menaka
Exclusive Content
புஸ்ஸி ஆனந்த் இல்லனா கட்சி பூஜியம்! தவெக-வுக்கு உள்ளே நடப்பது இதுதான்! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!
ஜனவரி மாதம் வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று...
தமிழ்நாட்டிற்கு பேராபத்து SIR! வசமாக சிக்கிய எடப்பாடி, விஜய்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
திமுக ஆட்சிக்கு வந்தால், தவெக அழிந்துவிடும் என்று சொல்வது அபத்தம். 2006ல்...
விஜயின் மாமல்லபுரம் பிளான்! எப்.ஐ.ஆரில் விழுந்த அடி! பின்னணி உடைக்கும் அய்யநாதன்!
சிபிஐ விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்றால் கரூர் சம்பவத்திற்கு விஜய் மற்றும்...
பீகார் தேர்தல்: பாஜகவை முந்தும் இந்தியா கூட்டணி! குழிபறிக்கும் SIR வாக்கு திருட்டு! நிதிஷ்குமாரின் பரிதாப நிலை!
பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் 47 லட்சம் வாக்காளர்களை நீக்கிய...
மழைக்காலத்தில் சளி பிரச்சனையை தீர்க்கும் இயற்கையான வழிகள்!
மழைக்காலத்தில் சளி பிரச்சனையை தீர்க்கும் இயற்கையான வழிகளை பார்க்கலாம்.பொதுவாக மழைக்காலத்தில் சளி...
அருகம்புல் ஜூஸின் பல முக்கிய நன்மைகள்!
அருகம்புல் ஜூஸின் நன்மைகள்.அருகம்புல் ஜூஸ் என்பது நம் பாரம்பரிய மருத்துவ முறைகளில்...
சைதாப்பேட்டையில் விளையாட்டு பயிற்சி – உதயநிதி ஸ்டாலின்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கான பயிற்சி நிகழ்வை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
சென்னை...
அம்பேத்கர் பிறந்த நாள் விழா- புஸ்ஸி ஆனந்த்
ஏப்ரல் 14ஆம் தேதியன்று டாக்டர் அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாவட்டங்களில் உள்ள அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்...
பொது மக்களுக்கான நீர்மோர் பந்தல் – பூவிருந்தவல்லி
சென்னை அருகே பூவிருந்தவல்லியில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலில் பழச்சாறு, மோர், வெள்ளரிகாய், தர்பூசணி, இளநீரை ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர்.
கோடை வெயிலில் பொதுமக்களுக்கு தேவையின் அடிப்படையில் பொது இடங்களில்...
தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் – 1000 சிறப்பு பேருந்துக்கள்
தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் தொடர்ந்து விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
வருகிற ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு, அதற்கு அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினம் வருகிறது.இதன் காரணமாக...
ஆளுநரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய சட்டப்பேரவை
மக்கள் நீதி மய்யம் பாராட்டி அறிக்கை வெளியீடு!
இதுகுறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் பொது செயலாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்...
