சென்னை

எங்கள் குரல் அரசுக்குக் கேட்கவில்லையா? சென்னையில் 8-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் விசில் அடித்துப் போராட்டம்!

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களது நீண்ட...

காலையில் ₹560.. மாலையில் ₹1,720! சரசரவென சரிந்த தங்கம் விலை – இன்றைய லேட்டஸ்ட் ரேட்!

சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை,...

சென்னை ICF-ல் உருவான புதிய Amrit Bharat Express 3.0! AC, Sleeper, General என அசத்தும் வசதிகள் – முழு விவரம்

இந்திய ரயில் பயணிகளுக்கு புதிய தலைமுறை வசதிகளை வழங்கும் வகையில், சென்னை...

பரந்தூர் திட்டத்துக்கு முற்றுப்புள்ளியா? சென்னைக்கு அருகே புதிய சர்வதேச விமான நிலையம் – தமிழக அரசின் அடுத்த அதிரடி!

சென்னையின் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, சென்னைக்கு அருகே...

வி.ஐ.டி பல்கலைக்கழக 14-வது பட்டமளிப்பு விழா: ஆராய்ச்சி மேம்பாட்டில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் – ஒன்றிய முன்னாள் செயலாளர் தி.ராமசாமி பெருமிதம்!

சென்னையை அடுத்த வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 14-வது பட்டமளிப்பு விழாவில், கடந்த 25 ஆண்டுகளாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளதாக ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை முன்னாள் செயலாளர் தி.ராமசாமி தெரிவித்தார்.பட்டமளிப்பு விழா சிறப்புகள்: சென்னை...

₹8,000 கோடி மோசடி: நடுத்தர வர்க்கத்தை நடுத்தெருவில் நிறுத்திய ‘ரியல் எஸ்டேட்’ மாஃபியா!

சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்நாள் கனவு. இந்தக் கனவை முதலீடாகக் கொண்டு, சுமார் 8,000 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக 'மார்க் பிராபர்ட்டீஸ்' (Mark Properties) மற்றும் அதன் உரிமையாளர்...

“நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!” 20 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஓய்வுபெற்ற IRS அதிகாரி பாலமுருகன் எச்சரிக்கை!

இடம் தராவிட்டால் மெரினாவில் போராட்டம் – தமிழக அரசுக்குக் கேள்வி நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஓய்வுபெற்ற IRS அதிகாரி பாலமுருகன், தமிழக அரசு தனக்கு ஆதரவு அளிக்கத்...

சென்னையில் சுதந்திர தின விழாவில் அதிர்ச்சி: முதலமைச்சர் கொடியேற்றிய போது காவல்துறை இசைக்குழு காவலருக்கு திடீர் நெஞ்சுவலி!

மைதானத்தில் சுருண்டு விழுந்த காவலர் – ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின விழா இன்று (15-08-2026) விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுதந்திர தின விழாவில்...

பெரம்பூர் ஐ.சி.எஃப் பகுதியில் பரபரப்பு: ஏடிஎம் மையத்திற்குப் பணம் கொண்டு சென்ற ஜீப்பில் இருந்து ரூ.24 லட்சம் திருட்டு!

சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் பகுதியில் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட ஜீப்பிலிருந்து ரூ.24 லட்சம் திருடப்பட்டுள்ளது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏடிஎம் மையத்தில் நடந்த அதிர்ச்சி வேளச்சேரியில் உள்ள ஹெச்டிஎப்சி (HDFC) வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் 'கேஷ்...

முதலமைச்சரின் புதிய அலுவலகத்தில் நிர்வாக வசதிகள்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரியது தமிழக அரசு!

நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் அலுவலகம்! பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் புதிய அறிவிப்பு!சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில், முதலமைச்சருக்கான புதிய அலுவலகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக...

சட்டப்பேரவையைத் தொடர்ந்து அரசு நிகழ்ச்சியிலும் அதிரடி: ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்’ முதன்முறையாக ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் அமலுக்கு வந்தது! நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டுத் தேவாரம் ஒலிக்கப்பட்ட காட்சி!தமிழகச் சட்டப்பேரவையில் அண்மையில் முதல்வர் விஜய் அவர்களால் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தின் தொடர்ச்சியாக,...

சென்னையவாசிகளுக்கு அடுத்த ஆப்பு! – மேல பறந்த ட்ரோன்.. 10 மடங்கு எகிறிய சொத்து வரி.. கொந்தளிக்கும் பொதுமக்கள்!

சென்னை மாநகராட்சிப் பகுதியில் சொத்து வரி திடீரென 8 முதல் 10 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ள விவகாரம், பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ரூ. 450 ஆகச் செலுத்தப்பட்ட வரி தற்போது ரூ....

திருவொற்றியூர் அருகே கொடூரம்: தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதி பலி — 3 மாதத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் நேர்ந்த சோகம்!

சென்னை திருவொற்றியூர் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில், அவர் தல நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் நேர்ந்த இந்தச்...

‘வரி உயர்த்தப்படலை’னு சொன்ன மாநகராட்சி.. பொங்கி எழுந்த சென்னை மக்கள்! ஆதாரங்களோடு எக்ஸ் தளத்தில் ரகளை!

சென்னையில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என மாநகராட்சி அளித்த விளக்கப் பதிவின் கீழ், தங்களது சொத்து வரி பல மடங்கு உயர்ந்துள்ளதற்கான ஆதாரங்களைப் பகிர்ந்து சென்னைவாசிகள் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.மாநகராட்சியின் மறுப்பும் கொதிப்படைந்த மக்களும் சென்னையில்...

━ popular

திமுகவை பழிவாங்க விஜய்க்கு ஓட்டு போட்ட வலதுசாரிகள்! மதுரையை சுருட்டிய தவெக.. பின்னணியை உடைத்த ஜூனியர் பிரியன்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா (மாதர் பதுருதீன்) முஸ்லிம்கள் குறித்துப் பேசிய பேச்சு, அதனால் அவையில் ஏற்பட்ட அமளி, சிறுபான்மையினர் வாக்கு வங்கி அரசியல் மற்றும் மதுரை...