News Desk
Exclusive Content
“கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனே அனுமதி வழங்குக!” – ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் வலியுறுத்தல்!
மக்கள் தொகை சாக்கைக் கூறித் தமிழகத் திட்டங்களைப் புறக்கணிப்பதா? – அரசியல்...
இது வரைக்கும் பல லட்சம் ரூபாய் நிதி கொடுத்துருக்கேன்.. இன்னும் கொடுப்பேன்: யாசகம் பெற்று நிவாரண நிதி வழங்கிய முதியவரின் நெகிழ்ச்சிப் பேட்டி!
தான் யாசகமாகப் பெற்று சேமித்து வைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சரின்...
உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஆதவ் அர்ஜுனா படித்துப் பார்க்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி காட்டமான கருத்து!
காவிரி விவகாரம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!உலகப்...
குவாரி எதிர்ப்பு போராட்டம் பரபரப்பு: மப்டி காவலர் தாக்குதல்… காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
மதுரை அருகே சட்டவிரோதக் குவாரிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, சாதாரண...
தருமபுரி ரயில் நிலையத்தில் பயங்கரம்: பெங்களூர் – சேலம் ரயிலில் தீ விபத்து; உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு!
தருமபுரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெங்களூர் - சேலம் பேசஞ்சர் ரயிலில்...
தமிழ்நாட்டில் ஜூலை 31 முதல் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்: கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு!
கோழிகளின் கழிவுகள் கறியில் கலப்பதாகக் குற்றச்சாட்டு — உற்பத்தியாளர்களின் முறைகேட்டைக் கண்டித்து வேலைநிறுத்தம்!தமிழ்நாடு முழுவதும் வரும் ஜூலை 31-ஆம் தேதி முதல் கறிக் கோழி விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு கோழி...
வேளாண் வரவு-செலவுத் திட்டக் கருத்துக்கேட்பு: டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000 மானியம் வழங்கத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்!
தமிழ்நாடு அரசு சார்பில் தயாரித்து வரும் வரவிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான (Agri Budget) கருத்துக்கேட்புக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பங்கேற்ற அதன் மாநிலப்...
மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு தீவிர சட்டப்போராட்டம் நடத்த பாமக நிழல் வரவு-செலவுத் திட்டத்தில் வலியுறுத்தல்!
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தத் தமிழக அரசு உடனடியாகத் தீவிரமான புதிய சட்டப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில்...
தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!
தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொண்ட பின்னரும், நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே முடக்கி வருவதாகப் பாரதிய ஜனதா கட்சி...
களியக்காவிளையில் லாரி ஓட்டுநர்கள் அதிரடி மறியல்: நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து!
தமிழ்நாட்டில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கனிமவளங்களை ஏற்றிச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தி, களியக்காவிளையில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் திடீர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசை எச்சரிக்கும்...
மும்பையில் அதிசயம்: 7 ஆண்டுகளாகச் சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், 12 வயதுச் சிறுமி ஒருவரின் நுரையீரலில் கடந்த 7 ஆண்டுகளாகச் சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்றி வெற்றிகரமாக வெளியேடுத்து சாதனை படைத்துள்ளனர்.மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த 12...
