menaka
Exclusive Content
பயனாளர்களின் தரவுகளை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது… மெடாவை கண்டித்த உச்சநீதிமன்றம்…
பயனாளர்களின் தரவுகளை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் மெடாவுக்கு எச்சரித்துள்ளது.வாட்ஸ்அப்பின்...
18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை கைது!!
கேரளாவில், குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை...
தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட 9 பேர் சஸ்பெண்ட்…
மக்களவை சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதம் வீசியதாக 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்...
கருத்து வேறுபாடு துரோகம் அல்ல…ஜனநாயகத்தின் வலிமை – ராகுல் காந்தி பேச்சு தடைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
தலைவர் ராகுல் காந்தியின் பேச்சை நாடாளுமன்றத்தில் தடை செய்ததற்கு கடும் கண்டனம்...
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விவகாரம் – மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு!!
இந்தியா – அமெரிக்க வர்த்தக விவகாரம் குறித்து பேச வேண்டும் என...
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய்… மத்திய அரசு ஒப்புதல்…
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு 10...
உச்சம் அடையும் கொரோனா தொற்று
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு. இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 10,158 கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
தற்போது நிலவரப்படி 44,998 கொரோனா பேர் கொரோன தொற்றால் பாதிக்க பெற்று சிகிச்சையில் உள்ளனர்.கடந்த 230...
ருத்ரன் படம் வெளியாவதற்கான தடை நீக்கம்
தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ருத்ரன் வெளியாகும், படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம். உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
ஹிந்தி உள்ளிட்ட வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமை குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாது...
ஐக்கோர்ட் தலைமை நீதிபதி டி.ராஜா வேதனை
நீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலுக்கு கொண்டு வரவே அதிகமானோர் வழக்கு தொடுப்பதாக உயர் நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி டி.ராஜா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையத்தின் 18 ஆம் ஆண்டு...
ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு
ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு!
https://youtu.be/swHvrwqqU-I1955 ஜனவரி 20ஆம் தேதி ஆவடி காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது அப்பொழுது இருந்து ஆவடி திரும்பும் திசையெல்லாம் பசுமை நிறைந்த விவசாயப் பூமியாக இருந்தது. இந்தியத்...
ஜெயலலிதா மரணம் – அரசுக்கே முழு அதிகாரம்
ஆறுமுகசாமி கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜெ.ஜெ கட்சி என்ற பெயரில் கட்சி நடத்திவரும் பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை...
சென்னை அரசு மருத்துவமனையில் ஊழியர் பலி
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 3 வது மாடியில் இருந்து ஏசி கழண்டு விழுந்ததில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி ஆனார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜீவ்...
