menaka

Exclusive Content

திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!

கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில்...

காவிரி நதிநீர் விவகாரம்: தமிழக அரசின் மௌனமும் ஆளும் தரப்பின் செயலிழப்பும் – ஒரு சிறப்புப் பார்வை!

கர்நாடகத்தின் பிடிவாதம் மற்றும் தமிழகத்தின் மெத்தனப் போக்கு: விவசாயிகள் மீது விழும்...

“சிஎம் வேலை இனி செய்ய மாட்டேன்!” – பின்வாங்கினாரா விஜய்? மூத்த பத்திரிகையாளர் தராசு ஷாம் உடைக்கும் ரகசியம்!

"விஜய்யின் சினிமா புகழும், 15% மாற்று வாக்காளர்களுமே வெற்றிக்குக் காரணம்!" –...

கணினிகளை முடக்கிய ஹேக்கர்கள்.. கைகொடுத்த ‘பழைய ஆபரேஷன்’! அமெரிக்காவில் நடந்தது என்ன?

30-க்கும் மேற்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் குறிவைப்பு: கணினிகள் முடங்கியதால் கையால்...

விசிக-வுக்குள் திடீர் புயல்! ஆளூர் ஷானவாஸ் பேட்டிக்கு ரஜினிகாந்த் கொடுத்த ‘நோஸ் கட்’ – பின்னணி என்ன?

"கொள்கைக்கு முரண் என்றால் ஆட்சியில் ஒரு நொடி கூட நீடிக்க மாட்டோம்!"...

சைதாப்பேட்டையில் விளையாட்டு பயிற்சி – உதயநிதி ஸ்டாலின்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கான பயிற்சி நிகழ்வை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். சென்னை...

அம்பேத்கர் பிறந்த நாள் விழா- புஸ்ஸி ஆனந்த்

ஏப்ரல் 14ஆம் தேதியன்று டாக்டர் அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாவட்டங்களில் உள்ள அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்...

பொது மக்களுக்கான நீர்மோர் பந்தல் – பூவிருந்தவல்லி

சென்னை அருகே பூவிருந்தவல்லியில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலில் பழச்சாறு, மோர், வெள்ளரிகாய், தர்பூசணி, இளநீரை ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர். கோடை வெயிலில் பொதுமக்களுக்கு தேவையின் அடிப்படையில் பொது இடங்களில்...

தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் – 1000 சிறப்பு பேருந்துக்கள்

தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் தொடர்ந்து விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வருகிற ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு, அதற்கு அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினம் வருகிறது.இதன் காரணமாக...

ஆளுநரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய சட்டப்பேரவை

மக்கள் நீதி மய்யம் பாராட்டி அறிக்கை வெளியீடு! இதுகுறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் பொது செயலாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்...