க்ரைம்
ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!
News365 -
ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...
கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…
News365 -
சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு
News365 -
கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...
நியோமேக்ஸின் 10,158 காலி மனைகள் ஏலம்…பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை
நியோமேக்ஸ் ரூ.6,727 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க...
சாலையில் நடந்துச் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் நடத்துச் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.
கும்மிடிப்பூண்டி ஜி என் டி சாலையில் பெரிய ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் வயது 50 என்பவர் பணி நிமித்தமாக நடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது அவருக்கு...
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு நூதன தண்டனை – ஆந்திர
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களை காலை முதல் மாலை வரை கடற்கரையில் சுத்தம் செய்ய உத்தரவிட்ட நீதிபதி!
குடித்து விட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் பிடிப்பட்டவர்களை கடற்கரையை சுத்தம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் போக்குவரத்து...
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் -தூத்துக்குடி
தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர், வழக்கறிஞர் முத்துக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது என தீர்மானம்.
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும்...
பைக் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் இருசக்கர வாகனங்களை திருடி சட்டவிரோத கும்பலுக்கு விற்பனைச் செய்துவந்த இருவர் சிக்கினர்.
திருட்டில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ். தலைமறைவான மற்றொருவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் ஆந்திராவில்...
ஏடிஎம் வரும் அப்பாவிகளை குறிவைத்து பணம் திருடிய கொள்ளையன் கைது
ஏடிஎம் மையங்களுக்கு வரும் அப்பாவிகளை குறிவைத்து பணம் திருடிய கொள்ளையன் கைது.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த வாரம் ஷேக் அப்துல்லா/56 என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம...
நில மோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது
கரூரில், நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா டெக்ஸ் ரவி செல்வன் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் கோவையில் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் தென்னிலை ஊராட்சி நல்லிபாளையம் கிராமத்தில்...
வி.வி.ஐ.பி வீடுகளை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கும் வடமாநில கும்பல்
ஜாக்குவார் காரில் வந்து கொள்ளையடிக்கும் ஆடம்பர கொள்ளையர்கள். கொள்ளையடித்த பணத்தை ஏழை மக்களுக்கு வழங்கும் ராபின் ஊட் திருடன். 80ஆயிரத்திற்கு பெட்ரோல் போட்டு வெறும் 1000ரூபாய் கொள்ளையடித்த சுவாரஸ்ய கொள்ளையர்கள். இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கிழக்குக் கடற்கரை சாலை...
மனைவியின் நடத்தையில் சந்தேகம்- கழுத்தை அறுத்து கொலை கணவன் கைது
கடலூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கணவன், மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி பகுதிக்கு உட்பட்ட கீழக்கரை (கோப்பாடி) கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் தமிழ்ச்செல்வன். இவர் கேரளாவில்...
விசாரணையின் போது தப்பிக்க முயன்ற ரவுடிகளை சுட்டு பிடித்த காவல் துரையினர்
விசாரணைக்காக அழைத்து சென்ற போது போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடிகள் இருவரை சுட்டு பிடித்த போலீசார்.
திருச்சி, புத்தூர், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம். இருவரும் சகோதரர்கள். துரைசாமி மீது கொலை, கஞ்சா கடத்தல் ,...
கல்லூரி மாணவர் அடித்துக் கொலை, காதல் விவகாரத்தில் நண்பர்களே தீர்த்து கட்டிய பயங்கரம்
விழுப்புரம் அருகே கல்லூரி மாணவர் அடித்துக் கொலை, காதல் விவகாரத்தில் நண்பர்களே தீர்த்து கட்டிய பயங்கரம், 2 இளைஞர்களை கைது செய்து போலீசார் தீவிர விசாரணைவிழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரான...
━ popular
தமிழ்நாடு
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...
