menaka
Exclusive Content
போட்டி பாமக? திரும்பும் 1993 வரலாறு! ஸ்கோர் பண்ணும் ஸ்டாலின்!
பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை, கட்சியின் கொறடா பொறுப்பில் இருந்து நீக்க...
யார் அடுத்த பாஜக தலைவர்? ஆர்.எஸ்.எஸ் – மோடி உச்சக்கட்ட போர்!
பாஜக தேசிய தலைவரை தேர்வு செய்யும் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் - பிரதமர்...
திருச்சி ஆர்.டி.ஓ மனைவியுடன் தற்கொலை – மகள் வேறு சாதி சேர்ந்தவரை காதலித்ததால் விபரீதம்
திருச்சி RTO (போக்குவரத்து துறை அதிகாரி) மற்றும் அவரது மனைவி யுடன்...
உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு! திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்பு!
உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்ட தலைமை நீதிபதி...
காசிமேடு மீனவர் வலையில் சிக்கிய 150 கிலோ பால் சுறா! மருத்துவ குணம் மிக்க கூரை கத்தாழை மீன்களும் பிடிபட்டதால் மகிழ்ச்சி!
காசிமேடு மீனவர்கள் வலையில் 150 கிலோ எடையிலான ஒற்றை பால் சுறா...
சிபிஐ விசாரணை ரத்து? ஆட்டத்தை மாற்றும் ஸ்டாலின்! வல்லம் பஷீர் நேர்காணல்!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் நிகிதா மீது தவறு இல்லாவிட்டால் ஏன்...
உச்சம் அடையும் கொரோனா தொற்று
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு. இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 10,158 கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
தற்போது நிலவரப்படி 44,998 கொரோனா பேர் கொரோன தொற்றால் பாதிக்க பெற்று சிகிச்சையில் உள்ளனர்.கடந்த 230...
ருத்ரன் படம் வெளியாவதற்கான தடை நீக்கம்
தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ருத்ரன் வெளியாகும், படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம். உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
ஹிந்தி உள்ளிட்ட வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமை குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாது...
ஐக்கோர்ட் தலைமை நீதிபதி டி.ராஜா வேதனை
நீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலுக்கு கொண்டு வரவே அதிகமானோர் வழக்கு தொடுப்பதாக உயர் நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி டி.ராஜா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையத்தின் 18 ஆம் ஆண்டு...
ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு
ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு!
https://youtu.be/swHvrwqqU-I1955 ஜனவரி 20ஆம் தேதி ஆவடி காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது அப்பொழுது இருந்து ஆவடி திரும்பும் திசையெல்லாம் பசுமை நிறைந்த விவசாயப் பூமியாக இருந்தது. இந்தியத்...
ஜெயலலிதா மரணம் – அரசுக்கே முழு அதிகாரம்
ஆறுமுகசாமி கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜெ.ஜெ கட்சி என்ற பெயரில் கட்சி நடத்திவரும் பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை...
சென்னை அரசு மருத்துவமனையில் ஊழியர் பலி
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 3 வது மாடியில் இருந்து ஏசி கழண்டு விழுந்ததில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி ஆனார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜீவ்...