க்ரைம்
பாலியல் வன்கொடுமை – 3 வயது குழந்தை உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது...
காவல் நிலையம் அருகே துணிகரம்…அடகு கயைில் 80 சவரன் நகை கொள்ளை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள அடகு கடையில் மர்மநபர்கள் பூட்டை...
ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல் – மொபைல் போன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது
சென்னையில் ஐஐடியில் பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இரு இளைஞர்களை...
Home Tour வீடியோவால் விபரீதம்! யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
மத்தியப் பிரதேசத்தில் பிரபல யூடியூபர் ஒருவர் வெளியிட்ட Home Tour வீடியோ,...
சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
அபுதாபி, துபாய் நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, ரூ. 2.08 கோடி மதிப்புடைய 3.4 கிலோ தங்கம், ஐ ஃபோன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பயணிகளை, சுங்கத்துறை...
கிரிப்டோ கரன்சியில் மோசடி ரூ.100 கோடி சுருட்டியவர்
கிரிப்டோ கரன்சியில் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக (wohlstand ventures) நிறுவனத்தின் இயக்குனர் இல்லத்தை முற்றுகை.
100 க்கும் மேற்பட்டோர் வானகரத்தில் உள்ள சந்திரசேகர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர் (wohlstand ventures) தனியார் நிறுவனம் கிரிப்டோ கரன்சியில் 1...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்பா மகனை வெட்டிக் கொலை
ஊத்தங்கரை அருகே நடந்த ஆணவக் கொலையில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கவலைக்கிடமாக உள்ள பெண்ணிடம் நீதிபதி நேரில் வாக்குமூலம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணகிரி கிராமத்தில் குடும்பத்தாருடன் வசித்து வருபவர் தண்டபாணி வயது (45), ...
53 லட்சம் ரூபாய் டிராக்டர் கடன் மோசடி
தேனி மாவட்டத்தில் 53 லட்சம் ரூபாய் டிராக்டர் கடன் மோசடியில் ஈடுபட்ட தனியார் விற்பனை நிலையம். நிதி நிறுவன மேலாளரின் புகாரில் இடைத்தரகர் கைது. 6 டிராக்டர்கள் பறிமுதல்.
தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று டிராக்டர் விற்பனையில்...
வடமாநில தொழிலாளரை தாக்கிய மூன்று பேர் கைது
கோவை தொண்டாமுத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன் உட்பட மூன்று பேரை தொண்டாமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.
அசாம் மாநிலம், பிரம்மாபிலை சேர்ந்தவர் ரஹிபுல் உசேன் (21). இவர் கோவை தொண்டாமுத்தூர் குபேரபுரி பகுதியில்...
பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் பிடியில் இயக்குனர் மைக்கேல்ராஜ்
விசாரணை வளையத்தில் ஆரூத்ரா இயக்குனர் மைக்கேல்ராஜ்
ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான மைக்கேல் ராஜிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசா தீவிர விசாரானை நடத்தி வருகின்றனர்.ஆருத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான மைக்கேல் ராஜ் கடந்த மாதம் 29ஆம் துபாயில் இருந்து...
வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன் உட்பட 3 பேர் கைது
வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன் உட்பட 3 பேர் கைது
கோவை தொண்டாமுத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற வட மாநில தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன் உட்பட மூன்று பேரை தொண்டாமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.அசாம் மாநிலம் பிரம்மாபிலை...
கடத்தல் மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது – 190 சவரன் பறிமுதல்
கடை ஊழியரை கடத்தி ஒன்பது சவரன் தங்க நகை மற்றும் 10 ஐபோன்களை பறித்து சென்ற இரண்டு பேரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் 190 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 செல்போன்களை பறிமுதல்...
போரூர் அருகே வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை
போரூர் அருகே வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை
சென்னை அடுத்த போரூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல்...
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது
ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர் இணையதள குற்றுவழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே இணையதள குற்ற வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார். கோடங்குடி தெற்கு...
━ popular
தமிழ்நாடு
டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு – இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. வரும் ஜூலை 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கான அனுமதி சீட்டுகளை,...
