க்ரைம்

மகனின் காதலால் தந்தை பலி: கணவர் உள்ளிட்ட 9 பேருக்கு சிறை தண்டனை!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டு ஓடிச்...

தாராபுரத்தில் செக் மோசடி வழக்கு: தேங்காய் வியாபாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

தாராபுரத்தில் கடன் தொகைக்காக அளிக்கப்பட்ட காசோலை (செக்) பணமின்றி திரும்பிய வழக்கில்,...

1,500 போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: அமெரிக்க மென்பொருள் பொறியாளர் சென்னை விமான நிலையத்தில் கைது!

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு...

நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!

விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும்...

கடன் பிரச்சினையால் சித்த மருத்துவர் குடும்பமே தற்கொலை!

கடன் பிரச்சினையால் சித்த மருத்துவர் குடும்பமே தற்கொலை! சென்னையில் சாலிகிராமம் திலகர் தெருவில் வசித்து வந்தவர் கங்காதரன். இவர் சித்த மருத்துவர் ஆவார். இவரது மனைவி சாருமதி (57). நெடுஞ்சாலைத் துறையில் சூப்பிரண்டாக பணிப்புரிந்து வந்தார்.கங்காதரன், சாருமதி தம்பதிகளான மகள் ஜனபிரியா....

தாம்பரம் அருகே  வாலிபர் வெட்டி கொலை!

தாம்பரம் அருகே  வாலிபர் வெட்டி கொலை! சென்னையில் தாம்பரத்தை அடுத்த புதுபெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியில்  ஆட்டோ ஓட்டுனரான  பல்லு என்கிற பாலாஜி நேற்று நள்ளிரவு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த எட்டு...

புதுமாப்பிள்ளை திடீர் தற்கொலை! ஆலம்பாளையத்தில் பெரும் சோகம்

புதுமாப்பிள்ளை திடீர் தற்கொலை! ஆலம்பாளையத்தில் பெரும் சோகம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தியூரையடுத்த ஆலம்பாளையத்தில் வசித்து வந்தவர் செல்வம். இவரது மனைவி சரசு. இவர்களது மகன் கேசவமூர்த்தி (வயது 28). கேசவமூர்த்தி  ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து...

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த மூன்று பேர் கைது

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த மூன்று பேர் கைது செல்வா, நிசாந்த், அருண் போன்ற மூன்று  நபரை கோயம்பேடு போலீசார் கைது செய்தார்கள். செல்போனை பறித்து தப்பிய குரோம்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில்...

ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை! சென்னையில் பரபரப்பு

ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை! சென்னையில் பரபரப்பு சென்னை எண்ணூரில் முன்விரோதம் காரணமாக ரவுடியை ஒட ஒட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த 25 வயதுடைய விஜய்...

பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை – சேலம் மக்களிடையே அதிர்ச்சி

பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை – சேலம் மக்களிடையே அதிர்ச்சி தமிழ்நாட்டைச் சேர்ந்த சேலம் மாவட்டத்தில் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உதயசங்கர். இவர் வெள்ளிப் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். உதயசங்கர் பாரதிய ஜனதா கட்சியின் மாநகர இளைஞரணிச் செயலாளராகவும் இருந்து...

இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை – மதுரையில் அதிர்ச்சி

இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை மதுரையில் அதிர்ச்சி முன்விரோதம் காரணமாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த இளைஞரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் பொழுது இரு கோஷ்டிகளுக்கு இடையே...

வீட்டில் நாட்டுவெடிகுண்டு தயாரித்தபோது பிரபல ரவுடிக்கு நேர்ந்த கதி

வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் பத்து விரல்களும் துண்டாகி இருக்கின்றன. பிரபல ரவுடிக்கு இந்த கதி நேர்ந்திருக்கிறது . ஆனால், அவரோ, தன் மீது வீசப்பட்ட வெடிகுண்டை கேட்ச் பிடித்தபோது வெடித்துவிட்டது என்று வாக்குமூலம்...

சொந்த சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாமக்கல் மாவட்டத்தில்  ராசிபுரத்தையடுத்த எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது27).இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோகினி.விஜயகுமாருக்கு மது அருந்தும் பழக்கமும், கஞ்சா போடும் பழக்கமும் அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி...

திருமுல்லைவாயல் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை,ஆணையர் அலுவலகம் முற்றுகை

திருமுல்லைவாயல் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை. ஆணையர் அலுவலகம் முற்றுகைஆவடி அருகே ரோந்து வாகன காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உறவினர்கள் சுமார் 50 பேர் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு...

━ popular

“மத்திய அரசுக்கு அஞ்சுகிறதா தமிழக அரசு?” — நீட் முறைகேடு போராட்டக் களம் குறித்த மூத்த பத்திரிகையாளர் மணியின் காரசாரப் பேட்டி!

தேசிய அளவில் நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் பல்வேறு தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்கராய்ஜ ஜனதா கட்சி’ (CJP) மற்றும் Gen Z...