க்ரைம்

மகனின் காதலால் தந்தை பலி: கணவர் உள்ளிட்ட 9 பேருக்கு சிறை தண்டனை!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டு ஓடிச்...

தாராபுரத்தில் செக் மோசடி வழக்கு: தேங்காய் வியாபாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

தாராபுரத்தில் கடன் தொகைக்காக அளிக்கப்பட்ட காசோலை (செக்) பணமின்றி திரும்பிய வழக்கில்,...

1,500 போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: அமெரிக்க மென்பொருள் பொறியாளர் சென்னை விமான நிலையத்தில் கைது!

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு...

நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!

விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும்...

துப்பட்டாவில் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி

துப்பட்டாவில் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி தமிழகத்தில் கோயமுத்துர் மாவட்டத்தைச் சேர்ந்த பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் மிருதுளா (21). மிருதுளா பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மிருதுளா...

450 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகள் பறிமுதல்

450 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகள் பறிமுதல் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை அருகே கண்டியங்காடு பேருந்து நிலையம் அருகில் ஒரு இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தஞ்சாவூர் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு...

சிசிடிவி காட்சிகள் மூலம் மினிபஸ் ஓட்டுநரை கைது செய்த போலீசார்

சிசிடிவி காட்சிகள் மூலம் மினிபஸ் ஓட்டுநரை கைது செய்த போலீசார் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பாசமுத்திரத்தில் அடையகருங்குளம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சலோ ரம்யா. தனது அப்பாவுக்கு உணவு கொடுப்பதற்காக தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டியில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.3...

 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன்குமார்

 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன்குமார் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் பிரவீன்குமார் (வயது 23).  இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தபோது  பதினேழு வயது சிறுமியை...

எரிந்த நிலையில் அலங்கோலமாக கிடந்த திருநங்கை சடலம்! கோவையில் பரபரப்பு

எரிந்த நிலையில் அலங்கோலமாக கிடந்த திருநங்கை சடலம்! கோவையில் பரபரப்பு கோவை காந்திபுரம் பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் திருநங்கை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் எரிந்த நிலையில், சுமார் 39...

நெடுவரம்பாக்கம் கிராமத்தில்  கொலை சம்பவம் பரபரப்பு

நெடுவரம்பாக்கம் கிராமத்தில்  கொலை சம்பவம் பரபரப்பு திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கு வயது28 .  இவர் டிராக்டர் மெக்கானிக்காக நெடுவரம்பாக்கம் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவரது அண்ணன் லட்சுமணன் (வயது 30) அருகில்...

கணவர், மாமனார், மாமியார் உள்பட 3 பேர் கைது

கணவர், மாமனார், மாமியார் உள்பட 3 பேர் கைது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பரங்குன்றம் தாலுக்காவில் விளாச்சேரி முனியாண்டிபுரம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக செவிலியர் ரம்யா கணவர் சதீஷால் கொத்தனார் வேலைக்கு தளம் மட்டப்படுத்த பயன்படுத்தப்படும் திம்ஸ் கட்டையால்...

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர் கோவை செட்டிபாளையம் பகுதியில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (43) கூலி தொழிலாளி. இவர் முத்துலட்சுமி (38) என்பவரை, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு...

அடிப்பட்டவருக்கு (Fevikwik) ஃபெவிக்குயிக் போட்டு ஒட்டிய – டாக்டரின் வித்தியாசமான வைத்தியம்

அடிப்பட்டவருக்கு (Fevikwik)  ஃபெவிக்குயிக் போட்டு ஒட்டிய - டாக்டரின் வித்தியாசமான வைத்தியம் தெலுங்கானா மாநிலத்தில் தலையில் அடிபட்டு மருத்துவமனைக்கு சென்ற சிறுவனுக்கு தையல் போடாமல் ஃபெவி குயிக் போட்டு ஒட்டி அனுப்பிய மருத்துவர். இதைக் கவனித்த பெற்றோர்கள் மருத்துவரிடம் சண்டையிட்டு போலீசில்...

நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்த போலீஸ்

நான்கு பெண்கள் உட்பட  ஐந்து பேரை கைது செய்த போலீஸ் சிங்கப்பூர், இலங்கை, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து, 3 விமானங்களில் சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.1.32 கோடி மதிப்புடைய 2.5 கிலோ தங்க பசை, நகைகளை, சென்னை விமான...

━ popular

”கோரிக்கைகள் ஏற்கப்பட்டன… போராட்டத்தை வாபஸ் பெறுகிறது CJP!” – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு தழுவிய அளவில் தீவிரப் போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party - CJP),...