spot_imgspot_img

சென்னை

கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…

சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி...

சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன்...

சென்னை: முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னையில் முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக...

பூவிருந்தவல்லி–வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இறுதி ஆய்வு நாளை தொடக்கம்

பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான இறுதி ஆய்வு...

இலங்கை அகதியை பணிநீக்கம் செய்த வங்கி…ரத்து செய்த உயர்நீதிமன்றம்

இந்தியர் இல்லை என்பதல் 17 ஆண்டுகளாக பணியாற்றிய ஊழியரை பணி நீக்கம் செய்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.சிறுவயதிலேயே இலங்கையில் இருந்து அகதியாக தமிழ்நாடு...

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!! ஒரு மாத ஆண் குழந்தை விற்பனை!!

ஒரு மாத ஆண் குழந்தையை 3.80 லட்ச ரூபாய் பணத்திற்காக விற்பனை செய்த தம்பதி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனா்.சென்னை காசிமேடு பவர் குப்பம் இரண்டாவது பிளாக்கை சேர்ந்த திலகவதி (25) இவரது கணவர் சகாயராஜ் இவர்களுக்கு திருமணம்...

மதஉணர்வுகளை காரணமாக்கி ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த முடியாது – நீதிமன்றம்

பொது சாலைகள் மற்றும் தெருக்களை ஆக்கிரமித்து, மத வழிபாட்டு கட்டிடங்கள் அமைக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது ..சென்னை திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த சரத், தனது வீட்டுக்கு முன்  தெருவை ஆக்கிரமித்து,  அன்னை வேளாங்கண்ணி சிலை ...

வங்கி பணிகள் முடங்கும் அபாயம்!! வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டம்…

அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் பேட்டியளித்துள்ளாா்.சென்னை பாரிமனையில் அமைந்துள்ள யூனியன் வங்கி முன்பாக அனைத்து...

சென்சார் போர்டை ஆயுதமாக மாற்றும் ஒன்றிய அரசு” – மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கடும் எச்சரிக்கை!

​சென்னை: திரைப்படத் தணிக்கை வாரியத்தை (CBFC) ஒன்றிய அரசு தனது அரசியல் தேவைகளுக்காக ஒரு கருவியாக அல்லது ஆயுதமாகப் பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.​தணிக்கை வாரியம் மீதான விமர்சனம் ​சமீபகாலமாக இந்தியத்...

ஆட்டோ ஓட்டுனரின் மனிதநேய செயல்…கிராமசபையில் பாராட்டி கௌரவித்த சட்டமன்ற உறுப்பினர்….

25 சவரன் தங்க நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு கிராம சபையில்  தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர்.ராஜா  அவர்கள் பாராட்டினார்.தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், நேர்மையின் அடையாளமாக 25 சவரன் தங்க நகையை உரியவரிடம்...

7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி, மர்ம ஆசாமி உள்ளே நுழைந்ததால் பரபரப்பு…

சென்னை விமான நிலையத்துக்குள், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி மர்ம ஆசாமி ஒருவர் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கடந்த 17ஆம் தேதி முதல், வருகின்ற 30 ஆம் தேதி வரையில்,5 ...

பிராட்வே பேருந்து நிலையம் இன்று முதல் இடமாற்றம்: தீவுத்திடல் மற்றும் ராயபுரத்தில் புதிய முனையங்கள் தொடக்கம்

சென்னையின் மிக முக்கியமான மற்றும் பழமையான போக்குவரத்து மையமான பிராட்வே (பாரீஸ்) பேருந்து நிலையம், நவீன வசதிகளுடன் கூடிய பன்னடுக்கு போக்குவரத்து முனையமாக (Multimodal Transit Hub) மாற்றப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் இன்று (ஜனவரி 24) முதல்...

ஹெலிகாப்டரில் மதுராந்தகம் புறப்பட்டார் பிரதமர்…

மதுராந்தகத்தில் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி தனிவிமானம் மூலம்...

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை அதிமுக தான் – தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வாய்ப்புள்ள 10 தொகுதிகளின் பட்டியலை அளித்துள்ளோம். அதில், 4 தொகுதிகளை ஒதுக்குமாறு ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம் என  தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.சென்னை, நுங்கம்பாக்கத்தில்...

━ popular

பிப்ரவரி 12: நாடு தழுவிய பாரத் பந்த் – 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு ! முடங்குகிறதா இந்தியா?

மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதில், 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசின் தொழிலாளர் மற்றும்...