News Desk

Exclusive Content

ரஜினிக்கு கோயில் கட்டிய ரசிகா்…35 வருட கனவு நிறைவேறியதாக பேட்டி…

மதுரையை சோ்ந்த ரஜினி ரசிகர் 35 வருட கனவுகளை நினைவாக்கும் விதமாக...

கோடி கோடியாக கொடுத்தாலும் தங்களது பேரக் குழந்தைகளின் இழப்பிற்கு ஈடாகுமா? – விஜய் உருக்கம்

கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் தங்களது பேரப்பிள்ளைகள் திரும்ப வருவார்களா என்று...

விரைவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குனரின் திருமணம்…. விலையுயர்ந்த பரிசளித்த தயாரிப்பாளர்!

பிரபல தயாரிப்பாளர் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனருக்கு திருமண பரிசு வழங்கியுள்ளார்.கடந்த...

வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணி: பீகார் அனுபவத்துக்குப் பின் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் மாற்றங்கள்!

பீகாரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு, தமிழ்நாடு...

ஒரே நாளில் ரூ.3,000 குறைந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3000 குறைந்து,...

‘சியான் 63’ படத்தில் இணையும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

சியான் 63 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.விக்ரம் நடிப்பில் கடைசியாக 'வீர...

மீண்டும் பெரிய அளவில் சரிந்த தங்கம்… மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் …

இன்றைய (அக்.28) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்துது. கிரமிற்கு ரூ.150 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,300க்கும், சவரனுக்கு ரூ.1200 குறைந்து...

“பண வாசம்” – வாருங்கள் நண்பர்களே… ரகசியம் பேசுவோம் – குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவாஓர் ஆன்மிக வழிகாட்டி பணம் சம்பாதிப்பதைப் பற்றி, செல்வந்தராவது பற்றிப் பேசலாமா? பணம் என்றால் தீமையல்லவா? செல்வந்தர்கள் எல்லாம் தீய வழியில் சொத்து சேர்த்தவர்கள்தானே? ஊரை அடித்து உலையில் போட்டவர்கள்தானே பெரும்பணக்காரர்கள்?...

உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருப்பேன்…விஜய் வாக்குறுதி!

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினரை தனி அறையில் தனித்தனியாக சந்தித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற விஜயின் அரசியல்...

உச்சநீதிமன்றத்தில் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பரிந்துரை!

உச்சநீதிமன்றத்தில் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பெயரை மத்திய சட்டத்துறை அமைச்சத்திற்கு பரிந்துரைத்தார் உச்சநீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர் காவாய்.உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14ம் தேதி பி.ஆர்...

அவரச சங்கலியை இழுக்காதீர்கள் – ரயில்வே துறை எச்சரிக்கை

ஓடும் ரயிலில் இருந்து செல்போன் கீழே விழுந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். அதோடு, அந்த நேரத்தில் நாம் என்ன செய்யக் கூடாது என்பதையும் பார்க்கலாம். இது...

ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகளை கூட அதிகாரிகள் படிக்க மாட்டார்களா? நீதிபதிகள் கேள்வி

தெரு நாய்கள் விவகாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத மாநில தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு தெரு நாய்கள் தாக்குதலால்...