க்ரைம்
கோயம்பேட்டில் இளம் பெண் கொலை – இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்
கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடன் சென்ற...
பள்ளி மாணவியிடம் அத்துமீறிய அரசு ஊழியர்…20 ஆண்டுகள் சிறை விதித்த போக்சோ நீதிமன்றம்…
தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் தொடர்ந்து கடுமையான...
தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை திருத்த கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு முடிவு
ஏழு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில்...
சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…
நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...
பார்சல் கட்ட தாமதம்- ஹோட்டல் முதலாளியின் விரலை கடித்து துப்பிய நபர்
பார்சல் கட்ட தாமதம்- ஹோட்டல் முதலாளியின் விரலை கடித்து துப்பிய நபர்பார்சல் கட்டுவதில் தாமதம் ஹோட்டல் முதலாளியின் விரலை கடித்து துப்பிய நபர் தப்பி ஓடிய சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி அலுவலகம் முன்பு கலைச்செல்வி...
சிறையில் கைதியை சந்திக்க வந்த போலி வழக்கறிஞர் கைது
புழல் மத்திய சிறையில் கைதியை சந்திக்க வந்த போலி வழக்கறிஞர் கைது. போலீசார் விசாரணை
சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைகளில் உள்ள கைதிகளை...
சிசிடிவி காட்சி கொண்டு கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு
கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் கட்டரை வைத்து உடைத்து கொள்ளை முயற்சி. சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் எஸ்பிஐ ஏடிஎம் இயங்கி வருகிறது. நேற்று(17.03.2023) நள்ளிரவு இந்த ஏடிஎம் இயந்திரத்தை...
காதலியை வெட்டிக் கொன்ற காதலன்!
காதலியை வெட்டிக் கொன்ற காதலன்!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர் செல்வி என்பவரின் மகள் தரணி(வயது 19) என்பவர் இன்று காலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத நபரால் வெட்டுப்பட்டு சம்பவ...
பாலியல் தொந்தரவு- பாதிரியார் மீது எஸ்பியிடம் புகார்
பாலியல் தொந்தரவு- பாதிரியார் மீது எஸ்பியிடம் புகார்
குமரி மாவட்டம் மலங்கரை திருச்சபை பாதிரியார், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக காவல் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கொல்லங்கோடு சூழாலைச் சேர்ந்த பெனடிக் ஆன்றோ, பிலாங்காலை விண்ணோற்பு ஆலைய பங்குத் தந்தையாக இருந்து வருகிறார்....
இன்ஸ்டா மூலம் சிறுமியை அழைத்துச் சென்ற சிறுவன் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியை மயக்கி அழைத்துச் சென்ற சிறுவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது பெண்ணை கடந்த 6ம் தேதி மதுரையில் உள்ள உறவினர் வீட்டு இறுதி சடங்கிற்க்கு செல்வதற்காக சென்று உள்ளார்.அப்போது தனது...
அரசு வேலை வாங்கி தருவதாக 1 கோடி மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக 1 கோடி மோசடி செய்த வாலிபர் கைது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த பண்னைவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ரகு/41. இவர் தனது மனைவி ஆசிரியர் படிப்பு படித்துள்ளதால் வேலைக்காக முயற்சித்து வந்தார்.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த...
மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை-ஆசிரியர் கைது
மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை-ஆசிரியர் கைது
பதினொன்றாம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவிக்கு நியமிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யபட்டுள்ளார்.தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பொது தேர்வு குறித்த அட்டவணை...
சென்னை அரும்பாக்கத்தில் துணிகரமான கொள்ளை
சென்னை அரும்பாக்கத்தில் துணிகரமான கொள்ளை
சென்னை அரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நகை வியாபாரியை இடித்து கீழே தள்ளி 6.25 லட்சம் ரூபாய் ரொக்கம், 430 கிராம் தங்க நகைகளை பறித்துச்சென்றனர்.சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் ஜெயின். இவர் நகை...
பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் 4.5 கிலோ நகை பறிமுதல்
பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் 4.5 கிலோ நகை பறிமுதல் செய்தனர்.
பெரம்பூர் நகைக்கடையில் 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடித்த விவகாராத்தில் 4.5 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.பெங்களூர் போலீசார் கைப்பற்றிய 2.4 கிலோ தங்க நகைகளையும்...
━ popular
செய்திகள்
உட்பிரிவு பட்டா மாறுதல் விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
உட்பிரிவுடன் (Sub-division) கூடிய பட்டா மாறுதலுக்கான நில அளவை மற்றும் ஆய்வுப் பணிகள் இனி முழுமையாக ஆன்லைன் (Online) முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனத் தமிழக நில அளவைத்துறை அறிவித்துள்ளது.பொதுமக்களுக்கான நிலம் தொடர்பான...
