க்ரைம்

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…

சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு

கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...

நியோமேக்ஸின் 10,158 காலி மனைகள் ஏலம்…பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை

நியோமேக்ஸ் ரூ.6,727 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க...

உ.பி.யில் 17 வயது சிறுவன் தற்கொலை – 30 வயது பெண் கைது

உ.பி.யில் 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதில் 30 வயது பெண் சைது செய்யப்பட்டுள்ளார்.உத்திரப்பிரதேசம் மாநிலம், சஜஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் மொஹமத் உஸ்மான். இவரின் 17வயது சிறுவன் அசீம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) டெய்லர் வேலை செய்து வந்தான். அந்த கடைக்கு...

அன்புஜோதி ஆசிரம விவகாரம் – சிபிசிஐடி போலீசாருக்கு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

விழுப்புரம் அருகே உள்ள அன்புஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு. விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த...

அரியவகை குரங்கு கடத்தல் – காவலர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்

சென்னை அருகே அரியவகை குரங்கினை விடுவிக்க லஞ்சம் வாங்கிய புகாரில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4பேர் பணியிடை நீக்கம்.சென்னை அடுத்த செங்குன்றம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் வல்லரசு, கிருஷ்ணமூர்த்தி, மகேஷ் ஆகியோர் தனிப்பிரிவில் பணியாற்றி வந்தனர்....

சினிமா பாணியில் திருமண மண்டபத்தில் திருமணத்தை நிறுத்திய போலீசார்!

இளம் பெண்ணை காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணிற்கு தாலி கட்டும் நேரத்தில் சினிமா பாணியில் மணமகனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ராஜேந்திர...

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை!

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை தொடங்கியது. கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன்,...

குடியாத்தத்தில் போலி ரசீது தயாரித்து மோசடி செய்த கும்பல் கைது

காய்கறி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருவதாக கூறி போலி ரசீதுகள் தயாரித்து 1 கோடியே 46 லட்சம் மோசடி செய்த புகாரில் குடியாத்தத்தை சேர்ந்த 3 பேர் கைது. ஹரியானாவை சேர்ந்த மொத்த காய்கறி விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் இணைந்து...

கொடநாடு வழக்கு விசாரணை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மார்ச் மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு. சிபிசிஐடி போலிசார் இதுவரை 103 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், செல்போன் தகவல் பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால் சிபிசிஐடி தரப்பில் கால அவகாசம்...

சென்னை பெரவள்ளூரில் முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி

சென்னை பெரவள்ளூரில் சிறுவனை சரமாரியாக வெட்டிய வழக்கில் சிறுவன் உட்பட ஐந்து பேர் காவல் நிலையத்தில் சரண்டர். சென்னை பெரவள்ளூர் கே சி கார்டன் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் 17 வயது சிறுவன். இவர் கொடுங்கையூரில் உள்ள...

அன்பு ஜோதி ஆசிரமத்தில் புதைந்து கிடக்கும் மர்மம் – சி.பி.சி.ஐ.டி கிடுக்கு பிடி விசாரணை

விழுப்புரம் மாவட்டம்,  குண்டலிப்புலியூர் கிராமத்தில் இருந்தது அன்பு ஜோதி ஆசிரமம். கேரளாவைச் சேர்ந்த ஜூபின் பேபி என்பவர் நிர்வகித்துவந்த இந்த ஆசிரமத்தில் ஆதரவற்றவர்கள், முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு இந்த ‘ஆசிரமத்தில்...

சிவகாசியில் குழந்தை விற்பனை விவகாரத்தில் ஈடுபட்ட 2 செவிலியர்கள் மீது நடவடிக்கை!

சிவகாசியில் சட்டவிரோத குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 செவிலியர்கள் மீது நடவடிக்கை! சுகாதார துறை இயக்குனர் அதிரடி!!சிவகாசி அருகே மாரனேரியில் பாண்டீஸ்வரன்- பஞ்சவர்ணம் தம்பதிக்கு 4வதாக பிறந்த 30 நாட்களே ஆன பெண் குழந்தையை 40ஆயிரம் ரூபாய்க்கு...

━ popular

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...