க்ரைம்
தாராபுரத்தில் செக் மோசடி வழக்கு: தேங்காய் வியாபாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
தாராபுரத்தில் கடன் தொகைக்காக அளிக்கப்பட்ட காசோலை (செக்) பணமின்றி திரும்பிய வழக்கில்,...
1,500 போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: அமெரிக்க மென்பொருள் பொறியாளர் சென்னை விமான நிலையத்தில் கைது!
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு...
நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!
News365 -
விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும்...
குலசேகரம் அருகே சோகம்: கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தற்கொலை! – த.வெ.க பிரமுகர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வெளிநாட்டில் இருக்கும் கணவருக்குக் குறுந்தகவல் (Message)...
அரசு பேருந்து மோதி இருவர் உடல் நசுங்கி பலி
மதுரை-தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் மீது அரசு பேருந்து ஏறிதால், சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி பலி. அரசு பேருந்து ஓட்டுநர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு.
மதுரை கூடக்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள்...
மூதாட்டி கழுத்தறுத்து கொலை- 12 சவரன் தங்க நகை கொள்ளை
மூதாட்டி கழுத்தறுத்து கொலை- 12 சவரன் தங்க நகை கொள்ளை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கரும்புக்காட்டில் மூதாட்டி கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு கழுத்தில் இருந்த12 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி...
13 சிம்கார்டு பயன்படுத்திய பாதிரியார் சிக்கியது எப்படி?
கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உட்பட 13 சிம்கார்டுகளை பயன்படுத்தி தலைமறைவான பாதிரியார் சிக்கியது எப்படி? புதிய தகவல்கள்.
பாலியல் புகாரில் சிக்கி கைதாகி உள்ள பாதிரியார் தலைமறைவாக இருந்த போது கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 13 சிம்கார்டுகளை...
பாலியல் சர்ச்சையில் சிக்கிய பாதிரியார் மீது மேலும் 4 பெண்கள் புகார்
பாலியல் சர்ச்சையில் சிக்கிய பாதிரியார் மீது மேலும் 4 பெண்கள் புகார்பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் 4 பெண்கள் புகார் அளித்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட்...
மதுரையில் 50 லட்சம் கேட்டு ஒருவர் கடத்தல் 4 பேர் கைது
மதுரையில் 50 லட்சம் கேட்டு ஒருவர் கடத்தல் 4 பேர் கைது.
மதுரை சுப்பரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷகாதீன்(33) நான்கு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆசிப்(27) என்பவரிடம் 50 ஆயிரம்...
20 சவரன் நகை, 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை
20 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை
சென்னை அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி 20 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது.சென்னை...
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு
தனியார் பிரபல யூடியூப் சேனல் செய்தியாளரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது காரமடை காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.விலை...
பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் கைது
பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கிய உள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவில் தனிப்படை போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ(29). இவர்...
குடிபோதையில் பெண் தற்கொலை முயற்சி
கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பில் விபரீதம் சம்பவம் காதலனுடன் மது அருந்தி இளம்பெண் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி
இளம்பெணிண் இடுப்பு எலும்பு, கால் எலும்புகள் முறிந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்கு...
பார்சல் கட்ட தாமதம்- ஹோட்டல் முதலாளியின் விரலை கடித்து துப்பிய நபர்
பார்சல் கட்ட தாமதம்- ஹோட்டல் முதலாளியின் விரலை கடித்து துப்பிய நபர்பார்சல் கட்டுவதில் தாமதம் ஹோட்டல் முதலாளியின் விரலை கடித்து துப்பிய நபர் தப்பி ஓடிய சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி அலுவலகம் முன்பு கலைச்செல்வி...
━ popular
கட்டுரை
“இந்தியா முழுவதும் பற்றி எரியும் நீட் போராட்டம்!”: முனைவர் பொன்ராஜ் காரசாரப் பேட்டி!
N K Moorthi - 0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டங்கள், அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்...
