க்ரைம்

சென்னையில் 2 போலி வழக்கறிஞர்கள் கைது

சென்னையில் உயர்நீதி மன்றத்தல் போலி அவணங்களை கொண்டு பார் கவுன்சிலில் பதிவு...

போதையில் தூங்கிய கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

கிருஷ்ணகிரி அருகே கணவனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மனைவி பரபரப்பு...

ரியல் புஷ்பா கைது! அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்கள்!

பாஜக ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் மிரட்டல் கட்டப்...

ஒன்றரை மாதமே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்!

சென்னையில் பிறந்த 43 நாட்களே ஆன பெண் குழந்தையை கட்டப்பையில் வைத்து...

பல் மருத்துவரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்! போலீசார் விசாரணை…

2023-ல் வாணியம்பாடியில் உள்ள தனியாா் பல் மருத்துவமனையில் 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.2023-ல் வாணியம்பாடியில் உள்ள பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்தனா். தற்போது இவா்கள் பல்...

பெட்ரோல் ஊற்றி காருக்கு தீ வைப்பு…

அடையாறு இந்திரா நகரில் அப்பார்ட்மெண்ட் முன்பு நேற்று இரவு காா் தீ பற்றி எரிந்தது. இச்சம்பவம் அறிந்து போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.அடையாறு இந்திரா நகரில் வசித்து வரும் சிவ பிரசாத் என்பவர் அவரது காரை அப்பார்ட்மெண்ட் முன்பு நேற்று...

போலி கையெழுத்து போட்டு விண்ணப்பம்! துணை தாசில்தார் நேரடியாக புகார்…

துணை தாசில்தார் கையெழுத்தை போலியாக போட்டு, போலியான தாலுகா அலுவலகம் சீல் குத்தப்பட்டு, முதியோர் பென்ஷன் பெறுவதற்காக சமர்ப்பிக்கபட்ட விண்ணப்பம்  கண்டுபிடிப்பு. துணை தாசில்தார் நேரடியாக புகார் தெரிவித்ததால், போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.புதுச்சேரியில்...

காவல் நிலையத்தில் காவலர்களிடம் தகராறு… நடிகர் அஜய் வாண்டையார் கைது!

கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் மது அருந்திவிட்டு தகராறு செய்த காரணத்திற்காக எழும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது மதுபான பாரில் தகராறு செய்த நபருக்கு ஆதரவாக...

நண்பர்களுடன் டீ குடிக்க போறீங்களா உஷார்! பணம் கேட்டு சித்திரவதை செய்ததாக கல்லூரி மாணவன் போலீசில் புகார்…

சென்னையில் கல்லூரி மாணவனை கடத்திச் சென்று அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு சித்திரவதை செய்ததாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார். கடத்திச் சென்றதாக கூறப்படும் நபர்கள் குறித்தும் கொடுக்கல் வாங்கல் அல்லது வேறு ஏதேனும் கடத்தலுக்கு காரணமா என்றும்...

காதல் வலையில் வாலிபர்களை விழ செய்து மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் கைது…

போலீஸ் அதிகாரியின் மகள் என்று கூறி காதல் வலையில் வாலிபா்களை விழ வைத்து, அவர்களிடமிருந்து நகை, பணம் மற்றும் செல்போன் பறித்து மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா அடுத்த லாவுடிதாண்டாவை சேர்ந்தவர் பிரத்யுஷா...

போதையில் சேட்டை… கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய நபர் கைது!

சிவகிரியில், காவல்துறை பொருத்திய கண்காணிப்பு கேமராக்களை மது போதையில் கற்களை வீசி உடைத்து சேதப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனா்.சிவகிரியில், காவல்துறை பொருத்திய கண்காணிப்பு கேமராக்கள் மீது மதுபோதையில் வந்து கற்களை வீசி உடைத்து சேதப்படுத்திய செந்தில் என்ற நபரை...

ஆட்டிசம் பாதித்த வாலிபரை அடித்து கொன்ற பெண் டாக்டர் தலைமறைவு!

பொள்ளாச்சி காப்பகத்தில் ஆட்டிசம் பாதித்த வாலிபரை அடித்து கொன்று புதைத்த வழக்கில் பெண் டாக்டர் உள்பட ஜந்து பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க 8 தனிப்படையும் மற்றும் வெளிநாடு தப்பிச்செல்லாமல் தடுக்க லுக்அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.கோவை அருகே...

தி இந்து வெளியிட்ட ஆதாரம்! விக்ரம் மிஸ்ரி பகீர் வாக்குமூலம்!

ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்ப அங்குள்ள மக்களின் நம்பிக்கையை பெறுவதுதான் ஒரே வழி என்றும், அதற்கான நடவடிக்கைகள மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தோழர் மருதையன் தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து...

இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வாலிபா் கைது!

பெருந்துறையில் இளம்பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால்மேடு பாலாஜி நகரில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், பெருந்துறை போலீசார் நேற்று முன்தினம் அங்கு...

━ popular

திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு…

கன்னியாக்குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அருகிலுள்ள திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.கன்னியாக்குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் கோதை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருகிலுள்ள திற்பரப்பு...