க்ரைம்

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…

சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு

கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...

நியோமேக்ஸின் 10,158 காலி மனைகள் ஏலம்…பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை

நியோமேக்ஸ் ரூ.6,727 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க...

பாலியல் தொந்தரவு- பாதிரியார் மீது எஸ்பியிடம் புகார்

பாலியல் தொந்தரவு- பாதிரியார் மீது எஸ்பியிடம் புகார் குமரி மாவட்டம் மலங்கரை திருச்சபை பாதிரியார், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக காவல் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கொல்லங்கோடு சூழாலைச் சேர்ந்த பெனடிக் ஆன்றோ, பிலாங்காலை விண்ணோற்பு ஆலைய பங்குத் தந்தையாக இருந்து வருகிறார்....

இன்ஸ்டா மூலம் சிறுமியை அழைத்துச் சென்ற சிறுவன் கைது

இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியை மயக்கி அழைத்துச் சென்ற சிறுவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது பெண்ணை கடந்த 6ம் தேதி மதுரையில் உள்ள உறவினர் வீட்டு இறுதி சடங்கிற்க்கு செல்வதற்காக சென்று உள்ளார்.அப்போது தனது...

அரசு வேலை வாங்கி தருவதாக 1 கோடி மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக 1 கோடி மோசடி செய்த வாலிபர் கைது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த பண்னைவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ரகு/41. இவர் தனது மனைவி ஆசிரியர் படிப்பு படித்துள்ளதால் வேலைக்காக முயற்சித்து வந்தார்.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த...

மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை-ஆசிரியர் கைது

மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை-ஆசிரியர் கைது பதினொன்றாம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவிக்கு நியமிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யபட்டுள்ளார்.தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பொது தேர்வு குறித்த அட்டவணை...

சென்னை அரும்பாக்கத்தில் துணிகரமான கொள்ளை

சென்னை அரும்பாக்கத்தில் துணிகரமான கொள்ளை சென்னை அரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நகை வியாபாரியை இடித்து கீழே தள்ளி 6.25 லட்சம் ரூபாய் ரொக்கம், 430 கிராம் தங்க நகைகளை பறித்துச்சென்றனர்.சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் ஜெயின். இவர் நகை...

பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் 4.5 கிலோ நகை பறிமுதல்

பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் 4.5 கிலோ நகை பறிமுதல் செய்தனர். பெரம்பூர் நகைக்கடையில் 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடித்த விவகாராத்தில் 4.5 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.பெங்களூர் போலீசார் கைப்பற்றிய 2.4 கிலோ தங்க நகைகளையும்...

பிரபல திருடன் தூத்துக்குடி முத்து கைது

சென்னை சாலிகிராமத்தில் தொழிலதிபர் வீட்டில் ஒன்றரை கோடி மதிப்புள்ள (நகை, பணம்) கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை கைது செய்துள்ளனர். பிரபல திருடன் தூத்துக்குடி முத்து கைது செய்யப்பட்டார். மேடை அலங்கார தொழிலாளியாக வேலை செய்து கொண்டு கொள்ளையிலும் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய...

சென்னை விமான நிலையத்தில் ரூ.78.2 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில், பயணிகள் இருக்கைக்கு கீழே மறைத்து வைத்திருந்த, ரூ.78.2 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ தங்கப்பசையை, சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை...

14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை

14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலைமது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 14 வயது சிறுவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பலூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ரோகித். 14 வயது சிறுவனான...

நைலான் கயிற்றால் மனைவியை கொன்ற கணவன்

பொழுது விடிந்தால் தகராறு செய்யும் மனைவி; விடியும் முன்னரே தீர்த்துக் கட்டிய கணவன் நாள்தோறும் குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் மனைவியை கணவன் கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் திருவண்ணாமலை அருகே நடைபெற்றுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியை சேர்ந்த முருகன் போளூர் அரசு...

━ popular

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...