க்ரைம்

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…

சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு

கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...

நியோமேக்ஸின் 10,158 காலி மனைகள் ஏலம்…பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை

நியோமேக்ஸ் ரூ.6,727 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க...

கோவையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை

கோவையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பந்தைய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி என்கிற சத்திய பாண்டி வயது (வயது 32). ஓட்டுநரான இவர் இரவு...

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை- போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய கொடுமை

பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சிக்கிய ஆய்வாளரை நிரந்தரமாக பணியில் இருந்து விடுவித்து திண்டுக்கல்‌ சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் வீரகாந்தி. கடந்த...

ரூ.25 ஆயிரத்துக்காக அரங்கேறிய கொலை- வடமாநில இளைஞர் கைது

சேலத்தில் தனியார் பருப்பு மில்லில் இரவு காவலாளியை கொலை செய்து விட்டு , 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற பீகாரை சேர்ந்த வட இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.சேலம் மாநகர், அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கையா...

சென்னை திருவல்லிக்கேணியில் நகை திருட்டு

நகை வாங்குவது போல் நடித்து கைவரிசை காட்டிய இரண்டு பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு.சென்னை திருவல்லிக்கேணி, குப்பமுத்து தெருவில் நகை கடை வைத்திருப்பவர் ராஜேஷ். இவரது கடைக்கு இரண்டு பெண்கள் பர்தா அணிந்து வந்தனர்.கடை ஊழியர் மகேஷ் என்பவர் தங்க வளையல்...

5 சவரன் நகைக்காக கொலை – புதுக்கோட்டையில் 6 வருட விசாரணைக்கு பிறகு தீர்ப்பு!

5 சவரன் நகைக்காக கொலை செய்த நபருக்கு ஆயுள் முழுக்க சிறை தண்டனை. வங்கி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்.புதுக்கோட்டை மாவட்டத்தில் நகைக்காக பெண் கொல்லப்பட்ட வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்ணம் அடுத்த கல்யாணபுரத்தில்...

தமிழ்நாடு முழுவதும் திருட்டு சுற்றுலா சென்ற அக்கா, தங்கை கைது

கோவையில் பிக்பாக்கெட் கொள்ளையில் ஈடுபட்ட சகோதரிகள் சிக்கிய சுவராசியமான கதை.கோவையில் நூதனமுறையில் பிக்பாக்கெட் கொள்ளையில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் திருட்டு சுற்றுலா சென்ற அக்கா மற்றும் தங்கை கைதான விவரம்.தமிழ்நாடு முழுவதும் பேருந்துகளில் பயணம்...

பெண் கவுன்சிலர் கடத்தல்- பரபரப்பான ரகசியம்

கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல் வழக்கில் 9 பிரிவுகளில் 4 பேரை போலீசார் கைது செய்யது சிறையில் அடைத்தனர்.கவுன்சிலரின் கணவருடன் ஏற்பட்ட நிலத் தகராறில் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் கடத்தியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.கடத்தலில் ஈடுபட்ட...

சென்னையில் அடகு கடையில் போலி நகை கொடுத்து ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அடகு கடையில் போலி நகை கொடுத்து ஏமாற்றி 1 லட்சத்து 84000 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று  கொண்ட நபரை சிசிடிவி கேமிரா காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.சென்னை புது வண்ணாரப் பேட்டை, வெங்கடேசன் தெருவை...

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலிப்பதாக கூறி 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

இன்ஸ்டாகிராம் மூலமாக எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.கடந்த 22 ஆம் தேதி சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று...

வங்கி வாசலில் 5 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் வழிப்பறி போலீஸ் வலைவீச்சு

சென்னையில் உள்ள வங்கி வாசலில் 5 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.முகத்தில் கர்சீப் கட்டி வந்து கைவரிசை காட்டிய நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு. முதற்கட்ட விசாரணையில் ஹவாலா பணம் என...

━ popular

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...