடைக்கலாம். ஆனால் அவரது பிம்பம் உடைந்துவிடும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் எச்சரித்துள்ளார்.அதிமுக கூட்டணி கட்சிகளில் நிலவும் சிக்கல்கள் குறித்தும்,...
குருமூர்த்தி கொடுத்த ஆஃபர்! 3 மணி நேரம் நடந்தது இதுதான்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!
பாமகவுக்கு வன்னியர்களை தவிர்த்து, ஆதரவாக சிறுபான்மை சமுதாயம் உள்ளதாகவும். காங்கிரஸ் உடன் பாமக இருந்தவரை அந்த கட்சி வெற்றி பெற்றதாகவும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசியதன் பின்னணி குறித்து...
அமித்ஷா மதுரை பிளான்! அலர்ட் ஆகும் ஸ்டாலின்!
மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டின் மூலம் சமூக அமைதியை கெடுக்க பாஜக திட்டமிடுவதாகவும், அதற்கு மதுரை மக்கள் இடம்தரக்கூடாது என்றும் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி தெரிவித்துள்ளார்.மதுரையில் பாஜக சார்பில் நடைபெறும் முருகன் மாநாடு குறித்தும், அதன் பின்னணியில் பாஜக செய்யும்...
அதிமுக + தவெக + பாமக + தேமுதிக! தனியாக கூட்டணி டீல் நடக்குது! ரகசியம் உடைக்கும் ப்ரியன்!
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களுக்கு அதிமுக நிச்சயமாக இரட்டை இலை சின்னத்தை வழங்காது என்றும், அவர்கள் அரசியல் ரீதியாக வலுப்பெறுவதை எடப்பாடி விரும்ப மாட்டார் என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக...
ஆடிட்டர் புகுந்த வீடு…? பேராசியர் சுப. வீரபாண்டியன் கட்டுரை!
ராமதாஸ் - அன்புமணி சண்டை என்பது குடும்பச் சண்டையோ, உட்கட்சிப் பிரச்சனையோ அல்ல என்றும், திமுகவிற்கு எதிராகப் பாஜக தொடங்கி இருக்கும் பல்வேறு அரசியல் சதிகளில் அதுவும் ஒன்று என்றும் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்...
தைலாபுரம் வர விரும்பிய அமித்ஷா! ஸ்டாலினை சந்திக்க போகும் ராமதாஸ்?
அதிமுக பலவீனமடைந்துள்ள சூழலில் மருத்துவர் ராமதாஸ் அந்த கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்றும், அவர் திமுக கூட்டணிக்கே செல்ல விரும்புவார் என்றும் அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.மருத்துவர் ராமதாஸ் உடன் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பின் பின்னால் உள்ள...
மூக்கை நுழைக்கும் குருமூர்த்தி! உச்சக்கட்ட கோபத்தில் அன்புமணி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!
ராமதாஸ் - அன்புமணி இடையே நடைபெறுவது குடும்ப சண்டைதான் என்றும், இதில் அரசியல் காரணங்கள், நிதி விவகாரங்கள், கட்சிக்கட்டுப்பாடுகள் என எல்லாம் கலந்து இருக்கிறது என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.மருத்துவர் ராமதாஸ் மற்றும் குருமூர்த்தி சந்திப்பின் பின்னணி குறித்து...
குருமூர்த்தியை துரத்தியடித்த ராமதாஸ்! காலில் விழுந்த அன்புமணி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
பாமகவில் அனைத்து அதிகாரங்களும் கட்சியின் நிறுவனரான ராமதாசிடம் தான் உள்ளதாகவும், இதனை அன்புமணி புரிந்து கொண்டுவிட்டதால் அவர் ராமதாசிடம் சமாதானம் பேச இறங்கி வந்துவிட்டதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.பாமகவில் நடைபெறும் தந்தை - மகன் மோதல் குறித்தும்,...
காலத்தை வென்ற கலைஞர்…பட்டிமன்ற பேச்சாளர்கள் புகழாரம்…
தமிழுக்காக தமிழர் நலனுக்காக ஒரு வரலாறாக வாழ்ந்த கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி நாள் விழாவாக முன்னெடுப்பது சிறப்புக்குரிய விஷயம் என்று சுகிசிவம், கவிதா ஜவகர், மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோா் பெருமிதம் கொண்டு செம்மொழி நாள் புகழரங்க நிகழ்ச்சியில்...

━ popular
அரசியல்
தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் கல்லூரி, துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிடப்பட்டது.மேலும், இது...