க்ரைம்
ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல் – மொபைல் போன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது
சென்னையில் ஐஐடியில் பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இரு இளைஞர்களை...
Home Tour வீடியோவால் விபரீதம்! யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
மத்தியப் பிரதேசத்தில் பிரபல யூடியூபர் ஒருவர் வெளியிட்ட Home Tour வீடியோ,...
கோயம்பேட்டில் இளம் பெண் கொலை – இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்
கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடன் சென்ற...
பள்ளி மாணவியிடம் அத்துமீறிய அரசு ஊழியர்…20 ஆண்டுகள் சிறை விதித்த போக்சோ நீதிமன்றம்…
தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் தொடர்ந்து கடுமையான...
கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு
கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு
கோவை நீதிமன்ற வளாகம் 1-ஆவது குற்றவியல் அறை வெளியே விசாரணைக்கு வந்த பெண் மீது ஆசிட் வீசிய கணவரை பெண் காவலர் சக காவலர்களுடன் மடக்கி பிடித்து கைது செய்தனர்.கோவை ராமநாதபுரம்...
கூர்நோக்கு இல்லத்திலிருந்து 6 சிறார் தப்பியோட்டம்
கூர்நோக்கு இல்லத்திலிருந்து 6 சிறார் தப்பியோட்டம்
கடலூர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற ஆறு சிறார்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.கடலூர் சாவடி பகுதியில் அரசின் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட 18 வயதிற்கு கீழ் உள்ள சிறார்கள் இங்கு...
காதலித்து திருமணம்! மணமகன் கொலை!
கிருஷ்ணகிரி அருகே காதலித்து திருமணம் செய்த கணவரை கொன்ற சங்கரின் வீட்டை சூறையாடிய ஜெகனின் உறவினர்கள்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளரான இவரும், கிருஷ்ணகிரி அவதானப்பட்டி அருகே உள்ள புழுக்கான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவரின்...
அரசு பேருந்து மோதி இருவர் உடல் நசுங்கி பலி
மதுரை-தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் மீது அரசு பேருந்து ஏறிதால், சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி பலி. அரசு பேருந்து ஓட்டுநர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு.
மதுரை கூடக்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள்...
மூதாட்டி கழுத்தறுத்து கொலை- 12 சவரன் தங்க நகை கொள்ளை
மூதாட்டி கழுத்தறுத்து கொலை- 12 சவரன் தங்க நகை கொள்ளை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கரும்புக்காட்டில் மூதாட்டி கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு கழுத்தில் இருந்த12 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி...
13 சிம்கார்டு பயன்படுத்திய பாதிரியார் சிக்கியது எப்படி?
கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உட்பட 13 சிம்கார்டுகளை பயன்படுத்தி தலைமறைவான பாதிரியார் சிக்கியது எப்படி? புதிய தகவல்கள்.
பாலியல் புகாரில் சிக்கி கைதாகி உள்ள பாதிரியார் தலைமறைவாக இருந்த போது கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 13 சிம்கார்டுகளை...
பாலியல் சர்ச்சையில் சிக்கிய பாதிரியார் மீது மேலும் 4 பெண்கள் புகார்
பாலியல் சர்ச்சையில் சிக்கிய பாதிரியார் மீது மேலும் 4 பெண்கள் புகார்பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் 4 பெண்கள் புகார் அளித்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட்...
மதுரையில் 50 லட்சம் கேட்டு ஒருவர் கடத்தல் 4 பேர் கைது
மதுரையில் 50 லட்சம் கேட்டு ஒருவர் கடத்தல் 4 பேர் கைது.
மதுரை சுப்பரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷகாதீன்(33) நான்கு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆசிப்(27) என்பவரிடம் 50 ஆயிரம்...
20 சவரன் நகை, 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை
20 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை
சென்னை அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி 20 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது.சென்னை...
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு
தனியார் பிரபல யூடியூப் சேனல் செய்தியாளரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது காரமடை காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.விலை...
━ popular
தமிழ்நாடு
மக்களவை தொகுதிகள் 824 ஆக உயருமா? புதிய மறுநீரமைப்பு பரிந்துரையால் பரபரப்பு!
நாடு முழுவதும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பது தொடர்பாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த பரிந்துரைகளின்படி, தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 824 ஆக உயரக்கூடும் என்று...
