சென்னை

ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பணம் – காவல் நிலையத்தில் ஒப்படைத்த கொத்தனார்

சாலையில் கிடந்த ரூபாய் 2 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து,...

ஒரு தீவிரவாதி ஊடுருவிவிட்டான் என்று சொல்வதே தோல்வி – சீமான் பேட்டி

ஒரு தீவிரவாதி ஊடுருவி விட்டான் என்று சொல்வதே தோல்வி. இது நம்...

உங்கள் பொருளாதாரத்தை சரியாக கையாள கற்றுக்கொள்ளுங்கள் – ஆளுநர் அறிவுரை!

யு.பி.எஸ்.சி. 2024 தேர்வில் வெற்றி பெற்ற‌ மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டிய...

அன்புமணி ராமதாஸ் மீது பதியபட்ட வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்

என்.எல்.சி.க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்...

சதம் அடித்து வாட்டி வதைக்கும் வெப்பத்தை தனிக்க குளிர்பானங்கள் விநியோகம்! – திருவொற்றியூர் எம்எல்ஏ

சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தை சமாளிக்க பேருந்து பயணிகளுக்கும் மார்க்கெட் வியாபாரிகளுக்கும் பழங்கள் குளிர்பானங்கள் வழங்கிய திருவொற்றியூர் எம்எல்ஏகாலை முதலே சுட்டெரிக்கும் வெப்பம் சென்னையை வாட்டி வதைக்கும் நிலையில் திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மீன் மார்க்கெட்...

ஈசிஆர் – ஓஎம்ஆர் இடையே… ரூ.16.87 கோடியில் புதிய பாலம் அமைக்க மாநகராட்சி முடிவு…

சென்னை ஈசிஆர் - ஓஎம்ஆர் இடையே ஏற்கெனவே உள்ள 3 பழைய பாலங்களை இடித்து விட்டு ரூ.16 கோடியில் புதிய பாலங்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.சென்னையிலிருந்து புதுச்சேரி செல்ல கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் (ECR), பழைய...

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை  ஆய்வு மையம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  என தகவல் தொிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாகவே உள்ளது. வெயிலின் தாக்கத்தை மக்கள் தாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், தமிழ்நாட்டில் இரவு...

ரூபாய் 44.50 கோடி செலவில் கட்டப்பட்ட நவீன மாணவர் விடுதி – முதல்வருக்கு தலைவர்கள் பாராட்டு

தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்.டி பணியாளர் நலச்சங்கம் மாநில பொதுச்செயலாளர் டி.மகிமைதாஸ், தலைவர் மணிமொழி ஆகியோர் கூட்டாக சோ்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தில் ஆளுமை மிக்க...

பாஜகவுடன் கூட்டணி என ஏன் என்னை பிடித்து தள்ளுகிறீர்கள் – சீமான் ஆவேசம்

தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க நான் தயாராக இல்லை என்று கூட்டணி குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.சென்னை அடையாரில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் நாம்...

சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் நகர வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சமத்துவ நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக முழங்கியவர் அம்பேத்கர் என்று கூறியுள்ளாா். சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக முழங்கியவர் அம்பேத்கர்...

1182 ரூபாய்க்கு…7000 இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்திற்கு – நுகர்வொர் நீதிமன்றம் உத்தரவு

ஐஸ்கிரிம் கேக்கை கூடுதல் விலைக்கு விற்ற zomoto, havmor ஐஸ்கிரிம் நிறுவனங்கள் மீது புகார் அளித்த வாடிக்கையாளருக்கு 7 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில்...

சேப்பாக்கம் மைதானத்தில் AI தொழில்நுட்பம் – கூடுதல் ஆணையர் ஆய்வு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள AI தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறையை சென்னை மாநகர கூடுதல் ஆணையர் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தாா். AI தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறை உதவியுடன் செல்போன் திருடர்களை பிடித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளாா்.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்...

துரிதமாக செயல்பட்டு விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட திமுக மகளிர் அணி மாவட்ட அமைப்பாளருக்கு குவியும் பாராட்டு

சென்னை மாதவரத்தில் 100 அடி சாலையில் தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜெர்னி என்ற இளைஞன் அருகில் சென்று கொண்டிருந்த குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி, டயரில் உரசி பாதி தூரம் இழுத்துச் சென்று மயக்கம் அடைந்தார்.அப்போது...

புதிய காவல் நிலையம் திறப்பு – தங்களது முதல் கோரிக்கையை வைத்த கிராம மக்கள்

மதுரவாயல் காவல்நிலையம் பிரிக்கப்பட்டு, புதிதாக வானகரம் காவல்நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனை தொடா்ந்து உள்ளூர் மக்கள் தங்களது முதல் கோரிக்கையை வைத்தனா்.சென்னை கோயம்பேடு காவல் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மதுரவாயல் T4 காவல்நிலையம் நிர்வாக வசதி, மக்கள் தொகை...

━ popular

தீவிரமாக நடைபெறும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு…. கோவிலுக்கு விசிட் அடித்த ரஜினி!

நடிகர் ரஜினி கோவிலுக்கு சென்றுள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய...