spot_imgspot_img

லைஃப்ஸ்டைல்

புதிய வடிவம் பெரும் ஆதார் – தனிப்பட்ட விவரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!

ஆதாரில் புதிய மாற்றத்தை கொண்டுவர ஆதார் நிர்வாக அமைப்பான (UDAI) திட்டமிட்டுள்ளதாக...

ஆராய்ச்சி உலகில் புதிய புரட்சி – நிமிடங்களில் ‘Research Diagram’-களை உருவாக்கும் புதிய AI கருவி அறிமுகம்!

ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான வரைபடங்களை உயர் தரத்தில் உருவாக்க 'PAPERBANANA' என்ற புதிய...

ரூ.10 லட்சம்  வரை கடன்…பெண்களுக்கு ஜாக்பாட் – விண்ணப்பிப்பது எப்படி?

பெண்கள் தொழில் வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக விளங்கும்...

திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

திராட்சை (Grape) என்பது Vtis பேரினத்தைச் சேர்ந்த கொடி வகைத் தாவரத்தில் விளையும்...

கேஸ் சிலிண்டர் காலாவதியை (Expiry) எப்படி தெரிந்துக்கொள்வது.?

வீடுகளில் பயன்படுத்தும் சிலிண்டரின் Expiry-யை கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் தெரிந்து இருக்க வேண்டும். அவை என்னென்ன, எப்படி என்பதை காணலாம்.வீடுகளில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் Expiry-யை கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் தெரிந்து இருக்க வேண்டும்.  ஏனென்றால் நம்மை விபத்துகளிலிருந்து பாதுகாத்துக்...

12 ராசிகளும்…குணங்களும்

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணங்கள் உள்ளன. அந்த வகையில், 12 ராசிகளுக்கான குணங்களை இந்த பதிவின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.நெருப்பு ராசிகள்-:-மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகள். இந்த ராசிகாரா்கள் மிகவும் கோபமாகவும், முரட்டுத்தனம் உடையவா்களாகவும், தைரியசாலிகளாகவும்,...

உறவின் ரகசியம்: சுயநலக் காதலின் சூழ்ச்சி

வெளியே சிரித்து, உள்ளுக்குள் ரணமாகிப் போகும் பலரின் வாழ்க்கைப் பக்கங்களில் எழுதப்படாத வலி இருக்கிறது. தொடர்ச்சியான விமர்சனம், எல்லை மீறிய கட்டுப்பாடு, எப்போதும் குற்ற உணர்ச்சிக்குள் தள்ளும் கையாளுதல்... இப்படிப்பட்ட அறிகுறிகளுடன் உங்களை ஒரு 'சுயநலச் சிறைக்குள்' தள்ளும் உறவுதான்...

வாழ்க்கை வழிகாட்டி: நீயா? பிறரா?

'வாழ்க்கை வழிகாட்டி: நீயா? பிறரா?' என்ற இந்த சுவாரஸ்யமான தலைப்பின் கீழ், இன்று நாம் மிக முக்கியமான ஒரு விவாதத்திற்குள் நுழைய இருக்கிறோம். நம்முடைய வாழ்வு, நம்முடைய மகிழ்ச்சி—இதற்கு நாம் தான் பொறுப்பா, அல்லது மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று...

இயற்கை முறையில் உங்கள் மாடி தோட்டத்தை மேம்படுத்த வேண்டுமா? சூப்பர் வழிகள்! இதோ…

இயற்கை முறையில் மாடித்தோட்டத்தை மேம்படுத்த சில எளிய இயற்கை வழிகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.உர மேலாண்மைஅரிசி மற்றும் பருப்பு கழுவும் நீரை செடிகளுக்கு ஊற்றலாம் அல்லது ஸ்ப்ரே செய்யலாம். முட்டையினை வேக வைத்த நீரை குளிர வைத்து...

தினமும் 25 கிராம் கேரட் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் 25 கிராம் கேரட் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை பற்றி பார்க்கலாம்.கேரட் என்பது வைட்டமின் ஏ நிறைந்த ஒரு சூப்பரான காய்கறி வகை என்பது அனைவரும் அறிந்ததே. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேரட் சாப்பிடுவது...

இதயத்தின் இயற்கையான காவலன் பாதாம்…. தினமும் 5 போதும்!

தினமும் 5 பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.தினமும் பாதாம் சாப்பிடுவதால் பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. இதில் வைட்டமின்கள், மினரல்கள், நல்ல கொழுப்புகள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அடங்கியுள்ளது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, ரத்த ஓட்டத்தில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதை தடுத்து...

நம் பாரம்பரிய அரிசியின் பெருமைகளும், அதன் நன்மைகளும்…

பாரம்பரிய அரிசி வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் சிறந்தவை. இவை இயற்கையான முறையில் பயிரிடப்பட்டு, தனித்துவமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, கருப்பு கவுனி அரிசி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.ஒவ்வொரு பாரம்பரிய அரிசி வகையும் தனித்துவமான ஊட்டச்சத்துக்களைக்...

மழைக்காலத்தில் குடிக்க வேண்டிய மூலிகை தேநீர் வகைகள்!

மழைக்காலத்தில் குடிக்க வேண்டிய மூலிகை தேநீர் வகைகள் பற்றி பார்க்கலாம்.மழைக்காலத்தில் பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகள் உண்டாகும். எனவே நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக மூலிகை தேநீர் வகைகளை குடிப்பது நல்லது.1. இஞ்சி தேநீர் ஒரு...

தினமும் ஊற வைத்த வெந்தயம் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

வெந்தயம் நிச்சயமாக சமையலறை அஞ்சறைப் பெட்டியில் இடம் பெற்றிருக்கும். வெந்தயம் இல்லாத வீடே கிடையாது. வெந்தயம் குளிர்ச்சியை கொடுக்க வல்லதாகும்.வெந்தயம் என்பது Trigonella foenum-graecum என்ற தாவரத்தின் விதைகள், இது சமையல் மற்றும் மருத்துவ குணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது செரிமானத்தை...

━ popular

5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 12 வயது சிறுவன்!!

வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்து மூளைச்சாவு அடைந்த 12 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பிரபுவின் மகன் மௌலீஷ் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில்...