கட்டுரை

கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் கவலைக்குரியது

கூட்டாட்சித் தத்துவம் (Federalism) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே...

திமுக ஆதரவு எனும் தற்கொலை வியூகம்: அதிமுக காக்கப்போவது அதிகாரத்தையா? அடையாளத்தையா?

அம்மா கோபி, கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர்தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப்...

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

ஆழ்மனக்காட்சியே வாழ்க்கையாகிறது – மாற்றம் முன்னேற்றம் – 7

ஆழ்மனக்காட்சியே வாழ்க்கையாகிறது - என்.கே. மூர்த்தி "என் முயற்சிகள் என்னை பலமுறை கைவிட்டதுண்டு ஆனால் நான் ஒரு முறை கூட முயற்சியை கைவிடவில்லை" - தாமஸ் ஆல்வா எடிசன் இதுவரை நாம் படித்து வந்ததின் சுருக்கம். இதை கவனமாக மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.நமது...

நம் வாழ்க்கையே ஒரு அனுபவம் தான் – மாற்றம் முன்னேற்றம் – 6

நம் வாழ்க்கையே ஒரு அனுபவம் தான் - என்.கே. மூர்த்தி நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும். - டாக்டர். A. P. J.  அப்துல் கலாம்என்னுடைய அனுபவங்கள் மூலமாக கற்றுக் கொண்டதை தான் இந்த நூலில் பகிர்ந்து...

ஆவடியில் மீண்டும் அண்ணா சிலை நிறுவப்படுமா? பொது மக்கள் கோரிக்கை

ஆவடியில் மீண்டும் அண்ணா சிலை நிறுவப்படுமா? பொது மக்கள் கோரிக்கை  ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும், ஆவடிக்கு தலைமை பண்புள்ள இளைஞர்கள் வேண்டும் என்று பல்வேறு தலைப்புகளில் கட்டுரை எழுதி வருகிறேன். APC NEWS TAMIL வெப்சைட்டில் வருகின்ற கட்டுரையை ஆயிரக்...

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த உன்னத தமிழர்… கூகுள் சிஈஓ சுந்தர் பிச்சை பிறந்த தின சிறப்புப் பதிவு!

மனிதனாகப் பிறந்தால் எதையாவது சாதிக்க வேண்டும் என்று எப்போதும் சொல்லப்படுவதுண்டு. ஆனால் அப்படி எல்லாராலும் சாதித்துவிட முடிவதில்லை. ஏனெனில் சாதனை என்பது சாதனையாளர்களுக்கு சொந்தமானது.தன் வாழ்நாளில் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு மணி நேரத்தையும், ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியையும் தானே...

ஆவடி மேயர் உதயகுமார் பதவிக்கு ஆபத்து- விளக்கம் கேட்டு கடிதம்

ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமாரின் செயல்பாட்டில் உள்ளாட்சித்துறை நிர்வாகம் அதிர்ப்தி அடைந்துள்ளது. அதனால் அவருடைய பதவி பறிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திமுக ஆட்சிக்கு வந்ததும் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில்  திமுக கூட்டணி கட்சிகள் 95 சதவீதம் வெற்றிப்பெற்றது.மாநகராட்சி...

எண்ணங்களை மேம்படுத்துவோம் – மாற்றம் முன்னேற்றம் – 5

எண்ணங்களை மேம்படுத்துவோம் -என்.கே.மூர்த்தி  வாழ்க்கைப் பாதையை வெற்றிகரமானதாக மாற்றுவதும் அதனை சீரழிப்பதும் நமது எண்ணங்களில் தான் இருக்கிறது. நமது எண்ணங்கள் மேன்மையானதாக இருக்க வேண்டும், மேன்மையானதை மட்டும் சிந்திக்க வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கையும் மேன்மையானதாக இருக்கும்.நமது மன சக்தி மூன்று வகையானது1.அறிவு...

இசைத்துறையில் ஞானி ஆனால் , பொதுவாழ்க்கையில் ?

இசை ஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் !!இசைத்துறையில் எப்பொழுதும் முடிசூடா மன்னனாகத் திகழும் இளையராஜா, பொது வாழ்க்கையில் கேலிச்சித்திரமாக மாறிப்போனது வறுத்தம் அளிக்கிறது.1976ல் நடிகர் சிவக்குமார்- சுஜாத்தா நடிப்பில் வெளிவந்த "அன்னக்கிளி" படத்திலிருந்து தனது இசைப் பயணத்தை தொடங்கிய...

முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்- மாற்றம் முன்னேற்றம் – 4

முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் -என்.கே.மூர்த்தி எதுவும் செய்யாமல் இருப்பவன் மட்டுமே சோம்பேறி அல்ல, தன்னால் முடிந்ததைச் செய்யாமல் இருப்பவனும் சோம்போறியே.                                 ...

நாட்டிற்கு தலைமை பண்புடையவர்கள் தேவை

நீ பொய் பேசி, பொய்யாய் சிரித்து, பொய்யாய் நடித்து ஏமாற்றியதுக் கூட எனக்கும் என் மக்களுக்கும் வருத்தமில்லை. இனிமேல் நானும் என் மக்களும் உன்னை நம்ப முடியாத இடத்திற்கு நீ சென்று விட்டதை நினைத்துதான் வருந்துகிறேன்.       ...

ஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை

ஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடியின் அரசியல் களம் கொஞ்சம் வித்தியாசமானது. சமுதாயச் சிந்தனைக் கொண்ட இளைஞர்கள் ஆவடிக்கு அவசியம் தேவைப்படுகிறார்கள்.தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின் மிக அருகிலுள்ள ஆவடிக்கு அதிக வரலாற்று சிறப்புகள் இருக்கிறது. ஆனால்...

━ popular

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...