க்ரைம்

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…

சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு

கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...

நியோமேக்ஸின் 10,158 காலி மனைகள் ஏலம்…பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை

நியோமேக்ஸ் ரூ.6,727 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க...

பாலியல் சர்ச்சையில் சிக்கிய பாதிரியார் மீது மேலும் 4 பெண்கள் புகார்

பாலியல் சர்ச்சையில் சிக்கிய பாதிரியார் மீது மேலும் 4 பெண்கள் புகார்பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் 4 பெண்கள் புகார் அளித்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட்...

மதுரையில் 50 லட்சம் கேட்டு ஒருவர் கடத்தல் 4 பேர் கைது

மதுரையில் 50 லட்சம் கேட்டு ஒருவர் கடத்தல் 4 பேர் கைது. மதுரை சுப்பரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷகாதீன்(33) நான்கு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆசிப்(27) என்பவரிடம் 50 ஆயிரம்...

20 சவரன் நகை, 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை

20 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை சென்னை அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி 20 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது.சென்னை...

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு தனியார் பிரபல யூடியூப் சேனல் செய்தியாளரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது காரமடை காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.விலை...

பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் கைது

பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் கைது கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கிய உள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவில் தனிப்படை போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ(29). இவர்...

குடிபோதையில் பெண் தற்கொலை முயற்சி

கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பில் விபரீதம் சம்பவம் காதலனுடன் மது அருந்தி இளம்பெண் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி இளம்பெணிண் இடுப்பு எலும்பு, கால் எலும்புகள் முறிந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்கு...

பார்சல் கட்ட தாமதம்- ஹோட்டல் முதலாளியின் விரலை கடித்து துப்பிய நபர்

பார்சல் கட்ட தாமதம்- ஹோட்டல் முதலாளியின் விரலை கடித்து துப்பிய நபர்பார்சல் கட்டுவதில் தாமதம் ஹோட்டல் முதலாளியின் விரலை கடித்து துப்பிய நபர் தப்பி ஓடிய சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி அலுவலகம் முன்பு கலைச்செல்வி...

சிறையில் கைதியை சந்திக்க வந்த போலி வழக்கறிஞர் கைது

புழல் மத்திய சிறையில் கைதியை சந்திக்க வந்த போலி வழக்கறிஞர் கைது. போலீசார் விசாரணை சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைகளில் உள்ள கைதிகளை...

சிசிடிவி காட்சி கொண்டு கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு

கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் கட்டரை வைத்து உடைத்து கொள்ளை முயற்சி. சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் எஸ்பிஐ ஏடிஎம் இயங்கி வருகிறது. நேற்று(17.03.2023) நள்ளிரவு இந்த ஏடிஎம் இயந்திரத்தை...

காதலியை வெட்டிக் கொன்ற காதலன்!

காதலியை வெட்டிக் கொன்ற காதலன்! விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர் செல்வி என்பவரின் மகள் தரணி(வயது 19) என்பவர் இன்று காலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத நபரால் வெட்டுப்பட்டு சம்பவ...

━ popular

போரை நிறுத்த ஈரான் அதிபர் விதித்த 3 முக்கிய நிபந்தனைகள்!

​டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். எனினும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அவர் மூன்று மிக...