க்ரைம்
கோயம்பேட்டில் இளம் பெண் கொலை – இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்
கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடன் சென்ற...
பள்ளி மாணவியிடம் அத்துமீறிய அரசு ஊழியர்…20 ஆண்டுகள் சிறை விதித்த போக்சோ நீதிமன்றம்…
தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் தொடர்ந்து கடுமையான...
தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை திருத்த கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு முடிவு
ஏழு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில்...
சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…
நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...
போலீசாரை தாக்கிய ரவுடி மீது துப்பாக்கிச் சூடு
மதுரையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மதுரையில் கடந்த 22 ஆம் தேதி டோரா என்கிற பாலமுருகன் உலகநேரி அருகே கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வினோத், மேலூர் மாரி, புலி என்கிற...
பக்தியுடன் வலம் வந்து கைவரிசை – பெண் கைது
கோயில் கோயிலாக சாமி கும்மிட போகும் பெண்களுக்கு மத்தியில், கொள்ளையடிக்க சென்ற பெண் காவல் துறையினர் கைது செய்தனர். நெற்றியில் பட்டையும், பொட்டுமாக பக்தியுடன் வலம் வந்து கைவரிசை காட்டியது காவல் துறை விசாரணையில் அம்பலமானது.
வழக்கமாக நெற்றியில் பட்டை, சந்தன பொட்டு...
கொலையாளிக்கு ஆயுள் தண்டனை – பூவிருந்தவல்லி நீதிமன்றம்
பூவிருந்தவல்லி கொலை வழக்கு 20 ஆண்டுகளுக்கு பின் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
2003 ஆண்டு பால் வியாபாரி தட்சிணாமூர்த்தி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். தட்சிணாமூர்த்தி கொலை வழக்கில் கொலையாளி கோபி 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து பின்னர் கைது செய்யப்பட்டான்.கொலை...
சாலையை கடக்க முயன்றவர்கள் மீது லாரி மோதல்
தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி சாலை கடப்பவர்கள் மீது அதிவேகம மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் சீயோனி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை இரண்டு பெண்கள் கடக்க முற்பட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற...
உ.பி.யில் 17 வயது சிறுவன் தற்கொலை – 30 வயது பெண் கைது
உ.பி.யில் 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதில் 30 வயது பெண் சைது செய்யப்பட்டுள்ளார்.உத்திரப்பிரதேசம் மாநிலம், சஜஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் மொஹமத் உஸ்மான். இவரின் 17வயது சிறுவன் அசீம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) டெய்லர் வேலை செய்து வந்தான். அந்த கடைக்கு...
அன்புஜோதி ஆசிரம விவகாரம் – சிபிசிஐடி போலீசாருக்கு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
விழுப்புரம் அருகே உள்ள அன்புஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு.
விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த...
அரியவகை குரங்கு கடத்தல் – காவலர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்
சென்னை அருகே அரியவகை குரங்கினை விடுவிக்க லஞ்சம் வாங்கிய புகாரில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4பேர் பணியிடை நீக்கம்.சென்னை அடுத்த செங்குன்றம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் வல்லரசு, கிருஷ்ணமூர்த்தி, மகேஷ் ஆகியோர் தனிப்பிரிவில் பணியாற்றி வந்தனர்....
சினிமா பாணியில் திருமண மண்டபத்தில் திருமணத்தை நிறுத்திய போலீசார்!
இளம் பெண்ணை காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணிற்கு தாலி கட்டும் நேரத்தில் சினிமா பாணியில் மணமகனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ராஜேந்திர...
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை!
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை தொடங்கியது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன்,...
குடியாத்தத்தில் போலி ரசீது தயாரித்து மோசடி செய்த கும்பல் கைது
காய்கறி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருவதாக கூறி போலி ரசீதுகள் தயாரித்து 1 கோடியே 46 லட்சம் மோசடி செய்த புகாரில் குடியாத்தத்தை சேர்ந்த 3 பேர் கைது.
ஹரியானாவை சேர்ந்த மொத்த காய்கறி விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் இணைந்து...
━ popular
சினிமா
மாரி செல்வராஜ் – இளையராஜா முதல் கூட்டணி…”மஞ்சணத்தி” டைட்டில் அறிவிப்பு!
இயக்குநர் மாரி செல்வராஜ், இசைஞானி இளையராஜாவுடன் முதன்முறையாக கைகோர்த்து இயக்கித் தயாரிக்கும் புதிய படத்திற்கு "மஞ்சணத்தி" எனப் பெயரிடப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள மாரி செல்வராஜின் ஆறாவது திரைப்படம் குறித்த...
