spot_imgspot_img

சென்னை

கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…

சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி...

சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன்...

சென்னை: முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னையில் முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக...

பூவிருந்தவல்லி–வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இறுதி ஆய்வு நாளை தொடக்கம்

பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான இறுதி ஆய்வு...

காணும் பொங்கலை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!

காணும் பொங்கலை முன்னிட்டு நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக காலை...

திருவள்ளுவர் விருது உள்ளிட்ட தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர்…

சென்னை வள்ளுவா் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னா் திருவள்ளுவா் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளையும் வழங்கினாா்.சென்னை வள்ளுவா் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்....

பேராசிரியர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 15 சவரன் கொள்ளை!!

மதுரவாயலில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 15 சவரன் கொள்ளை. மறைத்து வைத்திருந்த 40 சவரன் தப்பியது.சென்னை மதுரவாயல் சொக்கநாதன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ஆல்பின் டி பிளம்பிங். ஓய்வு பெற்ற பேராசிரியரான இவர் கிறிஸ்மஸ் புத்தாண்டை முன்னிட்டு,...

விற்றுத்தீா்ந்த விமான டிக்கெட் – பயணிகள் தவிப்பு

பொங்கலை சொந்த ஊரில் கொண்டாட தென் மாவட்டங்களுக்கு விமானங்களில் செல்ல முயல்வோருக்கு ஏமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை, சேலம் செல்லும் விமானங்களில் டிக்கெட் இல்லாததால் பயணிகள் தவிப்பு. தூத்துக்குடி, மதுரை விமானங்களுக்கு டிக்கெட் இல்லாததால், திருவனந்தபுரம்...

‘சென்னை சங்கமம் – 2026’ கலைவிழாவிற்கான அழைப்பிதழை கனிமொழி எம்.பி முதல்வரிடம் வழங்கினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ‘சென்னை சங்கமம் – 2026’ கலைவிழாவிற்கான அழைப்பிதழை கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினாா்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி...

சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும் – முதல்வர்

சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 6 மணிக்கு தொடக்கி வைக்கிறார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதளப்பக்கத்தில், "சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும் கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப்...

மாணவர்கள் லேப்டாப்பை கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் பயன்படுத்த வேண்டும் – துணை முதலமைச்சர்

யூடியூப் பார்ப்பதற்கும், படம் பார்ப்பதற்கும், கேம் விளையாடுவதற்கு மட்டும் லேப்டாப் பயன்படுத்தாமல் கல்லூரி மாணவர்கள் கல்விக்காகவும்,வேலை வாய்ப்புக்காகவும் லேப்டாப்பை பயன்படுத்த வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற...

சமத்துவப் பொங்கல்: மாட்டு வண்டி ஓட்டி, மாணவர்களுடன் நடனமாடி அசத்திய நடிகர் சூரி!

தாம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் நடிகர் சூரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். வழக்கமான சினிமா பாணி கொண்டாட்டங்கள் இன்றி, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழா மாணவர்களிடையே பெரும்...

வருகின்ற பொங்கல் தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும் – அமைச்சர் சேகர்பாபு

தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின்கீழ் தான் பணிபுரிவார்கள் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்தார்.சென்னை அம்பத்தூரில் 57 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி தூய்மை...

டபுள் டெக்கர் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்…

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்காக டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சென்னை நந்தம்பாக்கத்தில்...

━ popular

பிப்ரவரி 12: நாடு தழுவிய பாரத் பந்த் – 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு ! முடங்குகிறதா இந்தியா?

மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதில், 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசின் தொழிலாளர் மற்றும்...