menaka

Exclusive Content

திராவிட மாடல் அரசின் தூக்கமும், துரோகமும் எப்போது களையும்? – அன்புமணி கேள்வி

இரண்டாவது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த களமிறங்கிய கர்நாடகம் திராவிட மாடல்...

சோப்பு விற்கும் தேவயானியின் கணவர்…. கடன் தொல்லையா? குடும்ப கஷ்டமா?

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர்...

‘கருப்பு’ – ‘ஜனநாயகன்’ படங்களுக்கு முன்பாக திரைக்கு வரும் விஜய்- சூர்யா படம்!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர்களில் விஜய் - சூர்யா...

கடைசி நேரத்தில் நிதிஷ் போர்க்கொடி! கதி கலங்கிய பாஜக!

பீகாரில் நிதிஷ்குமாரை பலவீனப்படுத்தும் பல்வேறு முயற்சிகளில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும், அவரது...

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’…. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரப்போகும் படக்குழு!

சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.சூர்யாவின் 45வது படமாக...

தோழர் ஆனந்த் மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் – த வெ க தலைவர் விஜய் வலியுறுத்தல்

தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும்...

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

அபுதாபி, துபாய் நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, ரூ. 2.08 கோடி மதிப்புடைய 3.4 கிலோ தங்கம், ஐ ஃபோன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில்...

இந்தியர்கள் சூடானில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

தெற்கு சூடானில் உள்நாட்டு போர் தாக்குதல் காரணமாக இந்தியர்கள் வீட்டிற்குள்ளே இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய...

இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஒரே அட்டை!

ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று, எஸ்பிஐ சிங்காரச் சென்னை அட்டையை அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர்கள் அர்ச்சுனன், பிரசன்னகுமார் ஆச்சார்யா, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் கழக சிறப்பு அலுவலர்...

கிரிப்டோ கரன்சியில் மோசடி ரூ.100 கோடி சுருட்டியவர்

கிரிப்டோ கரன்சியில் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக (wohlstand ventures) நிறுவனத்தின் இயக்குனர் இல்லத்தை முற்றுகை. 100 க்கும் மேற்பட்டோர் வானகரத்தில் உள்ள சந்திரசேகர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர் (wohlstand ventures)...

அண்ணாமலைக்கு நான் பதிலளிக்கிறேன்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

எந்த கட்சி வந்தாலும் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும் நாங்கள் தான் எத்தனை இடங்கள் கொடுப்பது குறித்து முடிவெடுப்போம் திருவொற்றியூரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. பரிவட்டத்துடன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்பா மகனை வெட்டிக் கொலை

ஊத்தங்கரை அருகே நடந்த ஆணவக் கொலையில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கவலைக்கிடமாக உள்ள பெண்ணிடம் நீதிபதி நேரில் வாக்குமூலம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணகிரி கிராமத்தில் குடும்பத்தாருடன்...