முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா: ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் மசோதா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில்,...
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்? கெடு விதித்த ராமதாஸ்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் வெளிப்படையாகி உள்ள நிலையில், மோதலுக்கு...
ஞானேஷ்குமார் பதவி நீக்கம்? வீட்டை முற்றுகையிட்ட ராகுல் படை! கரிகாலன் நேர்காணல்!
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் டிஜிட்டல் பார்மேட்டிலான தரவுகளை வழங்குவது இல்லை என்று...
தோட்டத்தில் மீட்டிங்! மறைக்கும் ராமதாஸ்! ஷாக் ரிப்போர்ட் சொன்ன ஷபீர்!
ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதலின் இறுதிக்கட்டம் என்பது தேர்தலுக்கு முன்னதாக...
பாஜகவை பதறவைத்த சந்திரபாபு நாயுடு! செப்.17 தீபாவளி பரிசு! ஜீவசகாப்தன் நேர்காணல்!
தமிழ்நாட்டை பின்பற்றி ஆந்திராவில் இலவச பேருந்து பயணம் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு தொடங்கி வைத்துள்ளது குறித்து, அதன் கூட்டணி கட்சியான பாஜக கேள்வி எழுப்பாதது ஏன்? என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.சந்திரபாபு நாயுடு, ராகுல் காந்தியுடன் ரகசியமாக பேசுவதாக...
ஓட்டு திருடிய பாஜக தலைவரின் மகன்! வைரலாகும் வீடியோ ஆதாரம்!
மத்திய பிரதேச மாநிலத்தில் டைனிக் பாஸ்கர் நிறுவனம் நடத்திய கள ஆய்வில் பல இடங்களில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பது அம்பலமாகி உள்ளதாக பத்திரிகையாளர் மகிழ்நன் தெரிவித்துள்ளார்.வடமாநிலங்களில் ஊடகங்கள் நடத்திய கள ஆய்வுகளில் பாஜக மோசடியாக வாக்காளர்களை சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது....
சாதித்து காட்டிய ராகுல்! கவிழும் பாஜக ஆட்சி!
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையான போராட்டம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, பீகாரில் பாஜக - தேர்தல் ஆணையம் நடத்த இருந்த வாக்கு திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது என்று வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம்...
90 நாட்களில் புதிய பிரதமர்! விரட்டும் ஆர்.எஸ்.எஸ்! கெஞ்சும் மோடி!
நரேந்திர மோடியை வரும் நவம்பர் மாதத்திற்குள்ளாக பிரதமர் பதவியில் இருந்து அனுப்ப ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரமாக முயற்சித்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரம் மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திடம் இருந்து மோடிக்கு அளிக்கப்படும் அழுத்தம் தொடர்பாக மூத்த...
65 லட்சம் பேரை நீக்குவியா? 3 நாள் கெடு! உச்சநீதிமன்றம் அதிரடி!
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு ராகுல்காந்திக்கு கிடைத்த முதல் வெற்றி என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் வெளியிட்டுள்ள காணொலி...
தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை ஒப்புக்கொண்ட பாஜக! அடுத்து என்ன? வல்லம் பஷீர் நேர்காணல்!
எதிர்க்கட்சி தலைவர்கள் தொகுதிகளில் போலி வாக்குகள் பதிவாகி உள்ளதாக பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டி இருப்பதன் மூலம் தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதை பாஜக ஒப்புக்கொண்டுள்ளது என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.வாக்காளர் பட்டியலில் நடைபெற்றுள்ள...
நம்பி நாசம்போன சீமான்! மதிக்காத விஜய்! டென்ஷனாகிய நாதக நிர்வாகி!
விஜய் அரசியலுக்கு வந்தபோது, அவருடன் கூட்டணி அமைத்து போட்டியிட நாதக விரும்பியது. ஆனால் அவர் சீமானையோ,நாதகவையோ அனுசரித்து வர மாட்டார் என்பது தெரிந்ததால் சீமான் அவர் மீது விமர்சனத்தை முன்வைப்பதாக நாதக கொள்கை பரப்பு செயலாளர் நத்தம் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.சீமான்...
செவுளில் வைத்த சுப்ரீம் கோர்ட்! மண்டியிட்ட தேர்தல் ஆணையம்! ராகுலுக்கு கிடைத்த முதல் வெற்றி!
பீகாரில் எஸ்.ஐ.ஆர் முறையில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை 4 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாகவும், ஆதாரை ஒரு ஆவணமாக ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும் ஊடகவியலாளர் ஹசீப் தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடவடிக்கையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள...
48 சீட்டில் மறுதேர்தல்? ராகுலுடன் பேசிய சந்திரபாபு! பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல்!
மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு, தேர்தல் ஆணையம் டிஜிட்டல் தரவுகளை வழங்கியதன் மூலம் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களின் தொகுதிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி இருக்கிறார். ஆனால் ராகுல்காந்திக்கு அதனை தேர்தல் ஆணையம் வழங்க மறுப்பது ஏன்? என்று மூத்த பத்திரிகையாளர்...
ஓட்டு திருட்டு எதிர்ப்பு பேரணி செல்லும் ராகுல்காந்தி! அமித்ஷா, மோடிக்கு மரணஅடி! தராசு ஷ்யாம் நேர்காணல்!
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுத்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்த தரவுகள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கை தேர்தல் ஆணையம் தன்னுடைய தவறுகளை மறைக்க மேற்கொள்ளும் முயற்சியாகவே தோற்றத்தை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு...
━ popular
கட்டுரை
முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா: ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் மசோதா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
saminathan - 0
முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.நாடாளுமன்ற மக்களவையில் நாட்டின் பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள்,...