க்ரைம்
நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!
News365 -
விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும்...
குலசேகரம் அருகே சோகம்: கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தற்கொலை! – த.வெ.க பிரமுகர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வெளிநாட்டில் இருக்கும் கணவருக்குக் குறுந்தகவல் (Message)...
ரூ. 1.91 கோடி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: கடன்காரர்களை திசைதிருப்ப நகைக் கடை உரிமையாளர் போட்ட பலே நாடகம்!
நகைக் கடை உரிமையாளரிடமிருந்து போலி நகை கொடுத்து ரூ. 1.91 கோடி...
பழவந்தாங்கலில் மூதாட்டியிடம் நகைப்பறிப்பு: சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இருவர் கைது!
பழவந்தாங்கல் பகுதியில் முகவரி கேட்பது போல நடித்து, 90 வயது மூதாட்டியிடம்...
மங்களூரு பேருந்து நிலையத்தில் இளம்பெண் செவிலியர் வெட்டிக்கொலை: ஒருதலைக்காதல் விவகாரம்
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே, பேருந்து நிலையத்தில் வைத்து இளம்பெண் செவிலியர் ஒருவர் வாலிபர் ஒருவரால் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.பின்னணி:
கர்நாடக மாநிலம் பண்ட்வால் அடுத்த காக்யபாடா அருகே உள்ள கொடங்கே...
மெத்தைக்கு அடியில் ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள்: திருவல்லிக்கேணியில் பரபரப்பு – பெண் உட்பட 3 பேர் சிக்கினர்!
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் (லாட்ஜ்) மெத்தைக்கு அடியில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளைப் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களுக்குப் பின்னணியில் செயல்பட்ட...
சென்னை பெரம்பூரில் நடுரோட்டில் பயங்கரம்.. வேறு ஒருவருடன் காதல்.. முன்னாள் காதலியை தீர்த்துக்கட்ட முயன்ற வெறிச்செயல்!
சென்னையை அடுத்த பெரம்பூர் பகுதியில், தன்னை விட்டுப் பிரிந்து வேறு ஒருவரைக் காதலித்த முன்னாள் காதலியை நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர் உட்பட 5 பேரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.பிரிந்ததால் வந்த ஆத்திரம்
சென்னை...
ஆன்லைனில் 45 நிமிடத்தில் ரூ.1 லட்சம் லாபம் என ஆசை வார்த்தை: நெல்லை இளம்பெண்ணிடம் ரூ.10.57 லட்சம் மோசடி! அசாம் கூலித் தொழிலாளி அதிரடி கைது!
நெல்லை மாவட்டத்தில் ஆன்லைனில் கிரிப்டோ முதலீடு மூலம் மிகக் குறைந்த நேரத்தில் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி, இளம்பெண் ஒருவரிடம் ரூ.10.57 லட்சம் மோசடி செய்த வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியை நெல்லை...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி: குழந்தையுடன் தப்பியோடிய ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு!
திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு இடையூறாக இருந்ததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கணவரை ஆந்திராவிற்கு ஆன்மீகப் பயணம் அழைத்துச் சென்று, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலைக்குப் பிறகு, ஒன்றரை வயதுக் குழந்தையுடன் கள்ளக்காதலனுடன்...
சினிமா பட பாணியில் கொடூரம்: வேலை தருவதாகக் கூறி கேரளப் பெண்ணைச் சிறைவைத்து பலாத்காரம் செய்த தொழிலதிபர் கைது!
மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் பர்சனல் செக்யூரிட்டி வேலை தருவதாகக் கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணைப் புதுச்சேரிக்கு வரவழைத்து, ஒரு வாரம் அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததோடு, அவரிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துக்...
கோவையில் ஆன்லைன் வர்த்தக மோசடி கும்பல் கைது! சிம்கார்டு ஏஜென்ட் உட்பட 5 பேர் பிடிபட்டனர் – 9 மாநிலங்களில் தொடர்பு அம்பலம்
வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் பிட்காயின் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த 5 பேர் கொண்ட சர்வதேச நெட்வொர்க் கும்பலை கோவை மாநகர சைபர் கிரைம்...
ஆண்டிப்பட்டியில் பரபரப்பு -139 பவுன் நகைகளை மோசடி செய்து தனியார் அடகுக்கடை உரிமையாளர் உட்பட 3 பேர் தலைமறைவு!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வாடிக்கையாளர்கள் நம்பி அடகு வைத்த சுமார் 139 பவுன் தங்க நகைகளைத் திருப்பிக் கொடுக்காமல், கடையைப் பூட்டிவிட்டு உரிமையாளர் உட்பட மூன்று பேர் தலைமறைவாகியுள்ள அடுக்கடிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பூட்டப்பட்ட அடகுக்கடை
தேனி மாவட்டம் வருசநாடு அருகே...
பழனி முருகன்கோவில் இடத்தில் ரூ.100 கோடி பத்திரப்பதிவு மோசடி: சார்பதிவாளர் சஸ்பெண்ட் – 5 பேர் மீது வழக்குப்பதிவு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் இருந்த, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான மடத்தின் இடத்தை, போலி ஆவணங்கள் மூலம் தனி நபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து கொடுத்த விவகாரத்தில், சார்பதிவாளர் உட்பட 5 பேர் மீது...
முன்விரோதத்தால் கூலித்தொழிலாளி வீடு புகுந்து தாக்குதல் – கணவன், மனைவி படுகாயம்; பைக் எரிப்பு!
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், கணவன் மற்றும் மனைவி பயங்கரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களது இருசக்கர வாகனம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு, வீடும் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணூர்...
━ popular
தமிழ்நாடு
‘ஜன நாயகன்’ படத்தில் முஸ்லிம் வெறுப்புக் காட்சிகள்: உடனடியாக நீக்காவிட்டால் மாபெரும் போராட்டம்! – இந்திய தேசிய லீக் எச்சரிக்கை
நடிகர் 'ஜோசப்' விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய தேசிய...
