menaka

Exclusive Content

போட்டி பாமக? திரும்பும் 1993 வரலாறு! ஸ்கோர் பண்ணும் ஸ்டாலின்!

பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை, கட்சியின் கொறடா பொறுப்பில் இருந்து நீக்க...

யார் அடுத்த பாஜக தலைவர்? ஆர்.எஸ்.எஸ் – மோடி உச்சக்கட்ட போர்!

பாஜக தேசிய தலைவரை தேர்வு செய்யும் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் - பிரதமர்...

திருச்சி ஆர்.டி.ஓ மனைவியுடன் தற்கொலை – மகள் வேறு சாதி சேர்ந்தவரை காதலித்ததால் விபரீதம்

திருச்சி RTO (போக்குவரத்து துறை அதிகாரி) மற்றும் அவரது மனைவி யுடன்...

உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு! திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்பு!

உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்ட தலைமை நீதிபதி...

சிபிஐ விசாரணை ரத்து? ஆட்டத்தை மாற்றும் ஸ்டாலின்! வல்லம் பஷீர் நேர்காணல்!

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் நிகிதா மீது தவறு இல்லாவிட்டால் ஏன்...

சைதாப்பேட்டையில் விளையாட்டு பயிற்சி – உதயநிதி ஸ்டாலின்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கான பயிற்சி நிகழ்வை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். சென்னை...

அம்பேத்கர் பிறந்த நாள் விழா- புஸ்ஸி ஆனந்த்

ஏப்ரல் 14ஆம் தேதியன்று டாக்டர் அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாவட்டங்களில் உள்ள அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்...

பொது மக்களுக்கான நீர்மோர் பந்தல் – பூவிருந்தவல்லி

சென்னை அருகே பூவிருந்தவல்லியில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலில் பழச்சாறு, மோர், வெள்ளரிகாய், தர்பூசணி, இளநீரை ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர். கோடை வெயிலில் பொதுமக்களுக்கு தேவையின் அடிப்படையில் பொது இடங்களில்...

தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் – 1000 சிறப்பு பேருந்துக்கள்

தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் தொடர்ந்து விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வருகிற ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு, அதற்கு அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினம் வருகிறது.இதன் காரணமாக...

ஆளுநரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய சட்டப்பேரவை

மக்கள் நீதி மய்யம் பாராட்டி அறிக்கை வெளியீடு! இதுகுறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் பொது செயலாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்...