சென்னை

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!

வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...

முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...

தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே – ஆர்.டி.சேகர்

திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன்...

”போட்டிகளைப் பார்க்க விருப்பமில்லையெனில் வீட்டிலேயே இருக்கலாம்” – நீதிபதிகள் கருத்து…

சென்னையில் நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளைத் தேர்தல் காலத்தில்...

ஐ.ஐ.டி ஆராய்ச்சிப் பூங்காவில் ஜி20 கருத்தரங்கு

சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சிப் பூங்காவில் 'கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில் ஜி20 கருத்தரங்கு இன்று நடைபெறவுள்ளது.ஜி20 உறுப்பு நாடுகள் இடையே கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பது குறித்த கொள்கைகளை அடையாளம் காண்பதே இந்த...

கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம்- சென்னை மேயர் பிரியா

கவுன்சிலர்களுக்கு ஊதியம் என்ற நல்ல செய்தி விரைவில் வரும் என சென்னை மேயர் அறிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய மதிமுக கவுன்சிலர் ஜீவன், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில்...

சென்னை காந்திமண்டபத்தில் காந்தியடிகளின் உருவப்படத்திற்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை

சென்னை கிண்டியிலுள்ள காந்திமண்டபத்தில் மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.காந்தி மண்டத்தில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பார்வையிட்டனர்."காந்தியும் உலக...

சென்னை| இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி பலி..

சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணிக்கடையில் பணியாற்றும் தனது தந்தையைக் காண சென்ற 5 வயது சிறுமி  இரும்பு கேட் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை நம்மாழ்வார் பேட்டை சிவகாமிபுரம் பரக்காசாலையை சேர்ந்தவர்கள்  சங்கர் -  வாணி தம்பதி.  இவர் சென்னை...

சென்னையில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான்

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் மருத்துவமனை சார்பாக சென்னை, பெசண்ட் நகர் பகுதியில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை, பெசண்ட் நகரில் உள்ள ஆல்காட் நினைவுப் பள்ளி...

சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணுக்கு நடந்த அவலம்

சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு நடைப்பயிற்சி செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை ஆர்வலர் வீடியோ வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.டிஜிபி அலுவலக வாசலிலேயே மர்ம நபர்கள் பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில்,...

அசைவ பிரியர்கள் கூட்டம் – களைகட்டிய காசிமேடு.

சென்னை காசிமேட்டில் அதிகாலை முதலே அசைவ பிரியர்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் செல்வதால் காசிமேடு சந்தையே களைகட்டியது.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்றாலே காசிமேடு மீன் விற்பனை சந்தையில் திருவிழா போன்று கூட்டம் அலைமோதும். கடந்த மாதங்களில் வானிலை மாற்றம், விடுமுறை...

நடிகர் தாடி பாலாஜி மனைவி மீது வழக்கு

முன்பகை காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியரின் காரை நள்ளிரவில் கற்களால் சேதப்படுத்தியதாக புகார்.கற்களால் காரை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சி வெளியீடு.மாதவரம், சாஸ்திரி நகர், எக்ஸ்டென்ஷன் இரண்டாவது குறுக்கு சாலை பகுதியில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்தியா வசித்து வருகிறார்.இவருக்கும்...

சென்னை போக்குவரத்து காவல் துறை ஜப்தி நடவடிக்கை !

வங்கி, வருவாய் துறை,  உள்ளிட்ட அரசுத் துறைகளை தொடர்ந்து சென்னை போக்குவரத்து காவல் துறையும் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளது.நீதிமன்றம் உத்தரவு மூலமாக உத்தரவு பெற்று அசையும் சொத்துக்களை முடக்கி ஏலம் விட்டு, அதன் மூலம் வரும் தொகையில் குடித்துவிட்டு...

━ popular

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள் ​அமிதாப்...