க்ரைம்

கோயம்பேட்டில் இளம் பெண் கொலை – இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்

கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடன் சென்ற...

பள்ளி மாணவியிடம் அத்துமீறிய அரசு ஊழியர்…20 ஆண்டுகள் சிறை விதித்த போக்சோ நீதிமன்றம்…

தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் தொடர்ந்து கடுமையான...

தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை திருத்த கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு முடிவு

ஏழு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில்...

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...

பிரபல திருடன் தூத்துக்குடி முத்து கைது

சென்னை சாலிகிராமத்தில் தொழிலதிபர் வீட்டில் ஒன்றரை கோடி மதிப்புள்ள (நகை, பணம்) கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை கைது செய்துள்ளனர். பிரபல திருடன் தூத்துக்குடி முத்து கைது செய்யப்பட்டார். மேடை அலங்கார தொழிலாளியாக வேலை செய்து கொண்டு கொள்ளையிலும் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய...

சென்னை விமான நிலையத்தில் ரூ.78.2 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில், பயணிகள் இருக்கைக்கு கீழே மறைத்து வைத்திருந்த, ரூ.78.2 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ தங்கப்பசையை, சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை...

14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை

14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலைமது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 14 வயது சிறுவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பலூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ரோகித். 14 வயது சிறுவனான...

நைலான் கயிற்றால் மனைவியை கொன்ற கணவன்

பொழுது விடிந்தால் தகராறு செய்யும் மனைவி; விடியும் முன்னரே தீர்த்துக் கட்டிய கணவன் நாள்தோறும் குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் மனைவியை கணவன் கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் திருவண்ணாமலை அருகே நடைபெற்றுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியை சேர்ந்த முருகன் போளூர் அரசு...

நூதன முறையில் மூதாட்டியிடம் நகை கொள்ளை

குழந்தைக்கு ஆசிர்வாதம் செய்ய வேண்டும் எனக்கூறி நூதன முறையில் மூதாட்டியிடம் தங்க கம்மலை பறித்த கொள்ளையன். மூதாட்டியிடம் ஆசை காட்டி மோசம் செய்யும் பிரபல கொள்ளையன் கைது.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவை சேர்ந்தவர் வசந்தா(64). இவர் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள...

மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவர்

மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவர் வரதட்சணை கேட்டு கட்டிய மனைவியை குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்து மின்விசிறியில் தூக்கு மாட்டி தப்பித்த கணவரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடி கிராமத்தில் வசித்து வரும் இந்தியன்...

காதலிக்க மறுத்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்!

காதலிக்க மறுத்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்! ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான...

ரெயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்

ரெயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி ரெயில்களில் கடத்தப்படுவதாக வேலூர் ஆட்சியர் குமரவேல் பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது....

ஜிபே மூலம் நூதன மோசடி – காவல்துறை எச்சரிக்கை

ஜிபே மூலமாக நூதன மோசடி. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழக காவல்துறை விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் ஒவ்வொரு நாளும் புதிய வடிவில் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை...

மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக மோசடி

சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்பில் சேர இடம் வாங்கி தருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆவடி அருகே திருமுல்லைவாயல், புதிய அண்ணா நகரைச்...

━ popular

21 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், இன்று (ஜூன் 1) தமிழகத்தின் 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்...