லைஃப்ஸ்டைல்

EcoSport வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு – E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து Ford India எச்சரிக்கை!

E20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்துவது EcoSport கார்களின் என்ஜின் மற்றும் மாசு...

மொபைல் சிப்செட் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மீடியாடெக்

உலக ஸ்மார்ட்போன் சிப்செட் (SoC) சந்தையில் மீடியாடெக் (MediaTek) நிறுவனம் தொடர்ந்து...

டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் மெகா மாற்றம் – புதிய நடைமுறையை பரிசீலிக்கும் மத்திய அரசு

மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனச் சேவைகள் தொடர்பான புதிய...

உட்பிரிவு பட்டா மாறுதல் விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

உட்பிரிவுடன் (Sub-division) கூடிய பட்டா மாறுதலுக்கான நில அளவை மற்றும் ஆய்வுப்...

ரூ.10 லட்சம்  வரை கடன்…பெண்களுக்கு ஜாக்பாட் – விண்ணப்பிப்பது எப்படி?

பெண்கள் தொழில் வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக விளங்கும் DAY-NRLM திட்டம் மூலம் கடன் பெரும் வழிமுறைகள் குறித்து இங்கே காணலாம்.கிராமப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் நிலையான வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய மத்திய அரசு தீன்தயாள் ஆண்டியோதய...

திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

திராட்சை (Grape) என்பது Vtis பேரினத்தைச் சேர்ந்த கொடி வகைத் தாவரத்தில் விளையும் ஒரு பழம்.  இது தமிழில் கொடிமுந்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இது பச்சையாக, உலர வைத்து உலர்திராட்சை மற்றும் கிஸ்மிஸ், சாறு, ஜாம் போன்ற வடிவங்களில் சாப்பிடலாம்; நோய்...

அங்குமணி சாமான்: தமிழர் திருமணங்களில் இன்றும் தொடரும் இந்த ரகசியம் தெரியுமா?

நவீன காலத்துத் திருமணங்கள் இன்று டெக்னாலஜி மயமாகிவிட்டாலும், தமிழர்களின் பாரம்பர்யச் சீர் வரிசை முறைகளுக்கு இன்றும் தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் பேசப்படும் 'அங்குமணி சாமான்' என்பது வெறும் பாத்திரங்களின் தொகுப்பு மட்டுமல்ல; அது...

சத்து நிறைந்த பொரிவிளங்காய் உருண்டை

பொரிவிளங்காய் உருண்டைஎன்பது தமிழர்களின் பாரம்பரியமான, சத்தான மற்றும் சுவையான ஒரு இனிப்பு பலகாரமாகும். இது 'பொருள் விலங்க உருண்டை' என்றும் அழைக்கப்படுகிறது.இதன் சிறப்பம்சமே இது மிகவும் கடினமாக இருக்கும். கடித்தால் எளிதில் உடையாது என்பதால், இதற்கு "பொருள் விலங்க உருண்டை"...

உன்னைக் கொண்டாடு; உன் தனித்துவமே உனக்கான அடையாளம்!

ஒப்பீடுகள் எனும் சிறையை உடைத்து, உன்னைக் கொண்டாடத் தொடங்கு!வாழ்க்கை என்பது ஓட்டப்பந்தயம் அல்ல; அது ஒரு பயணம். ஆனால், இன்று நாம் நம்முடைய காலணிகளை கவனிப்பதை விட, பக்கத்தில் ஓடுபவன் எவ்வளவு வேகமான காலணி அணிந்திருக்கிறான் என்பதைப் பார்ப்பதிலேயே அதிக...

பாரம்பரிய சுவையில் பயத்தம் உருண்டை (Moong Dal Laddu)

பயத்தம் உருண்டை அல்லது பாசிப்பருப்பு லாடு என்பது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான, சத்தான ஒரு இனிப்பு வகையாகும். குழந்தைகளுக்கு மிகவும் உகந்த இந்த இனிப்பு, செய்வதற்கு மிக எளிதானது மற்றும் குறைவான பொருட்களைக் கொண்டு சமைக்கக்கூடியது.தேவையான பொருட்கள்பொருட்கள் அளவுபாசிப்பருப்பு (பயத்தம் பருப்பு) 1/4...

பத்தே நிமிடத்தில் கமகமக்கும் வேர்க்கடலை சாதம்!

மதிய உணவு (Lunch Box) அல்லது அவசரமான நேரங்களில் ஆரோக்கியமாகவும், அதே சமயம் நாவிற்கு உருசியாகவும் ஏதாவது செய்ய நினைத்தால், இந்த வேர்க்கடலை சாதம் மிகச்சிறந்த தேர்வு. இதன் செய்முறை மிகவும் எளிமையானது, ஆனால் சுவையோ அலாதியானது.தேவையான பொருட்கள்: உதிர்...

சமூக ஊடகங்களும் இன்றைய இளைஞர்களும்: ஒரு விரிவான பார்வை

"ஒட்டுமொத்த உலகமே ஒரு விரல் நுனியில்" என்ற நவீன தொழில்நுட்பப் புரட்சி, இன்றைய இளைஞர்களின் வாழ்வில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்கள் என்பவை வெறும் தகவல் பரிமாற்றக் கருவிகளாகத் தொடங்கப்பட்டு, இன்று இளைஞர்களின் உணர்வுகள், சிந்தனைகள்...

அசல் பிராமண ஸ்டைல் காய்கறி கூட்டு: ஒரு பாரம்பரிய தென்னிந்திய கலவை

தென்னிந்திய பிராமண உணவுகளில் 'கூட்டு' என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வெங்காயம், பூண்டு சேர்க்காமல், வறுத்து அரைத்த மசாலா மற்றும் காய்கறிகளின் இயற்கையான சுவையோடு செய்யப்படும் இந்த கூட்டு, சாதத்திற்கும், வத்த குழம்பு அல்லது காரக்குழம்பு போன்றவற்றுக்கும் மிகச்சிறந்த...

உடல் எடையை குறைக்க உதவும் பச்சை பயிறு…

பருப்பு வகைகளை அடிக்கடி உட்கொண்டால், ஏராளமான சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல்வேறு நன்மைகளை கிடைக்கின்றன. அவை...

━ popular

பாக்கியராஜின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – கவிப்பேரரசு வைரமுத்து கண்ணீர் பேட்டி!

​இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மறைவையொட்டி, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதன் செய்தித் தொகுப்பு பின்வருமாறு,​"மண் ஈரம் காயும் முன் அடுத்த...