க்ரைம்
பாலியல் வன்கொடுமை – 3 வயது குழந்தை உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது...
காவல் நிலையம் அருகே துணிகரம்…அடகு கயைில் 80 சவரன் நகை கொள்ளை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள அடகு கடையில் மர்மநபர்கள் பூட்டை...
ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல் – மொபைல் போன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது
சென்னையில் ஐஐடியில் பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இரு இளைஞர்களை...
Home Tour வீடியோவால் விபரீதம்! யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
மத்தியப் பிரதேசத்தில் பிரபல யூடியூபர் ஒருவர் வெளியிட்ட Home Tour வீடியோ,...
மது அருந்தும்போது தகராறு- ஓட ஓட வெட்டிய வாலிபர்
மது அருந்தும்போது தகராறு- ஓட ஓட வெட்டிய வாலிபர்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அந்தோணி(38), பூந்தமல்லியில் தங்கி வெல்டராக வேலை செய்து வருகிறார். இன்று இரவு மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் தனது நண்பருடன் அமர்ந்து மது...
சிறுமியிடம் சில்மிஷம் 32 ஆண்டுகள் சிறைவாசம்
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் துமிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலளி முருகேசன். இவர் கள்ளிமந்தயம் கிராமம்...
ஆவடியில்கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி தீ
ஆவடியில் கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியில் வசித்து வந்தவர் சுதா வ/40. இவருக்கு கடந்த 2001ம் ஆண்டு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் குழந்தை இல்லாததால் முதல்...
குழந்தை வரம் வேண்டி பூஜைக்கு சென்ற பெண்ணிற்கு ஏற்பட்ட கொடுமை
குழந்தை வரம் வேண்டி பூஜைக்கு சென்ற பெங்களூரில் வாழும் பெண்ணிற்கு ஏற்பட்ட கொடுமை
கணவன், நண்பர்கள் மற்றும் சாமியாரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபா,36 வயது பெண். இவருக்கு 2016 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பெற்றோர் முன்னிலையில்...
சென்னை நொளம்பூர் ஏ.ஆர்.டி குழுமம் மோசடி
சென்னை நொளம்பூர் ஏ.ஆர்.டி நகைக்கடையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கையில் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் நகைகளை பறிமுதல் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை நொளம்பூர் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் ஏ.ஆர்.டி...
மகன் தற்கொலை.. மனைவியின் காதலனை கொன்ற தந்தை..
மகன் தற்கொலைக்கு காரணமான மனைவியின் காதலனை உறவினர்களுடன் சேர்ந்த தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே நவம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராசாத்தி(38). இவருக்கும் அன்னவாசல் மேட்டு தெருவை சேர்ந்த பெயிண்டர் முத்துகுமாருக்கும்...
கந்து வட்டி வழக்கில் இந்து மக்கள் கட்சி தலைவர் கைது
கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவர் கைது.
கல்லூரியின் பேராசிரியரின் மனைவியை கழுத்தைப் பிடித்து தள்ளி காயம் ஏற்படுத்தி உள்ளார். தற்பொழுது கல்லூரி பேராசிரியரின் மனைவி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...
மன உளைச்சலால் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ தற்கொலை
தாம்பரம் மாடம்பாக்கத்தில் சாலையில் ரத்த வெள்ளத்தில் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ சடலம். கார் ஏற்றி கொலையா என போக்குவரத்து புலனாய் போலீசார் விசாரணையில், நில பிரச்சனையில் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்து.
சென்னை மாடம்பாக்கம் அரவிந்த்...
பல ஆண்களை ஏமாற்றிய “கல்யாண ராணி” கைது!
இரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம் பெண், பணத்திற்கு ஆசைப்பட்டு கல்யாண புரோக்கர்களுடன் கைகோர்த்து கம்பம், விருதுநகர், கரூர், ஈரோடு என பல்வேறு பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து நூதன மோசடியில் ஈடுப்பட்ட கும்பல் கைது.
பணம் பங்கு...
ஆந்திர முதல்வரின் சித்தாப்பா கொலை வழக்கு – கடப்பா எம்.பி தொடர்பா?
ஆந்திர முதல்வரின் சித்தாப்பா கொலை வழக்கு - கடப்பா எம்.பி தொடர்பா?
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவும், முன்னாள் அமைச்சருமான ஒய். எஸ். விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் கடப்பா எம்.பி. அவினாஷ் ரெட்டியின் தந்தை பாஸ்கர் ரெட்டியை சிபிஐ...
━ popular
தமிழ்நாடு
டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு – இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. வரும் ஜூலை 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கான அனுமதி சீட்டுகளை,...
