க்ரைம்
ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!
News365 -
ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...
கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…
News365 -
சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு
News365 -
கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...
நியோமேக்ஸின் 10,158 காலி மனைகள் ஏலம்…பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை
நியோமேக்ஸ் ரூ.6,727 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க...
நூதன முறையில் மூதாட்டியிடம் நகை கொள்ளை
குழந்தைக்கு ஆசிர்வாதம் செய்ய வேண்டும் எனக்கூறி நூதன முறையில் மூதாட்டியிடம் தங்க கம்மலை பறித்த கொள்ளையன்.
மூதாட்டியிடம் ஆசை காட்டி மோசம் செய்யும் பிரபல கொள்ளையன் கைது.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவை சேர்ந்தவர் வசந்தா(64). இவர் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள...
மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவர்
மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவர்
வரதட்சணை கேட்டு கட்டிய மனைவியை குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்து மின்விசிறியில் தூக்கு மாட்டி தப்பித்த கணவரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடி கிராமத்தில் வசித்து வரும் இந்தியன்...
காதலிக்க மறுத்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்!
காதலிக்க மறுத்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்!
ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான...
ரெயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்
ரெயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்
காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி ரெயில்களில் கடத்தப்படுவதாக வேலூர் ஆட்சியர் குமரவேல் பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
ஜிபே மூலம் நூதன மோசடி – காவல்துறை எச்சரிக்கை
ஜிபே மூலமாக நூதன மோசடி. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழக காவல்துறை விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் ஒவ்வொரு நாளும் புதிய வடிவில் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை...
மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக மோசடி
சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்பில் சேர இடம் வாங்கி தருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆவடி அருகே திருமுல்லைவாயல், புதிய அண்ணா நகரைச்...
கோயம்பேட்டில் வழிப்பறி: பெண் உள்பட 3 பேர் கைது!
சென்னை கோயம்பேட்டில் வழிபறியில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகாவை சேர்ந்த சபரிநாதன் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணிரிந்து வருகிறார். கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் சபரிநாதன் நடந்து சென்று...
பொன்னேரி செயின் பறிப்பு வெளியான சிசிடிவி காட்சி
பொன்னேரி அருகே கடையில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியானது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த கலைச்செல்வி சயனாவரம் பகுதியில் உள்ள கடையில் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கடையில் பொருள்...
நடிகை அல்போன்சாவின் அக்கா கைது
நடிகை அல்போன்சாவின் அக்காவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் நடிகை அல்போன்சாவின் அக்கா ஷோபா மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்தனர்.ரஜினி ராணா...
பி. எம். டபிள்யூ. காரை திருடி சென்ற மர்ம நபர்கள்
பி. எம். டபிள்யூ. சொகுசு காரை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரவாயல் அடுத்த வானகரம், போரூர் கார்டனைச் சேர்ந்தவர் கீர்த்திராஜ் (வயது 36). இவர் தனியார் நிறுவன ஊழியர்.இவர், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பி....
━ popular
தமிழ்நாடு
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...
