க்ரைம்

தாராபுரத்தில் செக் மோசடி வழக்கு: தேங்காய் வியாபாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

தாராபுரத்தில் கடன் தொகைக்காக அளிக்கப்பட்ட காசோலை (செக்) பணமின்றி திரும்பிய வழக்கில்,...

1,500 போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: அமெரிக்க மென்பொருள் பொறியாளர் சென்னை விமான நிலையத்தில் கைது!

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு...

நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!

விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும்...

குலசேகரம் அருகே சோகம்: கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தற்கொலை! – த.வெ.க பிரமுகர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வெளிநாட்டில் இருக்கும் கணவருக்குக் குறுந்தகவல் (Message)...

சிறையில் கைதியை சந்திக்க வந்த போலி வழக்கறிஞர் கைது

புழல் மத்திய சிறையில் கைதியை சந்திக்க வந்த போலி வழக்கறிஞர் கைது. போலீசார் விசாரணை சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைகளில் உள்ள கைதிகளை...

சிசிடிவி காட்சி கொண்டு கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு

கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் கட்டரை வைத்து உடைத்து கொள்ளை முயற்சி. சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் எஸ்பிஐ ஏடிஎம் இயங்கி வருகிறது. நேற்று(17.03.2023) நள்ளிரவு இந்த ஏடிஎம் இயந்திரத்தை...

காதலியை வெட்டிக் கொன்ற காதலன்!

காதலியை வெட்டிக் கொன்ற காதலன்! விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர் செல்வி என்பவரின் மகள் தரணி(வயது 19) என்பவர் இன்று காலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத நபரால் வெட்டுப்பட்டு சம்பவ...

பாலியல் தொந்தரவு- பாதிரியார் மீது எஸ்பியிடம் புகார்

பாலியல் தொந்தரவு- பாதிரியார் மீது எஸ்பியிடம் புகார் குமரி மாவட்டம் மலங்கரை திருச்சபை பாதிரியார், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக காவல் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கொல்லங்கோடு சூழாலைச் சேர்ந்த பெனடிக் ஆன்றோ, பிலாங்காலை விண்ணோற்பு ஆலைய பங்குத் தந்தையாக இருந்து வருகிறார்....

இன்ஸ்டா மூலம் சிறுமியை அழைத்துச் சென்ற சிறுவன் கைது

இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியை மயக்கி அழைத்துச் சென்ற சிறுவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது பெண்ணை கடந்த 6ம் தேதி மதுரையில் உள்ள உறவினர் வீட்டு இறுதி சடங்கிற்க்கு செல்வதற்காக சென்று உள்ளார்.அப்போது தனது...

அரசு வேலை வாங்கி தருவதாக 1 கோடி மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக 1 கோடி மோசடி செய்த வாலிபர் கைது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த பண்னைவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ரகு/41. இவர் தனது மனைவி ஆசிரியர் படிப்பு படித்துள்ளதால் வேலைக்காக முயற்சித்து வந்தார்.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த...

மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை-ஆசிரியர் கைது

மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை-ஆசிரியர் கைது பதினொன்றாம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவிக்கு நியமிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யபட்டுள்ளார்.தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பொது தேர்வு குறித்த அட்டவணை...

சென்னை அரும்பாக்கத்தில் துணிகரமான கொள்ளை

சென்னை அரும்பாக்கத்தில் துணிகரமான கொள்ளை சென்னை அரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நகை வியாபாரியை இடித்து கீழே தள்ளி 6.25 லட்சம் ரூபாய் ரொக்கம், 430 கிராம் தங்க நகைகளை பறித்துச்சென்றனர்.சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் ஜெயின். இவர் நகை...

பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் 4.5 கிலோ நகை பறிமுதல்

பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் 4.5 கிலோ நகை பறிமுதல் செய்தனர். பெரம்பூர் நகைக்கடையில் 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடித்த விவகாராத்தில் 4.5 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.பெங்களூர் போலீசார் கைப்பற்றிய 2.4 கிலோ தங்க நகைகளையும்...

பிரபல திருடன் தூத்துக்குடி முத்து கைது

சென்னை சாலிகிராமத்தில் தொழிலதிபர் வீட்டில் ஒன்றரை கோடி மதிப்புள்ள (நகை, பணம்) கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை கைது செய்துள்ளனர். பிரபல திருடன் தூத்துக்குடி முத்து கைது செய்யப்பட்டார். மேடை அலங்கார தொழிலாளியாக வேலை செய்து கொண்டு கொள்ளையிலும் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய...

━ popular

குறைந்தபட்ச செயற்திட்ட ஒப்பந்தத்துடன் உருவான கூட்டணி; மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் சிறப்பு நேர்காணல்

தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள் மற்றும் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் அளித்துள்ள சிறப்பு நேர்காணலில், மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி காலத்தில் பாஜக - திமுக...