சென்னை
எங்கள் குரல் அரசுக்குக் கேட்கவில்லையா? சென்னையில் 8-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் விசில் அடித்துப் போராட்டம்!
News365 -
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களது நீண்ட...
காலையில் ₹560.. மாலையில் ₹1,720! சரசரவென சரிந்த தங்கம் விலை – இன்றைய லேட்டஸ்ட் ரேட்!
சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை,...
சென்னை ICF-ல் உருவான புதிய Amrit Bharat Express 3.0! AC, Sleeper, General என அசத்தும் வசதிகள் – முழு விவரம்
இந்திய ரயில் பயணிகளுக்கு புதிய தலைமுறை வசதிகளை வழங்கும் வகையில், சென்னை...
பரந்தூர் திட்டத்துக்கு முற்றுப்புள்ளியா? சென்னைக்கு அருகே புதிய சர்வதேச விமான நிலையம் – தமிழக அரசின் அடுத்த அதிரடி!
சென்னையின் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, சென்னைக்கு அருகே...
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் இதர கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை எத்தகைய சுமூகமான முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது. மாநகராட்சி ஆணையர் சமீரன் தலைமையில் நடைபெற்ற...
சென்னை திருவொற்றியூரில் சோகம்: தூங்கிக் கொண்டிருந்த பிளஸ் 2 மாணவி பாம்பு கடித்து பலி!
சென்னை திருவொற்றியூர் பகுதியில் நள்ளிரவில் வீட்டின் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பிளஸ் 2 மாணவி பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தூக்கத்தில் நேர்ந்த கொடூரம்
திருவொற்றியூர் ஜெய்ஹிந்த் நகரைச் சேர்ந்தவர் பாபு. சென்ட்ரிங் கூலித்தொழிலாளியான இவரது...
‘மெட்ராஸ் 387’: பெருநகரமாக உருவெடுத்த சென்னையின் வரலாறு – ஒரு சிறப்புப் பார்வை!
சென்னை நாள் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இன்றைய பிரம்மாண்டக் கட்டிடங்களுக்கும் நெரிசல் மிகுந்த சாலைகளுக்கும் சொந்தமான சென்னை நகரம் உருவான கதையையும், அதன் பழைய நினைவுகளையும் சற்றே திரும்பிப் பார்க்கலாம்.‘வெள்ளையர் நகரம்’ முதல் ‘கறுப்பர் நகரம்’ வரை
1639-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள், செங்கல்பட்டு...
இந்தியாவின் முதல் சாதனை: ஓடும் மெட்ரோ ரயிலில் கோலாகலமாகக் கொண்டாப்பட்ட 387-வது மெட்ராஸ் டே!
சென்னை நகரம் உருவானதன் 387-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, மெட்ராஸ் டே (Madras Day) விழா நகரம் முழுவதும் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் வரலாற்றில் முதல் முறையாக ஓடும் மெட்ரோ ரயிலுக்குள்ளேயே மெட்ராஸ் டே...
சாலையோர இட்லி கடையில் தகராறு… ரோட்டில் உருண்டு புரண்டு போதை நபர் ரகளை: கோடம்பாக்கம் போலீசார் விசாரணை!
கோடம்பாக்கம் பகுதியில் சாலையோர இட்லி கடையில் மதுபோதையில் தகராறு செய்து, போலிஸாரிடம் ரோட்டில் உருண்டு புரண்டு ரகளையில் ஈடுபட்ட வழக்கறிஞரிடம் கோடம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.காரில் வந்து வீண் வம்பு
கோடம்பாக்கம் காமராஜர் காலனி பகுதியில் கடந்த 5...
ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு – பயணிகள் அதிர்ச்சி!
கேரள மாநிலத்தில் மிக விமர்சையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர் திரும்பும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.குடும்பத்துடன் கொண்டாடப் படையெடுக்கும் மக்கள்
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை எவ்வாறு...
நீட் தேர்வு, EWS இடஒதுக்கீட்டுக்கு எதிராக போர்க்கொடி! சென்னையில் தி.க.வின் பிரம்மாண்ட பைக் பேரணி!
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், உயர்ஜாதியினருக்கான 10 சதவீத EWS (பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான) இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும், திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப்...
தூய்மைப் பணியாளர்கள் நலனில் கவனம் செலுத்துக: பெரியார் சிலையிடம் முறையிட்டு தவெக அரசுக்கு எதிரான நூதனப் போராட்டம்!
தமிழ்நாட்டுப் பெண்களை அம்மா, அக்கா, தங்கை எனச் சினிமா வசனம் போல் பேசும் முதலமைச்சர் விஜய், போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் துயரங்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என உழைப்போர் உரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.பெரியார் சிலையிடம் முறையிடும் நூதனப்...
தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது நகைச்சுப்பிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 அதிகரிப்புதங்கம் விலை நிலவரம்:
இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 வரை உயர்ந்திருந்தது. ஆனால், மாலையில் மீண்டும் விலை அதிரடியாக அதிகரித்து, சவரனுக்கு மேலும்...
தமிழ்நாடு அரசை கண்டித்து சாலையோர விற்பனையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: தீக்குளிக்க முயன்ற வியாபாரியால் பரபரப்பு!
சென்னை செனாய் நகரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார இணை ஆணையர் அலுவலகம் வெளியே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு அரசை கண்டித்துச் சாலையோர விற்பனையாளர்கள் மற்றும் சிறுகடை தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டம் மற்றும் பங்கேற்பாளர்கள்:
சாலையோர...
━ popular
தமிழ்நாடு
100 நாளில் 1 லட்சம் கோடியா? எண்களை வச்சு ஏமாத்துறாங்க.. விஜய்யின் ‘நம்பர் கேம்’ ரகசியத்தை உடைத்த கேப்ரியல் தேவதாஸ்!
தமிழ்நாடு அரசியலில் தற்போதைய கள நிலவரங்கள், தவெகவின் சமூக வலைத்தள உத்திகள் மற்றும் கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு குறித்து ஊடகவியலாளர் கேப்ரியல் தேவதாஸ் (Gabriel Devadoss) பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.சமூக வலைத்தளங்களும்...
