menaka

Exclusive Content

ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்ற மழலைகளின் மரணம் அறிந்து வேதனை-துணை முதல்வர்

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3...

பள்ளி வேன் மீது ரயில் மோதி இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி-செல்வப்பெருந்தகை

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் பள்ளிக்...

தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து ரயில்வே துறை விளக்கம்

கடலூர் காலை 7.45 மணிக்கு பள்ளி வேன் மீது ரயில் மோதி...

எடப்பாடி யாத்திரை! ஓரணியில் ஸ்டாலின்! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி அமைப்பேன் என்று கூறும் நிலையில், தற்போது...

காமராஜரை பலி கொண்ட காங்கிரஸை, தமிழ்நாட்டில் வளர்ப்பதற்கு செல்வபெருந்தகை முயற்சி செய்யலாமே…

P.G.பாலகிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரஸ், இந்த பெயர் இன்று உலக அளவில் அடையாளம்...

தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வு!

(ஜூலை-08) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத்...

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

அபுதாபி, துபாய் நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, ரூ. 2.08 கோடி மதிப்புடைய 3.4 கிலோ தங்கம், ஐ ஃபோன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில்...

இந்தியர்கள் சூடானில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

தெற்கு சூடானில் உள்நாட்டு போர் தாக்குதல் காரணமாக இந்தியர்கள் வீட்டிற்குள்ளே இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய...

இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஒரே அட்டை!

ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று, எஸ்பிஐ சிங்காரச் சென்னை அட்டையை அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர்கள் அர்ச்சுனன், பிரசன்னகுமார் ஆச்சார்யா, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் கழக சிறப்பு அலுவலர்...

கிரிப்டோ கரன்சியில் மோசடி ரூ.100 கோடி சுருட்டியவர்

கிரிப்டோ கரன்சியில் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக (wohlstand ventures) நிறுவனத்தின் இயக்குனர் இல்லத்தை முற்றுகை. 100 க்கும் மேற்பட்டோர் வானகரத்தில் உள்ள சந்திரசேகர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர் (wohlstand ventures)...

அண்ணாமலைக்கு நான் பதிலளிக்கிறேன்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

எந்த கட்சி வந்தாலும் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும் நாங்கள் தான் எத்தனை இடங்கள் கொடுப்பது குறித்து முடிவெடுப்போம் திருவொற்றியூரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. பரிவட்டத்துடன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்பா மகனை வெட்டிக் கொலை

ஊத்தங்கரை அருகே நடந்த ஆணவக் கொலையில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கவலைக்கிடமாக உள்ள பெண்ணிடம் நீதிபதி நேரில் வாக்குமூலம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணகிரி கிராமத்தில் குடும்பத்தாருடன்...