spot_imgspot_img

க்ரைம்

வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!

காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன்...

நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…

கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த லெட்சுமி...

திமுக செயலாளர் சுட்டுக் கொலை… பகீர் கிளப்பும் பின்னணி…

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, கரியக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த வடமாநில கும்பல்… பெண் உட்பட 3 பேர் கைது…

மும்பையில் இருந்து நண்பரின் காதலியை வரவழைத்து ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொளத்தூரில்...

வங்கி வாசலில் 5 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் வழிப்பறி போலீஸ் வலைவீச்சு

சென்னையில் உள்ள வங்கி வாசலில் 5 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.முகத்தில் கர்சீப் கட்டி வந்து கைவரிசை காட்டிய நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு. முதற்கட்ட விசாரணையில் ஹவாலா பணம் என...

பெற்றோர் சண்டை போட்டு கொண்டதால் கத்தியை எடுத்து மார்பில் குத்திக் கொண்ட மகன்

குன்றத்தூர் அருகே பெற்றோர் சண்டை போட்டு கொண்டதால் கத்தியை எடுத்து மார்பில் குத்திக் கொண்ட மகனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குன்றத்தூர் அடுத்த மணிகண்டன் நகர், இந்திரா காந்தி தெருவை சேர்ந்த பிரபாகரன் கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன்...

5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்

நாகை அருகே 5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தென்மருதூரை சேர்ந்தவர் தேவதாஸ்(38). ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்....

குழந்தையை விற்று நாடகம்! நீதிபதியை கலங்கடித்த தாய்!! பகீர் பின்னணி

திருச்சி அருகே முறையற்ற உறவால் பிறந்த குழந்தையை விற்ற தாய் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.திருச்சி மாவட்டம், லால்குடி, அரியூர் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மகன் வழக்கறிஞர் பிரபு(வயது 42). இவரது மனைவி மெர்சி. இருவரும் வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில்...

பொதுமக்களின் கவனத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த வருடம் மட்டும் 60 ஆயிரத்து 620 சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் வந்துள்ளது, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தனது சமூக வலைதளப்...

தங்கம் எனக்கூறி குண்டுமணி மாலைகளை விற்று மோசடி- இருவர் கைது

மயிலாடுதுறையில் குண்டுமணி மாலைகளை தங்கம் எனக்கூறி பொதுமக்களிடம் நூதன முறையில் விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்ட 2 கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை பகுதிகளில் வேறுமாநிலத்தை சேர்ந்த 3 பேர் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு...

சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

புளியந்தோப்பில் ரவுடி மனோ மனைவி கண் முன்னே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம்.எஸ். முத்து நகரை சேர்ந்தவர் ஆகாஷ்(20). இவர் திருப்பதியில் LLB மூன்றாமாண்டு படித்து வருகிறார். நேற்று ஆகாஷ் தனது இருசக்கர...

காதலியை உயிரோடு எரித்துக் கொன்ற காதலன்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருப்பூர் மாவட்டம் பெத்தாம்பாளையம் அருகே தீக்காயங்களுடன் புதர் பகுதியில் துடிதுடித்துக்கொண்டிருந்த பெண்ணை மீட்ட அப்பகுதி மக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை...

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டவரை ஆவடி போலீசார் கைது

மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி 70 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை ஆவடி  மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வேலூர் மாவட்டம் புது தெரு, அலமேலு...

சென்னையில் 4 சவரன் திருடி பெண் மோசடி- போலீஸ் வலைவீச்சு

சென்னை விருகம்பாக்கத்தில் நகை வாங்குவது போல் நடித்து 4 சவரன் திருட்டு மோசடி பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு.சென்னை சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் மெயின் ரோட்டில் ராஜேந்திர வர்மா என்பவர் நகைக்கடை நடத்திவருகிறார்.இவரது கடைக்கு ஜனவரி 02ம் தேதி காலை 11மணி...

━ popular

விஜயின் ‘ஜனநாயகன்’….. செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட்!

விஜயின் ஜனநாயகன் பட செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய் கடைசியாக 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவருடைய நடிப்பில்...