க்ரைம்

பள்ளி மாணவியிடம் அத்துமீறிய அரசு ஊழியர்…20 ஆண்டுகள் சிறை விதித்த போக்சோ நீதிமன்றம்…

தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் தொடர்ந்து கடுமையான...

தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை திருத்த கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு முடிவு

ஏழு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில்...

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...

”ஸ்பெஷல் டீம்” போலீசார் என நடித்து வீட்டில் புகுந்து நகை பறிப்பு…

சென்னையில் ஸ்பெஷல் டீம் போலீசார் என நடித்து வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம்...

தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து கொள்ளை – 21 பேர் கும்பல் கைது

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சர்வதேச தொடர்புகளைக் கொண்ட கும்பலை ஆந்திரப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தென்னிந்திய...

கண்டெய்னருக்குள் ரகசிய அறை – 717 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற கும்பல் கைது

கண்டெய்னருக்குள் ரகசிய அறை அமைத்து 717 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற கும்பலை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்தது.மதுரை– தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மேலவிட்டம் அருகே சோதனை நடத்தியபோது, வாகனத்தின் உள் பகுதியிலான போலி மேல் தளம்...

கனடாவில் வேலை…ஆசை வார்த்தையால் ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த நபர்? நடந்தது என்ன?

சென்னை வடபழனியில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடபழனி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகதாஸ் (45), பட்டதாரி. அவர் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். 2024-ஆம்...

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்யக வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், ஜெயராஜ் மற்றும் அவரது...

கடலூர்: 2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக பிரமுகர் கைது!!

கடலூரில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து, தங்க தாயத்து, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே பத்திரக்கோட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது மனைவி சரண்யா. இவர்களது 2...

ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம் – கர்நாடகாவைச் சேர்ந்த நபர் கைது

பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த கர்நாடகாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.கர்நாடக மாநிலம், பெங்களூரு மாவட்டம், முதலாய நகரைச் சேர்ந்தவர் மதிவாணன் (50) இவர் தனது இரண்டாவது மனைவியுடன் பெங்களூர்...

குடி போதையில் தகராறு… நண்பனை கொலை செய்துவிட்டு நாடகமாடியவர் கைது…

பாவூர்சத்திரம் அருகே குடி போதையில் ஏற்பட்ட தகராறில் நெருங்கிய நண்பரையே கொலை செய்து விபத்து போல நாடகமாடிய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் டாஸ்மாக் அருகே விபத்து ஏற்பட்டதில் இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்ததாக கிடைத்த தகவலின்...

திருமணம் செய்வதாக நம்ப வைத்து ரூ.9.35 கோடி பறிப்பு – நடிகை ஆஹஷூ ரெட்டி மீது பரபரப்பு புகார்…

திருமணம் செய்வதாக கூறி ரூ.9.35 கோடி மதிப்பிலான பணம் மற்றும் சொத்துகளை மோசடி செய்ததாக நடிகை ஆஷு ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹைதராபாத் நகரின் ஷாக்ஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த யேனுமுலா சத்யநாராயணா என்பவர் அளித்த...

சென்னை: 9 சவரன் நகைகள், 200 கிராம் வெள்ளி கொள்ளையடித்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

பல்லாவரம் அருகே குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர்,ஞானமணி நகர், முதல் தெருவை சேர்ந்தவர் சுபாஷ்(30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன் இதே வீட்டில் வசித்து வருகிறார். சுபாஷ்,...

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு போக்சோ வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 2 ½  ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.2021ம் ஆண்டு தி.நகர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 9 வயது...

━ popular

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு –  வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று முதல் தொடங்கி அடுத்த சில...