menaka
Exclusive Content
ஐபோன் தயாரிக்கும் பணிகள் இந்தியாவுக்கு வருகின்றன – ஆப்பிள் நிறுவனம் முடிவு
அமெரிக்காவில் வாஷிங்டனில் விற்பனையாகும் மொத்த ஐபோன்களையும் இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம்...
தொகுதி 4 பணியிடங்கள் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்
இலட்சக்கணக்கில் காலியிடங்கள் உள்ள நிலையில் வெறும் 3935 பேரை தேர்வு செய்வதா?...
வீர் சவார்கர் குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
சுதந்திரபோராட்ட வீர்ரகள் குறித்த வரலாறு தெரியாமல் அவதூறு கருத்துக்களை வெளியிடக்கூடாது என...
இஸ்ரோ தலைவர் காலமானார்
பெங்களூருவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன்(84) வயது மூப்பு காரணமாக...
அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் மூன்று கதாநாயகிகள்?
அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக...
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் வலியுறுத்தல்
அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தி வரும் ஆளுநர்...
சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
அபுதாபி, துபாய் நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, ரூ. 2.08 கோடி மதிப்புடைய 3.4 கிலோ தங்கம், ஐ ஃபோன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில்...
இந்தியர்கள் சூடானில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
தெற்கு சூடானில் உள்நாட்டு போர் தாக்குதல் காரணமாக இந்தியர்கள் வீட்டிற்குள்ளே இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய...
இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஒரே அட்டை!
ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று, எஸ்பிஐ சிங்காரச் சென்னை அட்டையை அறிமுகப்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர்கள் அர்ச்சுனன், பிரசன்னகுமார் ஆச்சார்யா, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் கழக சிறப்பு அலுவலர்...
கிரிப்டோ கரன்சியில் மோசடி ரூ.100 கோடி சுருட்டியவர்
கிரிப்டோ கரன்சியில் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக (wohlstand ventures) நிறுவனத்தின் இயக்குனர் இல்லத்தை முற்றுகை.
100 க்கும் மேற்பட்டோர் வானகரத்தில் உள்ள சந்திரசேகர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர் (wohlstand ventures)...
அண்ணாமலைக்கு நான் பதிலளிக்கிறேன்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
எந்த கட்சி வந்தாலும் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும் நாங்கள் தான் எத்தனை இடங்கள் கொடுப்பது குறித்து முடிவெடுப்போம் திருவொற்றியூரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
பரிவட்டத்துடன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்பா மகனை வெட்டிக் கொலை
ஊத்தங்கரை அருகே நடந்த ஆணவக் கொலையில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கவலைக்கிடமாக உள்ள பெண்ணிடம் நீதிபதி நேரில் வாக்குமூலம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணகிரி கிராமத்தில் குடும்பத்தாருடன்...