க்ரைம்
பாலியல் வன்கொடுமை – 3 வயது குழந்தை உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது...
காவல் நிலையம் அருகே துணிகரம்…அடகு கயைில் 80 சவரன் நகை கொள்ளை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள அடகு கடையில் மர்மநபர்கள் பூட்டை...
ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல் – மொபைல் போன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது
சென்னையில் ஐஐடியில் பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இரு இளைஞர்களை...
Home Tour வீடியோவால் விபரீதம்! யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
மத்தியப் பிரதேசத்தில் பிரபல யூடியூபர் ஒருவர் வெளியிட்ட Home Tour வீடியோ,...
கணவர், மாமனார், மாமியார் உள்பட 3 பேர் கைது
கணவர், மாமனார், மாமியார் உள்பட 3 பேர் கைது
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பரங்குன்றம் தாலுக்காவில் விளாச்சேரி முனியாண்டிபுரம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக செவிலியர் ரம்யா கணவர் சதீஷால் கொத்தனார் வேலைக்கு தளம் மட்டப்படுத்த பயன்படுத்தப்படும் திம்ஸ் கட்டையால்...
மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்
மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்
கோவை செட்டிபாளையம் பகுதியில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (43) கூலி தொழிலாளி. இவர் முத்துலட்சுமி (38) என்பவரை, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு...
அடிப்பட்டவருக்கு (Fevikwik) ஃபெவிக்குயிக் போட்டு ஒட்டிய – டாக்டரின் வித்தியாசமான வைத்தியம்
அடிப்பட்டவருக்கு (Fevikwik) ஃபெவிக்குயிக் போட்டு ஒட்டிய - டாக்டரின் வித்தியாசமான வைத்தியம்
தெலுங்கானா மாநிலத்தில் தலையில் அடிபட்டு மருத்துவமனைக்கு சென்ற சிறுவனுக்கு தையல் போடாமல் ஃபெவி குயிக் போட்டு ஒட்டி அனுப்பிய மருத்துவர். இதைக் கவனித்த பெற்றோர்கள் மருத்துவரிடம் சண்டையிட்டு போலீசில்...
நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்த போலீஸ்
நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்த போலீஸ்
சிங்கப்பூர், இலங்கை, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து, 3 விமானங்களில் சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.1.32 கோடி மதிப்புடைய 2.5 கிலோ தங்க பசை, நகைகளை, சென்னை விமான...
முசிறி அருகே கொலை – போலீஸ் வலை வீச்சு
முசிறி அருகே கொலை - போலீஸ் வலை வீச்சு
திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து முசிறி செல்லும் சாலையில் இரு வேறு பாலங்களுக்கு அடியில் படுகொலை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட இரண்டு ஆண் சடலங்கள் கண்டெடுப்பு சம்பவம் பற்றி கொத்தம்பட்டி பொன்னுசங்கம்பட்டி...
ஈச்சர் வேனில் வைத்திருந்த 19 லட்சம் பணம் கொள்ளை – போலீசார் விசாரணை
ஈச்சர் வேனில் வைத்திருந்த 19 லட்சம் பணம் கொள்ளை - போலீசார் விசாரணை
பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டீக்கடை முன்பு நிறுத்தி இருந்த ஈச்சர் வேனில் வைத்திருந்த 19 லட்சம் பணம் கொள்ளைதிருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியை...
துப்பாக்கியுடன் சிக்கிய இளைஞர்கள் – போலீசார் விசாரணை
துப்பாக்கியுடன் சிக்கிய இளைஞர்கள் - போலீசார் விசாரணை
கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த கேரளாவை சேர்ந்த 3 இளைஞர்கள் மற்றும் பெங்களூரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் நான்கு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து...
விஎஒ கொலை வழக்கில் இருநபர் கைது
விஎஒ கொலை வழக்கில் இருநபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சித்...
ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண மதிப்பிழப்பு – வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல்
ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண மதிப்பிழப்பு - வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல்
பண பரிவர்த்தனை செய்யும் போது கர்நாடகா போலீஸ் போல் உடை அணிந்து வந்து பணத்தை பறித்து செல்லும் கும்பலை கைது செய்தார் சித்தூர் போலீசார்.ஆந்திர -...
திருப்பதி அருகே புதையல் எடுக்க முயன்றவர்கள் கைது
திருப்பதி அடுத்த சந்திரகிரி கோட்டையில் புதையல் எடுக்க முயன்ற ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருப்பதி அடுத்த சந்திரகிரியில் கோட்டை உள்ளது. கிருஷ்ணதேவராயர் உள்ளிட்ட பல மாமனர்கள் ஆட்சி செய்த இந்த கோட்டையில் தான்...
━ popular
தமிழ்நாடு
டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு – இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. வரும் ஜூலை 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கான அனுமதி சீட்டுகளை,...
