menaka
Exclusive Content
மக்களவை தொகுதிகள் 824 ஆக உயருமா? புதிய மறுநீரமைப்பு பரிந்துரையால் பரபரப்பு!
நாடு முழுவதும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பது தொடர்பாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை...
மேகதாது அணை விவகாரம் – மத்திய அமைச்சருடன் டி.கே. சிவக்குமார் முக்கிய சந்திப்பு
மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கோரி, மத்திய நீர்வளத் துறை அமைச்சரை...
ஐஏஎஸ் – ஐபிஎஸ் இடையேயான மோதலை தீர்க்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மத்தியஸ்தராக நியமனம்!
கர்நாடகாவைச் சேர்ந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே நிலவும் நீண்டகால...
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் – ஜூலை 15 முதல் புதிய IRCTC இணையதளம்!
இந்திய ரயில்வே பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு அனுபவத்தை மேலும் எளிமையாக்கும் வகையில்,...
சாதி, மத அடையாளங்களுக்கு பள்ளிகளில் இடமில்லை – அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்
சாதி மற்றும் மத அடையாளங்களுடன் கல்வி வளாகங்களுக்கு யாரும் வரக்கூடாது என...
4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் – 7 நாட்களில் விளக்கம் கேட்டு உத்தரவு
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அ.தி.மு.க.வை விட்டு வெளியேறி எம்.எல்.ஏ....
சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
அபுதாபி, துபாய் நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, ரூ. 2.08 கோடி மதிப்புடைய 3.4 கிலோ தங்கம், ஐ ஃபோன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில்...
இந்தியர்கள் சூடானில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
தெற்கு சூடானில் உள்நாட்டு போர் தாக்குதல் காரணமாக இந்தியர்கள் வீட்டிற்குள்ளே இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய...
இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஒரே அட்டை!
ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று, எஸ்பிஐ சிங்காரச் சென்னை அட்டையை அறிமுகப்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர்கள் அர்ச்சுனன், பிரசன்னகுமார் ஆச்சார்யா, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் கழக சிறப்பு அலுவலர்...
கிரிப்டோ கரன்சியில் மோசடி ரூ.100 கோடி சுருட்டியவர்
கிரிப்டோ கரன்சியில் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக (wohlstand ventures) நிறுவனத்தின் இயக்குனர் இல்லத்தை முற்றுகை.
100 க்கும் மேற்பட்டோர் வானகரத்தில் உள்ள சந்திரசேகர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர் (wohlstand ventures)...
அண்ணாமலைக்கு நான் பதிலளிக்கிறேன்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
எந்த கட்சி வந்தாலும் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும் நாங்கள் தான் எத்தனை இடங்கள் கொடுப்பது குறித்து முடிவெடுப்போம் திருவொற்றியூரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
பரிவட்டத்துடன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்பா மகனை வெட்டிக் கொலை
ஊத்தங்கரை அருகே நடந்த ஆணவக் கொலையில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கவலைக்கிடமாக உள்ள பெண்ணிடம் நீதிபதி நேரில் வாக்குமூலம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணகிரி கிராமத்தில் குடும்பத்தாருடன்...
