க்ரைம்

கோயம்பேட்டில் இளம் பெண் கொலை – இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்

கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடன் சென்ற...

பள்ளி மாணவியிடம் அத்துமீறிய அரசு ஊழியர்…20 ஆண்டுகள் சிறை விதித்த போக்சோ நீதிமன்றம்…

தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் தொடர்ந்து கடுமையான...

தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை திருத்த கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு முடிவு

ஏழு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில்...

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...

கோயம்பேட்டில் வழிப்பறி: பெண் உள்பட 3 பேர் கைது!

சென்னை கோயம்பேட்டில் வழிபறியில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகாவை சேர்ந்த சபரிநாதன் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணிரிந்து வருகிறார். கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் சபரிநாதன் நடந்து சென்று...

பொன்னேரி செயின் பறிப்பு வெளியான சிசிடிவி காட்சி

பொன்னேரி அருகே கடையில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியானது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த கலைச்செல்வி சயனாவரம் பகுதியில் உள்ள கடையில் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கடையில் பொருள்...

நடிகை அல்போன்சாவின் அக்கா கைது

நடிகை அல்போன்சாவின் அக்காவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் நடிகை அல்போன்சாவின் அக்கா ஷோபா மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்தனர்.ரஜினி ராணா...

பி. எம். டபிள்யூ. காரை திருடி சென்ற மர்ம நபர்கள்

பி. எம். டபிள்யூ. சொகுசு காரை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரவாயல் அடுத்த வானகரம், போரூர் கார்டனைச் சேர்ந்தவர் கீர்த்திராஜ் (வயது 36). இவர் தனியார் நிறுவன ஊழியர்.இவர், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பி....

பேருந்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வழியாக கஞ்சா கடத்தி வருவதாக மாவட்ட எஸ்பி. , பா. சிபாஸ் கல்யாணுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் இங்கு ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து திருவள்ளூர் மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் திருத்தணி...

எலெக்ட்ரிக் கடையில் மின் ஓயர்கள் கொள்ளை

எலெக்ட்ரிக் கடையில் கொள்ளையடித்தவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் கடையில் இருந்த மின் ஓயர்களை கொள்ளையடித்தவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர்...

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை – 5 பேர் கைது

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி நிஜாமுதீனை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யபட்டார். கைது எண்ணிக்கை...

ஸ்டுடியோ உரிமையாளர் வீட்டில் நகை கொள்ளை

வடபழனியில் நகை கொள்ளை: சென்னை, வடபழனியில் தனியார் ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் 66 சவரன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, வடபழனியில் வசித்து வருபவர் சந்தோஷ் குமார். இவர் ஸ்டூடியோ நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்....

கள்ளக்காதல் பிரச்சனை- பெண் தீவைத்து கொலை

கள்ளக்காதல் பிரச்சனை- பெண் தீவைத்து கொலை காங்கேயம் அருகே கள்ளக்காதல் பிரச்சனையால் பெண் தீவைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பேஸ்புக் மூலம் கள்ளக்காதல் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் பிரேமா (30). இவரது கணவர் பெயர்...

பட்டாக் கத்தியுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர்கள் கைது

பெரியமேடு மோர் மார்க்கெட் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து அவர்களிடம்  விசாரணை செய்ததில் பயங்கர ஆயுதங்களுடன் பிடிபட்டனர். திருட்டு வண்டியில் ஓட முயற்சி செய்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்பகுதியில்...

━ popular

உச்ச நீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம் – முதல்வர் விஜய் வாழ்த்து

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உச்ச...