க்ரைம்
மகனின் காதலால் தந்தை பலி: கணவர் உள்ளிட்ட 9 பேருக்கு சிறை தண்டனை!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டு ஓடிச்...
தாராபுரத்தில் செக் மோசடி வழக்கு: தேங்காய் வியாபாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
தாராபுரத்தில் கடன் தொகைக்காக அளிக்கப்பட்ட காசோலை (செக்) பணமின்றி திரும்பிய வழக்கில்,...
1,500 போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: அமெரிக்க மென்பொருள் பொறியாளர் சென்னை விமான நிலையத்தில் கைது!
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு...
நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!
News365 -
விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும்...
கள்ளக்காதலால் விபரீதம்- இளம் பெண் அடித்துக் கொலை
கள்ளக்காதலால் விபரீதம்- இளம் பெண் அடித்துக் கொலை
இராமநாதபுரம் அருகே தந்தையை கொலை செய்த பெண் ஒரு வருடத்திற்கு பின் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இராமநாதபுரம் அருகே காவனூர் ஆசாரி மடத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு திருமணமாகி ஒரு...
தெலங்கானாவில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை காப்பியடித்து 2 கிலோ தங்கம் கொள்ளை
தெலங்கானாவில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை காப்பியடித்து 2 கிலோ தங்கம் கொள்ளை
சூர்யா நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தைப் போன்று வருமானவரித்துறை அதிகாரிகள் எனக் கூறி தெலங்கானா மாநிலத்தில் 2 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற...
மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன்
மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி அருகே பாப்பம்பட்டி எஸ் கே சி நகர் பகுதியைச் சேர்ந்த துரை என்கிற திருமூர்த்தி இப்பகுதியில் கொத்தனாராக வேலைபார்த்து வருகிறார்.திருமூர்த்தியும், மனைவி மாலதியும் காதலித்து கல்யாணம்...
சுற்றுலா வந்த ஜெர்மன் பயணியிடம் நள்ளிரவில் கொள்ளை
சுற்றுலா வந்த ஜெர்மன் பயணியிடம் நள்ளிரவில் கொள்ளை
சென்னைக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டு இளைஞரிடம் கத்தி முனையில் அவரது லேப்டாப் மற்றும் லக்கேஜ் பேக்கை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஃரைட்ரிச்...
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 16 பவுன் கொள்ளை – தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிர்ச்சி
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 16 பவுன் கொள்ளை – தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிர்ச்சி
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அதிராம்பட்டினத்திலுள்ள முத்தம்மாள் தெருவில் வசித்து வந்தவர் சவுந்தரராஜன். இவருக்கு வயது 59. இவர் வெளிநாட்டில் பணி செய்து விட்டு தற்போது சொந்த...
நடுக்கடலில் நின்ற மர்ம படகு – சுற்றி வளைத்த போலீசார்
நடுக்கடலில் நின்ற மர்ம படகு – சுற்றி வளைத்த போலீசார்
தூத்துக்குடி அருகே போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஆறு பேரை நடுக்கடலில் வைத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னையை சேர்ந்த மத்திய போதை பொருள்...
பெண் போலீசுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்- இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை
பெண் போலீசுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்- இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை
செங்கல்பட்டு அருகே பெண் காவலருடன் ஏற்பட்ட கள்ளக்காதலில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தர்காஸ்...
வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை – குற்றவாளி கைது
வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை – குற்றவாளி கைதுஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடித்த பலே கொள்ளையனை கரூரில் கைது. அவனிடம் 57 சவரன் நகை...
திருமணம் நடைபெற நான்கு நாட்கள் உள்ள நிலையில் மணமகன் தற்கொலை
திருமணம் நடைபெற நான்கு நாட்கள் உள்ள நிலையில் மணமகன் தற்கொலை
சேலம் மாவட்டத்தில் சங்ககிரி அருகேயுள்ள ஐவேலி ஊராட்சியில் ஸ்ரீ வாணி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 27). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார்.இவருக்கும் சேலம் ஏத்தாப்பூர் பகுதியைச்...
வெளி மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தமிழகத்தில் சடலத்தை எரித்து வீசி சென்ற சம்பவம்
வெளி மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தமிழகத்தில் சடலத்தை எரித்து வீசி சென்ற சம்பவம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓசூர் அருகே ஓசபுரம் தைலம் தோப்பில் எரிந்த நிலையில் ஆண் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது. இறந்தவர் பெங்களூருவை சேர்ந்த ரவுடி என்பதும் அவரை...
━ popular
சினிமா
”என் அன்பிற்குரிய கரப்பான் பூச்சிகளே… உங்களுக்கு எனது வாழ்த்துகள்!” – இளைஞர்களை வாழ்த்திப் பரவசமடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்!
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்த மாணவர்களின் தொடர் எதிர்ப்பிற்குப் பணிந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த வரலாற்றுச்...
