menaka

Exclusive Content

அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் –  விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின்...

ஆந்திராவில் 19 மீனவர்கள் கைது…காசிமேட்டில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை…

ஆந்திர கடல்சார் போலீசாரால் காசிமேட்டைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும்,...

வருமான வரி தாக்கல் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்…எந்த வரி முறை உங்களுக்கு லாபம்?

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ள நிலையில், பழைய...

184 ஆண்டுகால வரலாற்றில் புதிய அத்தியாயம்…பச்சையப்பன் கல்லூரியின் மாணவிகளுக்கும் அனுமதி…

184 ஆண்டுகளாக ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக இயங்கி வந்த...

”இருமொழிக் கொள்கை தொடரும்; புதிய கல்விக் கொள்கை மறுப்பு” – ஆளுநர் உரையில் தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்!!

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்றும், ஒன்றிய அரசின் தேசிய...

”ஹர்முஸ் நிரிணை திறப்பு முதல் தடைகள் நீக்கம் வரை”….14 அம்ச ஒப்பந்தத்தின் முழு விவரம்!!!….

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலுக்கு முடிவுகட்டும் வகையில் இரு நாடுகளும்...

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

அபுதாபி, துபாய் நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, ரூ. 2.08 கோடி மதிப்புடைய 3.4 கிலோ தங்கம், ஐ ஃபோன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில்...

இந்தியர்கள் சூடானில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

தெற்கு சூடானில் உள்நாட்டு போர் தாக்குதல் காரணமாக இந்தியர்கள் வீட்டிற்குள்ளே இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய...

இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஒரே அட்டை!

ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று, எஸ்பிஐ சிங்காரச் சென்னை அட்டையை அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர்கள் அர்ச்சுனன், பிரசன்னகுமார் ஆச்சார்யா, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் கழக சிறப்பு அலுவலர்...

கிரிப்டோ கரன்சியில் மோசடி ரூ.100 கோடி சுருட்டியவர்

கிரிப்டோ கரன்சியில் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக (wohlstand ventures) நிறுவனத்தின் இயக்குனர் இல்லத்தை முற்றுகை. 100 க்கும் மேற்பட்டோர் வானகரத்தில் உள்ள சந்திரசேகர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர் (wohlstand ventures)...

அண்ணாமலைக்கு நான் பதிலளிக்கிறேன்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

எந்த கட்சி வந்தாலும் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும் நாங்கள் தான் எத்தனை இடங்கள் கொடுப்பது குறித்து முடிவெடுப்போம் திருவொற்றியூரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. பரிவட்டத்துடன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்பா மகனை வெட்டிக் கொலை

ஊத்தங்கரை அருகே நடந்த ஆணவக் கொலையில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கவலைக்கிடமாக உள்ள பெண்ணிடம் நீதிபதி நேரில் வாக்குமூலம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணகிரி கிராமத்தில் குடும்பத்தாருடன்...