News Desk

Exclusive Content

“கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனே அனுமதி வழங்குக!” – ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் வலியுறுத்தல்!

மக்கள் தொகை சாக்கைக் கூறித் தமிழகத் திட்டங்களைப் புறக்கணிப்பதா? – அரசியல்...

உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஆதவ் அர்ஜுனா படித்துப் பார்க்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி காட்டமான கருத்து!

காவிரி விவகாரம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!உலகப்...

குவாரி எதிர்ப்பு போராட்டம் பரபரப்பு: மப்டி காவலர் தாக்குதல்… காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

மதுரை அருகே சட்டவிரோதக் குவாரிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, சாதாரண...

தருமபுரி ரயில் நிலையத்தில் பயங்கரம்: பெங்களூர் – சேலம் ரயிலில் தீ விபத்து; உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

தருமபுரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெங்களூர் - சேலம் பேசஞ்சர் ரயிலில்...

குழந்தை தொழிலாளிகளை போலீசார் மீட்டனா் – உரிமையாளர் கைது

வளசரவாக்கத்தில்  வீட்டு வேலைகளுக்கு முன் பணம் குடுத்து சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாா் வந்துள்ளது.அதன்அடிப்படையில் சோதனை நடத்திய போலீசார் அவா்களை  மீட்டனர்.சென்னை...

ஒரே மாதிரி பேசி வரும் சீமானும் கஸ்தூரியும் GLASSMATE என வீரலட்சுமி விமர்சனம்.

பிராமனர்களுக்கு ஆதரவான கூட்டத்தில் கஸ்தூரி தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. தனது பேச்சுக்கு கஸ்தூரி விளக்கம் அளித்த போதும், தமிழர் முன்னேற்ற படை என்ற கட்சியின் தலைவர் வீரலட்சுமி...

6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவா்களின் எதிர்காலம் என்னவாகும் – அறிவிப்பை வெளியிடுமா டி.என்.பி.எஸ்.சி ?

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி: 6 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவை உடனே அறிவிக்க டி.என்.பி.எஸ்.சி நடவடிக்கை எடுக்க வேண்டும்!தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 45 பேரை தேர்ந்தெடுப்பதற்கான...

RBI : 2,000 நோட்டுகள் 98% வங்கிக்கு திரும்பிவிட்டன.

2,000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதுRBI அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மே 2023 இல் புழக்கத்தில் இருந்து வந்த 2000 ரூபாய் நோட்டுகளை...

“முதல்வர் மருந்தகம்” இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வழிமுறைகள் எப்படி? – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

முதல்வர் மருந்தகங்களை தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு. www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மருந்தாளுநர் படிப்பு முடிக்கப்பட்டதற்கான சான்றிதழ், மருந்தக...

காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் – பலி

குஜராத்தில்4 குழந்தைகள் விளையாடும்போது காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குட்பட்ட பலி.குஜராத்தின் அம்ரோலி மாவட்டத்தில் காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குபட்ட 4 குழந்தைகள் உயிரிழந்தனர். பண்ணையில் வேலை செய்யும்...