சென்னை

மின்வெட்டுக்கு நிரந்தரத் தீர்வு: ஐஐடி மெட்ராஸ் உடன் மெகா ஒப்பந்தம் அறிவித்த அமைச்சர் நிர்மல் குமார்

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மேம்படுத்தி நிரந்தரத்...

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி;சென்னையில் 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை – சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை!

கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, நடப்பு வாரத்தில்...

சென்னை காவலர் குடியிருப்பில் பரபரப்பு: பெண் காவலரிடம் ஆபாச சைகை; தட்டிக் கேட்ட பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் முயற்சி!

சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில், பெண் காவலர் ஒருவருக்கு சக பெண்...

ஒன்றிய அரசுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தவறிய ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், போதைப்...

சென்னை சென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு: ஆட்டோ ஓட்டுநரின் சாதுரியத்திற்கு டிஜிபி பாராட்டு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெளியே பெற்றோர் அருகில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியைக் கடத்த முயன்ற நபரை, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது சாதுரியத்தாலும் சமூகப் பொறுப்புணர்வாலும் மடக்கிப் பிடித்து மீட்டுள்ளார். துரிதமாகச் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரின்...

மோதலுக்காக கோவிலை மூடுவது அதிகாரிகளின் திறமையின்மை – சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

​"இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுகிறது என்பதற்காகக் கோவிலைப் பூட்டி வைப்பது என்பது, சூழலைக் கையாளத் தெரியாத அரசு அதிகாரிகளின் நிர்வாகத் திறமையின்மையையே பிரதிபலிக்கிறது" என்று சென்னை உயர் நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. மேலும், பொதுமக்கள் வழிபாட்டிற்காகக்...

உத்தரவை மதிக்காத பார் உரிமையாளர்கள்: சென்னையில் போலீஸ் ‘ஒத்துழைப்புடன்’ தடையின்றி இயங்கும் டாஸ்மாக் பார்கள்!

டாஸ்மாக் பார்களை வரும் திங்கட்கிழமை வரை மூடி வைக்க வேண்டும் என்ற டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானக் கூடங்களும் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து இயங்கி வருவது பெரும் அதிர்ச்சியை...

“ஏழைகள் இல்லாத சென்னை” அணுகுமுறையை அரசு கைவிட வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆவேசம்

"சிங்கார சென்னை, ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஏழை எளிய உழைப்பாளி மக்களை நகரத்தை விட்டு அப்புறப்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்காது" என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். ​சென்னை பாலவாக்கம்...

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் 2 நாள் உயர் அதிகாரிகள் மாநாடு நிறைவு: முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!

​சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் கடந்த இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS) மற்றும் ஐஎஃப்எஸ் (IFS) ஆகிய உயர் அதிகாரிகளின் மாநாடு இன்றுடன் நிறைவடைந்தது. ​தமிழகத்தின் நிர்வாகத் திறன், பாதுகாப்பு...

ஆய்வாளர் விமலா பணியிடை நீக்க தடைக்கு எதிர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவின் பணியிடை நீக்க உத்தரவுக்குத் தனி நீதிபதி விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.​இந்த விவகாரத்தின் பின்னணி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை குறித்த விவரங்கள் வருமாறு, ​சென்னை விபச்சாரத்...

ஆவின் பால் விநியோகக் குறைப்பைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சென்னை பெருநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டுச் சரிசெய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.​இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர்...

சென்னையில் ‘பாடை தூக்கி, ஒப்பாரி வைத்து’ விவசாயிகள் நூதன உண்ணாவிரதப் போராட்டம்!

​வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! – சென்னையில் 'பாடை தூக்கி, ஒப்பாரி வைத்து' விவசாயிகள் நூதன உண்ணாவிரதப் போராட்டம் ​தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியைக் கருத்தில் கொண்டு, தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தனது தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி...

பொது இடங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க சென்னை மாநகராட்சி அதிரடி: சுவர்களில் அழகிய ஓவியங்கள்!

சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தவிர்த்து, தூய்மையைப் பராமரிக்கும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி சுவர்களில் அழகிய ஓவியங்களை வரைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.​துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி: பெருநகர சென்னை மாநகராட்சியின், திருவொற்றியூர் மண்டலம் 13-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில்,...

━ popular

அதலபாதாளத்திற்குச் சென்ற நிலத்தடி நீர்! அயப்பாக்கத்தை உலுக்கும் தண்ணீர் திருட்டு – மக்கள் தவிப்பு!

சென்னை புறநகர் பகுதியான அயப்பாக்கம் ஊராட்சியில், வரலாறே காணாத வகையில் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால், பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்கே தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். தனியார் நிலங்களில் சட்டவிரோதமாக ராட்சத...