menaka

Exclusive Content

திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!

கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில்...

காவிரி நதிநீர் விவகாரம்: தமிழக அரசின் மௌனமும் ஆளும் தரப்பின் செயலிழப்பும் – ஒரு சிறப்புப் பார்வை!

கர்நாடகத்தின் பிடிவாதம் மற்றும் தமிழகத்தின் மெத்தனப் போக்கு: விவசாயிகள் மீது விழும்...

“சிஎம் வேலை இனி செய்ய மாட்டேன்!” – பின்வாங்கினாரா விஜய்? மூத்த பத்திரிகையாளர் தராசு ஷாம் உடைக்கும் ரகசியம்!

"விஜய்யின் சினிமா புகழும், 15% மாற்று வாக்காளர்களுமே வெற்றிக்குக் காரணம்!" –...

கணினிகளை முடக்கிய ஹேக்கர்கள்.. கைகொடுத்த ‘பழைய ஆபரேஷன்’! அமெரிக்காவில் நடந்தது என்ன?

30-க்கும் மேற்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் குறிவைப்பு: கணினிகள் முடங்கியதால் கையால்...

விசிக-வுக்குள் திடீர் புயல்! ஆளூர் ஷானவாஸ் பேட்டிக்கு ரஜினிகாந்த் கொடுத்த ‘நோஸ் கட்’ – பின்னணி என்ன?

"கொள்கைக்கு முரண் என்றால் ஆட்சியில் ஒரு நொடி கூட நீடிக்க மாட்டோம்!"...

உச்சம் அடையும் கொரோனா தொற்று

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு. இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 10,158 கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தற்போது நிலவரப்படி 44,998 கொரோனா பேர் கொரோன தொற்றால் பாதிக்க பெற்று சிகிச்சையில் உள்ளனர்.கடந்த 230...

ருத்ரன் படம் வெளியாவதற்கான தடை நீக்கம்

தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ருத்ரன் வெளியாகும், படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம். உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். ஹிந்தி உள்ளிட்ட வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமை குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாது...

ஐக்கோர்ட் தலைமை நீதிபதி டி.ராஜா வேதனை

நீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலுக்கு கொண்டு வரவே அதிகமானோர் வழக்கு தொடுப்பதாக உயர் நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி டி.ராஜா வேதனையுடன் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையத்தின் 18 ஆம் ஆண்டு...

ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு

ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு! https://youtu.be/swHvrwqqU-I1955 ஜனவரி 20ஆம் தேதி ஆவடி காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது அப்பொழுது இருந்து ஆவடி திரும்பும் திசையெல்லாம் பசுமை நிறைந்த விவசாயப் பூமியாக இருந்தது. இந்தியத்...

ஜெயலலிதா மரணம் – அரசுக்கே முழு அதிகாரம்

ஆறுமுகசாமி கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு  தெரிவித்துள்ளது. ஜெ.ஜெ கட்சி என்ற பெயரில் கட்சி நடத்திவரும் பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை...

சென்னை அரசு மருத்துவமனையில் ஊழியர் பலி

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 3 வது மாடியில் இருந்து ஏசி கழண்டு விழுந்ததில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி ஆனார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ்...