News Desk
Exclusive Content
“மாடுகளை வெட்டக்கூடாது” என நள்ளிரவில் மிரட்டல்: பாரத் முன்னணி நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி திருவொற்றியூரில் இந்து – இஸ்லாமியர்கள் இணைந்து காவல் நிலையம் முற்றுகை!
சென்னை திருவொற்றியூரில் இறைச்சிக்காக மாடுகளைப் பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டல்...
“பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்!” — தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்து!
தமிழ்நாடு நாளை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு திமுக தலைவர்...
திருமாவளவன் முதல்வர்… சௌம்யா அன்புமணி துணை முதல்வர்? எடப்பாடி பழனிசாமி ஆவேசத்தால் நழுவிய வாய்ப்பு! – அதிரவைக்கும் பின்னணி தகவல்
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, நடந்து முடிந்த சட்டசபை...
பழனி கோயில் சொத்து முறைகேடு, குதிரை பேரம், தவெக ஆதரவு: சிபிஎம் தலைவர் கனகராஜ் அதிரடி பேட்டி!
தமிழக அரசியல் சூழல் மற்றும் சமீபத்திய சர்ச்சைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கூட்டணிக்குள் புகைச்சலா? கம்யூனிஸ்ட்களின் அதிகார ஆசையும், திருமாவளவனின் பேச்சுகளும்! – பத்திரிகையாளர் மணி
தமிழக அரசியல் களம் தற்போது பல திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக,...
தமிழக அரசியல் களம்: TVK-வுக்கு குவியும் எதிர்ப்புகளும், திமுக – விசிகவின் அடுத்தகட்ட நகர்வுகளும்! -ரங்கராஜ் பாண்டே
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது....
முதலமைச்சர் விஜய்தான் மெயின் குற்றவாளி.. நேரடியாக டீல் பேசினார்! அதிமுக மாஜி எம்.பி. இன்பதுரை வைத்த வெடிகுண்டு புகார்!
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை இலக்காக வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குதிரை பேரம் (எம்.எல்.ஏ-க்கள் விலைக்கு வாங்கப்பட்ட விவகாரம்) தொடர்பாக, தமிழகக் காவல் துறை விசாரிக்காமல், மத்திய...
திடீரென ரத்து செய்யப்பட்ட விவாதம்.. நள்ளிரவில் வந்த போன் கால்.. நெறியாளர் விஜயன் வழக்கில் நடந்தது இதுதான்!
தமிழகத் தொலைக்காட்சிகளில் நடுநிலையான விவாத நெறியாளராகவும், கண்ணியமிக்க ஊடகவியலாளராகவும் அறியப்படுபவர் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் நெறியாளர் விஜயன். அண்மையில், அரசியல் விமர்சகர் திருநாவுக்கரசு என்பவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சாட்சியாக விசாரிக்கப்பட்ட ஊடகவியலாளர்...
E20 பெட்ரோல் எஞ்சின் பழுது விவகாரம் – கலப்பட ஆதாரங்களை நீதிமன்றம் புறக்கணித்ததாக குற்றச்சாட்டு…
நுகர்வோர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாருதி சுசூகி அதிரடி மேல்முறையீடு!E20 எரிபொருளால் காரின் எஞ்சின் பழுதானதாகத் தொடரப்பட்ட வழக்கில், வாடிக்கையாளருக்குப் புதிய கார் வழங்க வேண்டும் என்ற ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவை...
இந்தியாவிற்கு ‘டி-90 எம்எஸ்’ அதிநவீன போர் டாங்கிகள்: தொழில்நுட்பத்தைப் பகிர முன்வந்தது ரஷ்யா!
'மேக் இன் இந்தியா' திட்டத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில் ரஷ்யாவின் 'ரோசோபோர்ன் எக்ஸ்போர்ட்' நிறுவனம் அதிரடி அறிவிப்பு!உலகின் அதிநவீன போர் டாங்கிகளில் ஒன்றான 'டி-90 எம்எஸ்' (T-90MS) ரக டாங்கிகளை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான...
‘ஊடகங்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது எந்த அரசுக்கும் நல்லதல்ல’: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. எச்சரிக்கை!
பத்திரிகையாளர் விஜயனின் செல்போனை உடனே ஒப்படைக்க மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!விசாரணை என்ற பெயரில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, அலைக்கழிக்கும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஊடகங்களை மௌனமாக்கும் முயற்சிகள் எந்த அரசுக்கும்...
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகள்: விண்ணப்பிக்க வரும் 23-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!
மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு; இதுவரை 41,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம்...நடப்பு கல்வியாண்டிற்கான (2026-2027) எம்.பி.பி.எஸ் (MBBS) மற்றும் பி.டி.எஸ் (BDS) போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்குக் கூடுதல் அவகாசம் வழங்கி மருத்துவக்...
