சென்னை
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி;சென்னையில் 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை – சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை!
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, நடப்பு வாரத்தில்...
சென்னையில் சினிமா பாணி அதிரடி: நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது – சொகுசு கார், துப்பாக்கி பறிமுதல்!
சென்னை கிண்டி அருகே உள்ள சொகுசு நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த எண்ணூரைச்...
சென்னை காவலர் குடியிருப்பில் பரபரப்பு: பெண் காவலரிடம் ஆபாச சைகை; தட்டிக் கேட்ட பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் முயற்சி!
சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில், பெண் காவலர் ஒருவருக்கு சக பெண்...
ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் இன்று நேரில் வர அழைப்பு
ராஜினாமா கடிதம் அளித்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் இன்று...
பெரம்பூர், திருச்சி கிழக்கு தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தமிழக முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக, முதல்வர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.தேர்தல் வழக்குகள் பின்னணி: நடந்து...
“தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்று, விவசாயக் கடனை ரத்து செய்!” – த.வெ.க அரசுக்கு எதிராகச் சென்னையில் 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி!
தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னை புதுப்பேட்டையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று (07-07-2026) பிரம்மாண்ட கண்டனப் பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில்...
தவெக நிகழ்ச்சியில் எச்சில் இலை அள்ளிய தூய்மைப் பணியாளர்கள்” – முதல்வர் விஜய் உடனே நடவடிக்கை எடுக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
சென்னை மதுரவாயலில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழாவின் போது, தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு எச்சில் இலைகளை அள்ள வைத்த சம்பவத்திற்குப் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது...
சென்னை விமான நிலையத்திற்குப் பின்னடைவு: 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது
இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பிஸியான விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை சர்வதேச விமான நிலையம் 5-ஆவது இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் டெல்லி மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக நாட்டின் 3-ஆவது பெரிய விமான நிலையமாகத் திகழ்ந்த சென்னை,...
தலைவர்களின் பெயர் பலகைகள் அதிரடியாக அகற்றம்: சென்னை மணலியில் தவெக அரசுக்கு எதிராக திமுகவினர் கடும் வாக்குவாதம்!
கடந்த திமுக ஆட்சியின் போது பேருந்து நிலையங்கள் மற்றும் நிழற்குடைகளில் வைக்கப்பட்டிருந்த முந்தைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் மற்றும் திமுக அரசின் திட்டங்கள் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகைகள் அதிரடியாக அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கு தவெக அரசு மீது திமுக தரப்பு கடுமையான...
அமைச்சர் ஆனந்தை நேரில் சந்தித்த அன்புமணி ராமதாஸ்: தலைமைச் செயலகத்தில் பரபரப்பு பின்னணி!
மேகதாது அணை விவகாரம் தமிழ்நாட்டில் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அமைச்சர் ஆனந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். பாமக எம்.எல்.ஏ-க்களுடன் தலைமைச் செயலகம் சென்ற அவர், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட...
செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் மனு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அமலாக்கத் துறையின் லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.வழக்கின் பின்னணி என்ன?
அரசு வேலை வாங்கித் தருவதாகக்...
”தேசிய தரவரிசையில் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது சென்னை விமான நிலையம்! பின்னடைவுக்கான காரணங்கள் என்ன?”
இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களின் தரவரிசைப் பட்டியலை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) வெளியிட்டுள்ளது. இதில், உள்கட்டமைப்பு மற்றும் சேவை குறைபாடுகள் காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையம் 5-வது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தென்னிந்தியாவின்...
முதல்வர் விஜய் – த்ரிஷா விமர்சன வீடியோ விவகாரம்: திமுக ஐடி விங் நிர்வாகி அன்பானந்தத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் பிறந்தநாள் கொண்டாடியது குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட வழக்கில், திமுகவின் ஜென்-சி (Gen-Z) ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அன்பானந்தத்தின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்...
பட்டாக்கத்திகளுடன் வீட்டின் மாடிகளில் தாவிய குடிகார கும்பல்: தாம்பரம் அருகே பொதுமக்கள் விடிய விடிய சாலை மறியல்!
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிக்கு மிக அருகில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதை ஆசாமிகள் பட்டாக்கத்திகளுடன் வீடுகளின் மொட்டை மாடிகளில் தாவி குதித்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில்...
━ popular
உலகம்
நீடிக்கும் போர் பதற்றம் : அமெரிக்க தாக்குதலில் ஈரானில் 14 பேர் உயிரிழப்பு..
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் அமெரிக்கா நடத்தி வரும் தொடர் வான்வழித் தாக்குதல்களால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரமடைந்துள்ள இந்தத் தாக்குதல்களில் இதுவரை...
