News Desk
Exclusive Content
“கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனே அனுமதி வழங்குக!” – ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் வலியுறுத்தல்!
மக்கள் தொகை சாக்கைக் கூறித் தமிழகத் திட்டங்களைப் புறக்கணிப்பதா? – அரசியல்...
இது வரைக்கும் பல லட்சம் ரூபாய் நிதி கொடுத்துருக்கேன்.. இன்னும் கொடுப்பேன்: யாசகம் பெற்று நிவாரண நிதி வழங்கிய முதியவரின் நெகிழ்ச்சிப் பேட்டி!
தான் யாசகமாகப் பெற்று சேமித்து வைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சரின்...
உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஆதவ் அர்ஜுனா படித்துப் பார்க்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி காட்டமான கருத்து!
காவிரி விவகாரம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!உலகப்...
குவாரி எதிர்ப்பு போராட்டம் பரபரப்பு: மப்டி காவலர் தாக்குதல்… காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
மதுரை அருகே சட்டவிரோதக் குவாரிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, சாதாரண...
தருமபுரி ரயில் நிலையத்தில் பயங்கரம்: பெங்களூர் – சேலம் ரயிலில் தீ விபத்து; உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு!
தருமபுரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெங்களூர் - சேலம் பேசஞ்சர் ரயிலில்...
“சும்மா சந்திச்சுட்டுப் போறதுல அர்த்தமில்லை; ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் இருக்கணும்!” – ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அறிவுரை!
ரசிகர்களின் கூட்டமைப்பும் அவர்களின் ஒற்றுமையும் வெறும் புகைப்படங்களுடன் முடிந்துவிடாமல், சமூகத்திற்குப் பயன்படும் நோக்கம் கொண்டதாக மாற வேண்டும் எனப் பிரபல நடிகர் தனுஷ் கூறியுள்ள கருத்துகள் தற்போது திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரும்...
முதல்வர் விஜய் குறித்த விமர்சனம்: பாளையங்கோட்டை சிறையில் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனைச் சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை, எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று...
தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்பே பட்டமளிப்பு விழா! இல்லை என்றால் விழாவை ரத்து செய்க: நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் எச்சரிக்கை!
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ள 'தமிழ்த்தாய் வாழ்த்து' கட்டாயம் முதன்முதலில் பாடப்பட வேண்டும் என்றும்; இல்லையெனில் அந்தப் பட்டமளிப்பு விழாவையே ரத்து செய்ய வேண்டும்...
சென்னையில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் தேசியக் கொடியேற்றுகிறார்!
நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 79-வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர்...
அப்பாதான் அம்மாவைக் கொன்னாரு’.. 5 வயது சிறுவனின் வாக்குமூலத்தால் அம்பலமான கொடூரம்: 8 மாத கர்ப்பிணி மனைவி படுகொலை!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக எட்டு மாத கர்ப்பிணியான மனைவியைக் படுகொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவனை, அவரது 5 வயது மகனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.குடும்பத்...
“தொகுதில கால் வச்சா முடிச்சிடுவேன்!” – அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பகிரங்க மிரட்டல் வீடியோவால் பரபரப்பு!
ராஜபாளையத்தில் நடந்த நிகழ்வில் ஆவேசப் பேச்சு — எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!ராஜபாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், "தொகுதியில் கால் வைத்தால் முடித்துவிடுவேன்" என அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆவேசமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில்...
