க்ரைம்

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…

சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு

கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...

நியோமேக்ஸின் 10,158 காலி மனைகள் ஏலம்…பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை

நியோமேக்ஸ் ரூ.6,727 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க...

பெண் ரயில்வே ஊழியரிடம் பலாத்காரம் முயற்சி!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய வழக்கில் கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி...

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை – போலீசார் தரப்பு மேலும் விவரம்

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக புதிய புகைப்படங்கள் கிடைத்துள்ள நிலையில் கொள்ளையர்கள் அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்.பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையர்களின் சில முக்கிய புகைப்படங்கள் சிக்கி...

வங்கியின் நகை மதிபீட்டாளருக்கு போலீசார் வலை

சென்னையில் தங்கமுலாம் பூசப்பட்ட தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைத்து 22 இலட்சம் பணம் பெற்று மோசடி செய்தவனை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை என்எஸ்சி போஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ஹர்சல் சிவாஜி/33, இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில்...

சென்னை மதுரவாயலில் போலி ஐஏஎஸ்அதிகாரி கைது!

சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சிவ ஆனந்த். இவரை கடந்த 1ந் தேதி அன்று செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் "நான் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுபாஷ் பேசுகிறேன்" நூம்பல்...

சென்னை கொரட்டூரில் பட்டப்பகலில் கொள்ளை-சிசிடிவி காட்சி

சென்னை கொரட்டூரில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கட்டியில் வைத்திருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை துணிகரமாக கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.ஊழியர்களுக்கு சம்பள பணத்தை வழங்க வங்கியில் இருந்து எடுத்து வந்ததை நோட்டமிட்டு திருடி...

திருமணம் நடைபெற உள்ள நிலையில் மர்மமான முறையில் பெண் தூக்கிட்டு தற்கொலை

தாம்பரம் அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் மர்மமான முறையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (31)...

கோவை கொலை சம்பவம் ! தப்பிக்க முயன்ற குற்றவாளி 2 வரை சுட்டு பிடித்து , தனிப்படை போலீஸ் விசாரணை

கோவையில் ஆயுதங்களால் தாக்க முயன்ற கொலை குற்றவாளிகள் இருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.கோவை நீதிமன்ற வளாகத்தில்  கொண்டயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கோகுல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கோகுல் உடன் இருந்த மனோஜ் என்பவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டு கோவை...

முன்பகை அருகே இளைஞர் கழுத்தறுத்துக் கொலை

திண்டுக்கல் அருகே முன்பகை காரணமாக இளைஞர் கழுத்து அறுத்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சீவல் சரகை சேர்ந்தவர் கருப்புச்சாமி (வயது 35). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். திண்டுக்கல் - கரூர்...

உள்ளாடையுடன் வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சித்த வடமாநில நபரை அடித்துக் கொன்ற மக்கள்

உள்ளாடையுடன் குடியிப்பு பகுதிக்குள் புகுந்து, திருட முயர்சித்த வடமாநில நபரை பொதுமக்கள் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அடுத்த தாழம்பூர் அருகே காரணை நேரு தெருவில் நேற்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் உள்ளாடையுடன் வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சித்துள்ளார்....

திருவள்ளூரில் ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி – போலீசார் விசாரணை

திருவண்ணாமலையை தொடர்ந்து திருவள்ளூர் அடுத்த பூண்டி கூட்டுச்சாலையில் உள்ள இந்தியா 1 ஏடிஎம் மையத்தில்  கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நெய்வேலி கூட்டுச்சாலையில் உள்ள இந்தியா 1 ஏடிஎம்மில் கடந்த  வெள்ளிக்கிழமை  இரவு...

━ popular

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...