menaka

Exclusive Content

தமிழ்நாடு VS டெல்லி” – இதுவே தேர்தல் களம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி விமர்சனம்!

தேர்தல் என்பது வெறும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதல் அல்ல, இது...

“தமிழ்நாட்டை டெல்லியிடம் அடகு வைக்கத் துடிப்பவர்கள் மக்கள் முன் அம்பலப்படுவார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

தமிழகத்தின் உரிமைகளைத் தற்காப்பதிலும், மாநிலத்தின் சுயாட்சியைப் பேணுவதிலும் திராவிட முன்னேற்றக் கழகம்...

சிறப்புக் கட்டுரை : டிரம்ப் விளையாடுவது சதுரங்கம்; சீனா விளையாடுவதோ ‘கோ’ (Go)!

ஈரானுக்கு எதிரான மோதலில், அமெரிக்கா ஒரு 64 கட்டப் பலகையில் வெற்றியைத்...

சேலம் அருகே கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி 4 பேர் பலி – பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

சேலம் மாவட்டம் அரியானூர் அருகே இன்று மதியம் நிகழ்ந்த பயங்கர சாலை...

தைலாபுரத்தில் பரபரப்பு: ராமதாஸுடன் சசிகலா இன்று திடீர் சந்திப்பு – புதிய கூட்டணி உருவாகிறதா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும்...

தெரு பெயர் மாற்றம் விவகாரம் – ஆட்சேபனைக்குரிய தெரு பெயர்கள் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு…

தமிழகத்தில் உள்ளாட்சிகளில், எந்தெந்த தெருக்கள், ஊர் பெயர்கள்  ஆட்சேபனைக்கு உரிய வகையில்...

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

அபுதாபி, துபாய் நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, ரூ. 2.08 கோடி மதிப்புடைய 3.4 கிலோ தங்கம், ஐ ஃபோன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில்...

இந்தியர்கள் சூடானில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

தெற்கு சூடானில் உள்நாட்டு போர் தாக்குதல் காரணமாக இந்தியர்கள் வீட்டிற்குள்ளே இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய...

இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஒரே அட்டை!

ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று, எஸ்பிஐ சிங்காரச் சென்னை அட்டையை அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர்கள் அர்ச்சுனன், பிரசன்னகுமார் ஆச்சார்யா, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் கழக சிறப்பு அலுவலர்...

கிரிப்டோ கரன்சியில் மோசடி ரூ.100 கோடி சுருட்டியவர்

கிரிப்டோ கரன்சியில் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக (wohlstand ventures) நிறுவனத்தின் இயக்குனர் இல்லத்தை முற்றுகை. 100 க்கும் மேற்பட்டோர் வானகரத்தில் உள்ள சந்திரசேகர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர் (wohlstand ventures)...

அண்ணாமலைக்கு நான் பதிலளிக்கிறேன்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

எந்த கட்சி வந்தாலும் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும் நாங்கள் தான் எத்தனை இடங்கள் கொடுப்பது குறித்து முடிவெடுப்போம் திருவொற்றியூரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. பரிவட்டத்துடன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்பா மகனை வெட்டிக் கொலை

ஊத்தங்கரை அருகே நடந்த ஆணவக் கொலையில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கவலைக்கிடமாக உள்ள பெண்ணிடம் நீதிபதி நேரில் வாக்குமூலம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணகிரி கிராமத்தில் குடும்பத்தாருடன்...